<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683</id><updated>2011-11-25T02:19:42.202-08:00</updated><title type='text'>நக்கினம் சிவம்</title><subtitle type='html'>உண்மை பரம் பொருள் ஒன்றே அதை அதனால் உணர வேண்டும். உணர்ந்த பின் அது வேறு நாம் வேறு அல்ல.
இரண்டு ஒன்றாகும் போது ஒன்றைக் காண ஒன்று இல்லையே.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>59</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-2649228134124703030</id><published>2011-02-08T03:01:00.000-08:00</published><updated>2011-02-08T03:07:49.628-08:00</updated><title type='text'>அதிசயம் - காணும் காட்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_c0VUdlE4IcU/TVEjkl-zweI/AAAAAAAAAIs/MII6Qn6VT3Y/s1600/Arvindh%2BMaha%2BPass-1%2Bcopy.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_c0VUdlE4IcU/TVEjkl-zweI/AAAAAAAAAIs/MII6Qn6VT3Y/s320/Arvindh%2BMaha%2BPass-1%2Bcopy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571273325611827682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_c0VUdlE4IcU/TVEjSvXNfMI/AAAAAAAAAIk/zxLy9uMsxrk/s1600/Vallaalar%2Beye%2Bcatch-Arvindh.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_c0VUdlE4IcU/TVEjSvXNfMI/AAAAAAAAAIk/zxLy9uMsxrk/s320/Vallaalar%2Beye%2Bcatch-Arvindh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5571273018892451010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்பு சகோதரர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மகன் அரவிந்தன் (ஏழாம் வகுப்பு படிக்கின்றான்)&lt;br /&gt;கணிப்பொறியில் வரைந்த ஓவியம்&lt;br /&gt;இதில் ஒரு அதிசயம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓவியத்தில் உள்ள Arvindh என்ற எழுத்துக்களை &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் உற்று பார்க்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் உங்கள் கண்களை சுவரின் வெற்று பகுதியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ (பெரியது)&lt;br /&gt;&lt;br /&gt;உற்று நோக்கவும் உங்களுக்கு ஒரு அதிசயம் தென்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு சகோதரன்&lt;br /&gt;&lt;br /&gt;நக்கினம் சிவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியம் வரைந்தவர் - அரவிந்தன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-2649228134124703030?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/2649228134124703030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2649228134124703030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2649228134124703030'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2011/02/blog-post.html' title='அதிசயம் - காணும் காட்சி'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_c0VUdlE4IcU/TVEjkl-zweI/AAAAAAAAAIs/MII6Qn6VT3Y/s72-c/Arvindh%2BMaha%2BPass-1%2Bcopy.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5839675651263935716</id><published>2011-01-20T03:26:00.000-08:00</published><updated>2011-01-20T03:29:29.387-08:00</updated><title type='text'>தருமச்சாலை - ஞானசபை விளக்கம்</title><content type='html'>அன்பு சகோதரர் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் முதலில் தருமச்சாலையையும், &lt;br /&gt;அடுத்து ஞான சபையையும் ஏற்படுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அக அனுபவத்தை புறத்தில் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தருமச்சாலை எதற்காக கட்டப்பட்டது என்றால் &lt;br /&gt;சீவகாருண்யத்திற்காக கட்டப்பட்டது.&lt;br /&gt;சரி&lt;br /&gt;சீவகாருண்யம் எதற்காக நாம் கடைபிடிக்க வேண்டும் ?