tag:blogger.com,1999:blog-7040923123246723683.post3037358120513972845..comments2023-09-01T06:30:10.625-07:00Comments on நக்கினம் சிவம்: சுவர்க்கம் - நரகம்சிவம் (பெயர் அற்றது)http://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-22455058776183840102010-05-19T19:00:43.223-07:002010-05-19T19:00:43.223-07:00ஆதமிலி யான்பிறப்
பிறப்பென்னும் அருநரகில்
ஆர்தம...ஆதமிலி யான்பிறப்<br /> பிறப்பென்னும் அருநரகில்<br />ஆர்தமரும் இன்றியே<br /> அழுந்துவேற் காவாஎன்<br />றோதமலி நஞ்சுண்ட<br /> உடையானே அடியேற்குன்<br />பாதமலர் காட்டியவா<br /> றன்றேஎம் பரம்பரனே. <br /><br /><br />இருள்தி ணிந்தெழுந் திட்டதோர் வல்வினைச்<br /> சிறுகுடி லிதுஇத்தைப்<br />பொருளெ னக்களித் தருநர கத்திடை<br /> விழப்புகு கின்றேனைத்<br />தெருளும் மும்மதில் நொடிவரை இடிதரச்<br /> சினப்பதத் தொடுசெந்தீ<br />அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய<br /> அதிசயங் கண்டாமே. <br /><br />இந்திரிய வயமயங்கி<br /> இறப்பதற்கே காரணமாய்<br />அந்தரமே திரிந்துபோய்<br /> அருநரகில் வீழ்வேற்குச்<br />சிந்தைதனைத் தெளிவித்துச்<br /> சிவமாக்கி எனையாண்ட<br />அந்தமிலா ஆனந்தம்<br /> அணிகொள்தில்லை கண்டேனே. <br /><br />All three songs are from Thiruvasagam!சிவ அறிவொளியன்https://www.blogger.com/profile/02158206208144057584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7040923123246723683.post-83691219185588175762010-05-18T12:51:07.217-07:002010-05-18T12:51:07.217-07:00Outstanding. Your though process is same like min...Outstanding. Your though process is same like mine. There is a Thiruvasgam song exactly with the same meaning... I am searching for it. I will post when I get it.<br /><br />ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு<br />சிவ அறிவொளியன்<br />தனித்திரு, விழித்திரு, பசித்திருசிவ அறிவொளியன்https://www.blogger.com/profile/02158206208144057584noreply@blogger.com