tag:blogger.com,1999:blog-7040923123246723683.post3025191705087187372..comments2023-09-01T06:30:10.625-07:00Comments on நக்கினம் சிவம்: பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ?சிவம் (பெயர் அற்றது)http://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-583949135692048042019-01-16T23:15:11.375-08:002019-01-16T23:15:11.375-08:00ஐயா, கரும்பூ என்றால் என்ன என்று தெரியும் ஐயா... இந...ஐயா, கரும்பூ என்றால் என்ன என்று தெரியும் ஐயா... இந்த பேய் என்றால் என்ன என்று தான் தெளிவாக இல்லை. கூறுங்கள் ஐயாchellahttps://www.blogger.com/profile/12094773182245583548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7040923123246723683.post-52345559913360053502016-02-22T23:23:01.485-08:002016-02-22T23:23:01.485-08:00அன்பான நக்கினம் சிவம் அவர்களே ,
உங்கள் விளக்கம் ம...அன்பான நக்கினம் சிவம் அவர்களே , <br />உங்கள் விளக்கம் மிக சுருக்கமாக தெளிவாக இனிமையாக உள்ளது. வள்ளலார் குறிப்பிடும் ஐந்தாவது அமுதம் பற்றி புரிந்து கொண்டேன். மற்ற முதல் 4 அமுதங்கள் யாது ? அந்த 4 நிலைகள் என்ன ? ஜெபம், தியானம், தவம், ஞானம், முக்தி என்ற 5 நிலைகளில் முக்தி நிலை தான் 5 வது அமுதம் என எண்ணுகிறேன். மற்றவையும் படிப்படியான அமுதம் தரும் நிலைகள் என்பது பற்றி தங்கள் கருத்து தாருங்கள். நன்றி !!VCTALARhttps://www.blogger.com/profile/11321159876474316689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7040923123246723683.post-18572211326236270242011-01-03T03:04:51.850-08:002011-01-03T03:04:51.850-08:00நன்றி அன்பிற்கினிய நண்பர் சாமி அழகப்பன் அவர்களே
கர...நன்றி அன்பிற்கினிய நண்பர் சாமி அழகப்பன் அவர்களே<br />கரும் பூவான கருப்புப்பூ தெரிந்தால்தானே உலகமே தெரியும். பேயான ஆத்தாள் விடுபட்டு பெத்தாத்தாள் உடன் சேர்ந்து பெத்தாத்தாள் அதுவும் பெத்தப்பன் சேரும். <br />இதுவும்<br />பேயாத்தாள் உடனிருந்து பேயெனவே வாழும்<br />பேயாத்தாள் விலகிடவே பெத்தாத்தாள் புரியும்<br />பெத்தாத்தாள் அறிந்திடவே மெய்யாத்தாள் ஒளிரும்<br />மெய்யாத்தாள் ஒளிர்ந்திடவே மெய்யான மெய்யாமே.சிவம் (பெயர் அற்றது)https://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7040923123246723683.post-63656133552236261932010-12-31T21:31:55.035-08:002010-12-31T21:31:55.035-08:00நன்றி அன்பிற்கினிய நண்பர் சாமி அழகப்பன் அவர்களே. ச...நன்றி அன்பிற்கினிய நண்பர் சாமி அழகப்பன் அவர்களே. சகோதரர் அறிவொளி உங்களை பற்றி என்னிடமும் சொன்னார். சேர்ந்து ஆய்வு செய்வோம். இறை அருள் துணை புரியும்.<br /><br />சிவம்சிவம் (பெயர் அற்றது)https://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7040923123246723683.post-19029217713198961202010-12-29T08:12:12.526-08:002010-12-29T08:12:12.526-08:00அன்பிற்கினிய நக்கினம் சிவம் அவர்களே,
தங்களைப் பற்ற...அன்பிற்கினிய நக்கினம் சிவம் அவர்களே,<br />தங்களைப் பற்றி திரு அறிவொளி கூறியுள்ளார்.தொடர்பு கொள்வோம்.பேய்க் கரும்பூ இனிக்க வேண்டும்.கரும் பூவான கருப்புப்பூ எது என்று தெரிய வேண்டும்.பிறகு பேயான ஆத்தாள் பெத்தாத்தாள் ஆனால் அதுவே சுகம்.(பேயாத்தாள் ஆனாலும் பெத்தாத்தாள் வேண்டும்).இதுவே உள்கருத்து.<br />மிக்க நன்றி<br />என்றென்றும் பேரன்பினால்<br />சாமீ அழகப்பன்http://machamuni.blogspot.com/https://www.blogger.com/profile/13182397354262829829noreply@blogger.com