&lt;br /&gt;நாம் அனைவரும் &lt;br /&gt;அதாவது மனிதர்கள் முதல் புழு புச்சிகள் வரை உள்ள  சீவர்கள் &lt;br /&gt;அனைவரும் ஒன்றான பரம்பொருளில் இருந்து வந்தவர்கள். &lt;br /&gt;ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள்.&lt;br /&gt;ஒரு சகோதரன் பசியுடன் இருக்கும்போது &lt;br /&gt;மற்றொரு சகோதரன் உணவருந்துவது தகுமா ?&lt;br /&gt;ஆகவே பசித்தவர்களுக்கு உணவளிப்பது என்பது &lt;br /&gt;நமக்கு நாமே உணவு அளித்துக்கொள்வதே ஆகும்.&lt;br /&gt;அதுவே ஒருமை நிலைக்கு நம்மை மேலெடுத்துச் செல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது தற்போதம் எனும் நான் எனும் உணர்வு கடந்தால் &lt;br /&gt;தருமச்சாலை எனும் சீவகாருண்ய மயமாவோம். &lt;br /&gt;இது உள் அனுபவத்தில் விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து &lt;br /&gt;ஞான சபையில் உள்ள சிற்சபை, பொற்சபை என்பது &lt;br /&gt;இரண்டு கண்களையும் வலது கண் சூரியகலையையும், &lt;br /&gt;இடது கண் சந்திர கலையையும், நடுவில் உள்ள &lt;br /&gt;ஞானசபை என்னும் முன்றாவது கண் என்னும் ஆன்மா &lt;br /&gt;அக்னி கலையாகவும், அந்த அக்னி கலையான ஆன்மாவின் &lt;br /&gt;உள்ளே இறைவன் திருநடம் புரிகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதை புரிந்து கொள்வதற்கு நமக்கு தடையாக இருப்பது &lt;br /&gt;நமது மனமும் அதை பற்றிய ராக துவேசங்களும்தான் &lt;br /&gt;அதுதான் திரையாக நமது ஆன்மாவை தெரியவொட்டாமல &lt;br /&gt;மறைத்து உள்ளது. அந்த திரை விலகுவதற்கு மனதின் &lt;br /&gt;கட்டுப்பாட்டிலிருந்து அறிவின் நிலைக்கு நாம் உயர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நடம் புரியும் இறைவனை நாம் தற்போதமற்ற நிலையில் &lt;br /&gt;காண்பதே ஜோதி தரிசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது நமது தூல கண்களால் காணக்கூடியதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கடவுள் நலை நாம் உணர்ந்ததனால் அம்மயமாதல் &lt;br /&gt;எனும் சீவ சிவ ஐக்கியம் தானே ஏற்படும். &lt;br /&gt;&lt;br /&gt;இதைதான் நமது வள்ளல் பெருமான் ஞானநிலையினை &lt;br /&gt;நாம் தெரிந்து கொள்வதற்காக புறத்திலே நமக்காக கட்டி வைத்தார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-5839675651263935716?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/5839675651263935716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5839675651263935716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5839675651263935716'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2011/01/blog-post.html' title='தருமச்சாலை - ஞானசபை விளக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1019295168631321485</id><published>2010-12-24T06:03:00.001-08:00</published><updated>2010-12-24T06:03:24.963-08:00</updated><title type='text'>உலக சமத்துவம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக உலகத்தில் ஏற்பட்டுள்ள &lt;br /&gt;மிக பெரிய மாற்றங்கள் &lt;br /&gt;&lt;br /&gt;உலக ஒற்றுமைக்காக ஐ நா சபை தோற்றம் &lt;br /&gt;மேலை நாடுகளின் மிக பெரிய பிரச்சனையான இன வேறுபாடு &lt;br /&gt;ஒழிக்கப்பட்டு இன வேறுபாடு காண்பது குற்றமாக கருதப்பட்டு &lt;br /&gt;தண்டனைக்குரிய சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது. &lt;br /&gt;மாமிச உணவையே பிரதானமாக உண்ணும் மக்கள் மத்தியில் &lt;br /&gt;ஜீவ காருண்யம் தலை தூக்கி இருப்பது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜீவ காருண்யத்தை ஆயுதமாக எடுத்த காந்தி மகான் தோன்றி &lt;br /&gt;நமது இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;br /&gt;நமது தேசத்தில் வருணாசிரமம் என்கின்ற &lt;br /&gt;ஒரு காட்டு மிராண்டி தனமான எழுதாத சட்டம் &lt;br /&gt;ஒரு பிரிவினர் உயர்ந்த வகுப்பாகவும், &lt;br /&gt;அவர்களுக்கு உதவும் வகுப்பினர் அவர்களை விட சிறிது தாழ்ந்தவர்களாகவும் &lt;br /&gt;அடுத்து