tag:blogger.com,1999:blog-7040923123246723683.post5914738615165246258..comments2023-09-01T06:30:10.625-07:00Comments on நக்கினம் சிவம்: இந்த நிமிடத்தில் வாழ்வோம்சிவம் (பெயர் அற்றது)http://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-42370192543934425372012-04-05T23:25:03.183-07:002012-04-05T23:25:03.183-07:00அன்பு சகோதரமே,
மனமானது எப்போதும் இறந்த காலத்தையும்...அன்பு சகோதரமே,<br />மனமானது எப்போதும் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கும். அது நிகழ்காலத்தில் நம்மை வாழ விடாது. நிகர்காலத்தின் மகிழ்ச்சியை நாம் அனுபவிக்க விடாமல் இந்த மனமே தடுக்கின்றது. மனம் நின்றாலும் காலத்தின் தன்மை இருக்கும். அதை கடப்பதற்கு மனம் அறிவில் ஒடுங்கி, அறிவு ஆன்மாவில் ஒடுங்கும்போதுதான் காலம் கடக்க முடியும்.<br />அன்புடன்<br />சிவம்சிவம் (பெயர் அற்றது)https://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5989339360158885522011-11-22T23:43:24.175-08:002011-11-22T23:43:24.175-08:00'நாம் மனதின் ஓட்டங்களை கவனிக்கத் தொடங்கினால்
ம...'நாம் மனதின் ஓட்டங்களை கவனிக்கத் தொடங்கினால்<br />மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தத் தொடங்கும்.'<br />என சொல்லியுள்ளீர்கள். எதனால் அந்த ஓட்டம் நிற்கிறது? -------------'மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தி விட்டால்<br />நாம் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களாவோம்' என சொல்லியுள்ளீர்கள். மனம் நின்று போனால் காலம மட்டும் இருக்குமா? சரி, அப்படி இருந்தால் இந்த 'நிமிட காலத்தை' அறிவது எது? sundaran51@gmail.comSUNDARANhttps://www.blogger.com/profile/12443129600285553817noreply@blogger.com