போர்குணம் கொண்ட வகுப்பினர் அவர்களை விட &lt;br /&gt;தாழ்ந்த மக்களாகவும் &lt;br /&gt;பொருளாத ரீதியில் மிகவும் பின் தங்கியவர்களை &lt;br /&gt;மிகவும் தாழ்ந்த மனிதர்களாகவும் &lt;br /&gt;நடத்தப்பட்டு மனிதர்களிடையே பிரிவினையும் &lt;br /&gt;பேதமும் காண்கின்ற நிலை &lt;br /&gt;பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது இன்று எங்கே ஓடி போனது. &lt;br /&gt;இவை அனைத்தும் வள்ளல் பெருமானார் வருகைக்கு பிறகு &lt;br /&gt;ஏற்பட்டதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சன்மார்க்க அடிப்படை என்ன என்றால் &lt;br /&gt;உயிர்களிடம் உள்ள பேதம் நீங்கி அனைவரையும் &lt;br /&gt;சகோதரர்களாக காண்கின்ற பக்குவத்தை பெறுவதுதான். &lt;br /&gt;உண்மையில் இன்றைய உலகில் &lt;br /&gt;95 சதவீதம் மக்கள் நல்லவர்களாக 5 சதவீதம் தீயவர்களாகவும் &lt;br /&gt;இருக்கின்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இல்லாமல் இருக்குமேயானால் &lt;br /&gt;உலகம் இன்றைக்கு அமைதி பெற்று இருக்காது. &lt;br /&gt;உலகில் தோன்றிய மதங்கள், சமயங்கள் எல்லாம் &lt;br /&gt;காலம் காலமாக தீமையிலிருந்து மனிதர்களை &lt;br /&gt;மீட்பதற்காக பாடுபட்டன. ஆனால் அவற்றில் சமத்துவம் &lt;br /&gt;முழுவதுமாக இல்லாத காரணத்தினால் &lt;br /&gt;மனிதர்களை திருத்துவதற்காக &lt;br /&gt;இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார். &lt;br /&gt;அவர் இன்றும் சூக்கும தேகத்தின் மூலம் &lt;br /&gt;உலகை வழி நடத்தி வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே கூடிய விரைவில் உலகம் முழுமையாக &lt;br /&gt;சமத்துவம் நிறைந்ததாக மாறும் என்பதில் ஐயமில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1019295168631321485?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1019295168631321485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/12/blog-post_8651.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1019295168631321485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1019295168631321485'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/12/blog-post_8651.html' title='உலக சமத்துவம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3198758197260675236</id><published>2010-12-24T06:01:00.001-08:00</published><updated>2010-12-24T06:01:21.747-08:00</updated><title type='text'>திருநீறு ( விபூதி ) தத்துவம்</title><content type='html'>திருநீறு ( விபூதி ) தத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;பதி - பசு - பாசம் என்கின்ற சைவ தத்துவத்தில் &lt;br /&gt;பதி என்பது இறைவனையும் &lt;br /&gt;பசு என்பது ஜீவர்களான மனிதர்களையும் &lt;br /&gt;பாசம் என்பது மனிதர்கள் உலகின் மீது வைத்துள்ள பற்றுக்களையும் &lt;br /&gt;( பாசம் என்றால் கயிறு என்று பொருள் படும்) &lt;br /&gt;பசு ஆகிய மனிதர்கள் பாசம் எனப்படும் உலகியல் பற்றுகளில் &lt;br /&gt;கட்டுண்டு பிறவி துன்பத்தில் அவதி பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாக் திருநீறு எனப்படும் விபூதி எப்படி தயாரிக்கிறார்கள் என்றால் &lt;br /&gt;பசு மாட்டின் சாணத்தை வரட்டியாக்கி பின்னர் அதை எரித்து &lt;br /&gt;அதன் சாம்பலை எடுத்து அதனுடன் வாசனை திரவியங்களை &lt;br /&gt;சேர்த்து இறைவனுக்கு படைத்து பின்னர் அதை பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். &lt;br /&gt;இதில் உள்ள தத்துவம் &lt;br /&gt;பசு என்பது ஜீவர்களாகிய மனிதர்கள் &lt;br /&gt;பசுவின் சாணம் (மலம்)  என்பது மனிதர்களை பற்றிய மலமாகிய &lt;br /&gt;ஆணவம் கன்மம் மாயை மற்றும் &lt;br /&gt;மனம், புத்தி, சித்தம், அகங்காரம் &lt;br /&gt;ஆகியவற்றை ஞானம் என்னும் தீயினால் எரித்தால் &lt;br /&gt;அசுத்தமான மலம் எரிக்கப்பட்டு சுத்தமான சாம்பலாக மாறுவது போல் &lt;br /&gt;நம்மி பற்றிய அசுத்தங்கள் நீங்கி சுத்த நிலையினை அடையலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இது வரை பதி ஆகிய இறைவனை நினைக்க விடாமல் தடுத்த &lt;br /&gt;மலம் ஆகிய ஆணவம் கன்மம் மாயை மற்றும் &lt;br /&gt;மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நீங்கி &lt;br /&gt;இறைவனே நம்மை எடுத்து ஆட்கொள்வார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நாமும் நம்மிடம் இருக்கும் அசுத்த மாயை நீங்கி&lt;br /&gt;இறை நிலையை அடைய முயற்சிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3198758197260675236?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3198758197260675236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/12/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3198758197260675236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3198758197260675236'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/12/blog-post_24.html' title='திருநீறு ( விபூதி ) தத்துவம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3025191705087187372</id><published>2010-12-24T05:59:00.000-08:00</published><updated>2010-12-24T06:00:17.957-08:00</updated><title type='text'>பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ?</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து &lt;br /&gt;ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும் &lt;br /&gt;பட்டினத்தாரும் மட்டுமே. &lt;br /&gt;பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால் &lt;br /&gt;ஞானத்தை அடைந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து &lt;br /&gt;இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார். &lt;br /&gt;பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார் &lt;br /&gt;முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார். &lt;br /&gt;காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன் &lt;br /&gt;அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார். &lt;br /&gt;ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக &lt;br /&gt;பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும் &lt;br /&gt;என்று என்று கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. &lt;br /&gt;பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான் &lt;br /&gt;இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது. &lt;br /&gt;பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று &lt;br /&gt;பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் &lt;br /&gt;அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது. &lt;br /&gt;அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார் &lt;br /&gt;பேய் கரும்பு இனித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து &lt;br /&gt;அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் &lt;br /&gt;என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து &lt;br /&gt;வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன் &lt;br /&gt;என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில் &lt;br /&gt;புதைத்தார்கள். அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து &lt;br /&gt;சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். &lt;br /&gt;அதே போல் மறுமுறையும் செய்தார். &lt;br /&gt;மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை. &lt;br /&gt;சிவத்தோடு கலந்து விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில் &lt;br /&gt;முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம் &lt;br /&gt;முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து &lt;br /&gt;வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும். &lt;br /&gt;தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய் &lt;br /&gt;தேனின் சுவையாக மாறி விடும். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம் &lt;br /&gt;தேனின் சுவையோடு இருக்கும். &lt;br /&gt;அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால் &lt;br /&gt;உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். &lt;br /&gt;இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட &lt;br /&gt;முக்திக்கான அடையாளம். &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி &lt;br /&gt;குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள். &lt;br /&gt;ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது &lt;br /&gt;இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால் &lt;br /&gt;ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால் &lt;br /&gt;நாமும் இறை நிலையினை அடையலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3025191705087187372?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3025191705087187372/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3025191705087187372'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3025191705087187372'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/12/blog-post.html' title='பட்டினத்தாருக்கு பேய் கரும்பு இனித்தது ஏன் ?'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1266039780722182993</id><published>2010-11-26T21:20:00.000-08:00</published><updated>2010-11-26T21:21:20.999-08:00</updated><title type='text'>தாய் மொழி கல்வி</title><content type='html'>ஆங்கில வழி கல்வியால் கல்வியின் தரம் மேம்படும் என்பது ஒரு மாயை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றை பள்ளி பாடத்திட்டம் மனப்பாடத்தில் யார் சிறந்தவர்களாக இருக்கின்றார்களோ அவர்களே சிறந்த படிப்பாளிகள் என்பதாகதான் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது எவர் ஒருவர் உண்ட உணவை அப்படியே செரிமானம் இல்லாமல் வாந்தி எடுக்கின்றாரோ அவரே ஆரோக்கியமானவர். உண்ட உணவை செரிமானம் செய்து அதை உடலுக்கு ஊட்டமாக்கி கழிவை வெளியிடுபவர் ஆரோக்கியம் குறைந்தவர் என்பது போலதான் நமது கல்வி முறை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமைய கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு குழந்தைக்கும் தாய் மொழி கல்விதான் சிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய துரதிஷ்டம் தாய்மொழி கல்வியை கற்றால் சமுகத்தில் மதிப்பு குறைவு. அறிவாளியாக முடியாது என்று போலியான முகமுடி ஏற்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கிராம பகுதிகளில் உள்ள நிறைய பள்ளி ஆசிரியர்களுக்கே ஆங்கில மொழி அறிவு குறைவாகவே உள்ளது. அவர்களை வைத்து குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பித்தால் குழந்தைகளின் நிலை ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே கற்பித்தல் முறை தாய் மொழியில் இருக்க வேண்டும்.&lt;br /&gt;இருப்பினும் ஆங்கில மொழி அறிவை வளர்க்க பேசும், எழுதும் திறனை வளப்படுத்தும் விதத்தில் மொழிப்பாடங்கள் அமைய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில வழி கல்வி கூடங்களில் கூடுமானவரை ஆங்கில சூழலை (Atmosphere) பள்ளிகளில் உருவாக்கி வைத்துள்ளார்கள். இது மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் மீதுள்ள பயத்தினை போக்கி விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கிராம பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் இது சாத்தியமா ?&lt;br /&gt;&lt;br /&gt;நமது கிராம பகுதிகளில் உள்ள ஒருவரை இலண்டன் மாநகரிலோ அல்லது ஆங்கிலம் பேசும் மக்கள் நிறைந்த நகரிலோ இரண்டு ஆண்டுகள் தங்க வைத்தால் அவர் தானாகவே ஆங்கிலத்தை கற்றுக்கொள்வார் காரணம் சூழல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம பகுதிகளில் ஆங்கில வழி கல்வி ஏற்படுத்துவது என்பது பள்ளிக் கல்வியை பாதியில் விட்டவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவே செய்யும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1266039780722182993?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1266039780722182993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1266039780722182993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1266039780722182993'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_26.html' title='தாய் மொழி கல்வி'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1012880910588722990</id><published>2010-11-24T06:23:00.000-08:00</published><updated>2010-11-24T06:24:44.436-08:00</updated><title type='text'>போக்கும் வரவும் அற்றவன்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;மனிதராக பிறந்த அனைவரும் அடைய வேண்டியது &lt;br /&gt;கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே. &lt;br /&gt;கடவுள் மயமாக நாம் மாற வேண்டும் என்றால் &lt;br /&gt;முதலில் நாம் கடவுளின் நிலையினை உணர வேண்டும். &lt;br /&gt;ஆனால் நாம் &lt;br /&gt;நமது கண்களால் காண்பதை மட்டுமே &lt;br /&gt;நம்பி பழக்கப்பட்டு இருக்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;br /&gt;புலன் வழியாக உணர்வதையே நம்புகிறோம். &lt;br /&gt;கண்ணால் பார்க்கின்ற உணர்வு, &lt;br /&gt;காதால் கேட்கின்ற உணர்வு &lt;br /&gt;நாவால் சுவைக்கின்ற உணர்வு, &lt;br /&gt;நாசியால் சுவாசிக்கின்ற உணர்வு, &lt;br /&gt;உடலால் ச்பரிசிக்கின்ற உணர்வு &lt;br /&gt;என அனைத்தையும் உணர்வாகவே அறிகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இறை நிலை என்பது &lt;br /&gt;உணர்வு கடந்த நிலையிலேயே இருப்பதாக &lt;br /&gt;இறை நிலையை அடைந்தவர்களின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;இதை தற்போதம் கடந்த நிலை என்று &lt;br /&gt;சமய சன்மார்க்கம் தொடங்கி &lt;br /&gt;சுத்த சன்மார்க்கம் வரை அனைத்து அனுபவிகளும் &lt;br /&gt;எடுத்து இயம்புகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் &lt;br /&gt;என்ற ஐந்தில் ஐந்தாவதாக உள்ள துரியாதீத நிலை &lt;br /&gt;தற்போதம் அற்ற நிலை - உண்மை அறிவு நிலை. &lt;br /&gt;அப்போது மனம் அற்று - சுவாசம் அற்று &lt;br /&gt;நான் என்கின்ற நிலையும் அற்று நிர்மல நிலையினை &lt;br /&gt;அடையும்போதுதான் கடவுள் நிலையான &lt;br /&gt;ஜோதி தரிசனம் வாய்க்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போக்கும் வரவும் உள்ளது &lt;br /&gt;ஒன்று நமது மனம் மற்றொன்று நமது சுவாசம் &lt;br /&gt;இரண்டுமே இறை தரிசனத்தின் போது நீங்கி விடும். &lt;br /&gt;மேலும் நான் என்கின்ற உணர்வு அற்ற நிலையில் &lt;br /&gt;நமது தூல கண்களால் காணாமல் நமது ஆன்மா தன்னை அறிதலே &lt;br /&gt;ஆன்ம காட்சி அல்லது ஜோதி தரிசனம் எனப்படுகிறது. &lt;br /&gt;ஆகவேதான் மாணிக்க வாசக பெருமான் &lt;br /&gt;போக்கும் வரவும் இல்லா புண்ணியனே என்றும், &lt;br /&gt;காண்பரிய பேரொளியே என்றும் பாடி உள்ளார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1012880910588722990?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1012880910588722990/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_24.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1012880910588722990'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1012880910588722990'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_24.html' title='போக்கும் வரவும் அற்றவன்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-2894817570030305375</id><published>2010-11-02T06:59:00.001-07:00</published><updated>2010-11-02T06:59:44.959-07:00</updated><title type='text'>அகர முதல்வன் - ஆதி பகவன்</title><content type='html'>அன்பு அய்யா, &lt;br /&gt;திருவள்ளுவர் சித்தர் மரபில் வந்தவர். &lt;br /&gt;சித்தர்கள் உருவ அருவ இரண்டு வழிபாடுகளையும்  சொல்வார்கள். &lt;br /&gt;இருப்பினும் உருவ வழிபாட்டில் சொல்லப்பட்ட தெய்வ உருவங்கள் எல்லாம் அருவ &lt;br /&gt;வழிபாட்டின் போது நமது உள்ளே நடைபெறும் மாற்றங்களை குறிப்பதற்காக சொல்வார்கள். &lt;br /&gt;செய்யுள் இயற்றும்போது முதலில் காப்பு செய்யுள் இயற்றுவது மரபு. &lt;br /&gt;அதில் முதலாவதாக தும்பிக்கையானை முதலாவதாக வைத்தே இயற்றுவது நெடுங்காலமாக &lt;br /&gt;நடைமுறையில் உள்ளது. &lt;br /&gt;அந்த அடிப்படையில் விநாயகரை ஆதிபகவன் என்று கூறி இருக்கலாம் என்று ஒரு சிலர் &lt;br /&gt;ஐயப்படக்கூடும். &lt;br /&gt;ஆனால் திருவள்ளுவரின் குறள் உருவ நிலை கடந்து அருவ நிலையை பற்றியும், &lt;br /&gt;சித்தர்களுக்கே சிறப்பான சாகா கல்வி பற்றியும் போதிப்பதனால் அவர் ஆதி பகவன் &lt;br /&gt;என்று விநாயகரை சொல்லி இருக்க வாய்ப்பில்லை. &lt;br /&gt;சரி அகர என்றால் என்ன என்று பார்த்தால் &lt;br /&gt;சித்தர்கள் அகரம் என்பதனை உயிர் என்று கூறுகிறார்கள் &lt;br /&gt;ஆக அகரம் ஆகிய இந்த உயிர்கள் தொடருவதற்கு &lt;br /&gt;முழு முதல் காரண கர்த்தா யார் என்றால் &lt;br /&gt;ஒன்றான சிவம் ( சிவன் அல்ல) &lt;br /&gt;இயங்கா நிலையில் இருந்து சலனத்தின் காரணமாக இயங்கு நிலை பெற்றதனால் உயிர்கள் &lt;br /&gt;தோன்றின. &lt;br /&gt;அப்படிப் பட்ட ஆதியில் உள்ள இறைவனைதான் ஆதி பகவன் என்றும் &lt;br /&gt;அவரே இந்த உலகு தோன்றுவதற்கு முதலானவர் என்பதனால் முதற்றே உலகு என்றும் கூறி &lt;br /&gt;இருக்கிறார். &lt;br /&gt;ஆக அருவாய் உள்ள இறைவனே ஆதி பகவன் என்பது தெளிவு. &lt;br /&gt;மேலும் &lt;br /&gt;சாகா கல்வி பற்றி திருவள்ளுவர் முதல் அதிகாரத்தில் சொல்லி &lt;br /&gt;இருக்கிறார் என்று வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார் &lt;br /&gt;அதை அடுத்து சிந்திப்போம். &lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-2894817570030305375?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/2894817570030305375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_8858.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2894817570030305375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2894817570030305375'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_8858.html' title='அகர முதல்வன் - ஆதி பகவன்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5914738615165246258</id><published>2010-11-02T06:11:00.000-07:00</published><updated>2010-11-02T06:12:25.863-07:00</updated><title type='text'>இந்த நிமிடத்தில் வாழ்வோம்</title><content type='html'>இந்த நிமிடத்தில் வாழ்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிய ஜோதி புத்த பகவான் சொன்ன போதனைகளில் &lt;br /&gt;மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய போதனை&lt;br /&gt;இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்பதுதான்.&lt;br /&gt;சரி இதில் அப்படி என்னதான் உள்ளது&lt;br /&gt;எல்லோருமே இந்த நிமிடத்தில்தானே வாழ்கிறார்கள் ?&lt;br /&gt;என்று கூறினால் பதில் இல்லை என்பதாகதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உண்மையில் இந்த நிமிடத்தில் வாழ்கிறோமா ?&lt;br /&gt;நமது உடல் மட்டுமே இந்த நிமிடத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.&lt;br /&gt;நமது மனமானது &lt;br /&gt;நேற்றை பற்றியோ, போன வாரத்தில் நடந்ததை பற்றியோ&lt;br /&gt;போன மாதத்தில் நடந்ததை பற்றியோ&lt;br /&gt;போன வருடத்தில் நடந்ததை பற்றியோ&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;நாளையை பற்றியோ&lt;br /&gt;அடுத்த வாரத்தில் நடக்கப் போவதை பற்றியோ&lt;br /&gt;அடுத்த மாதத்தில் நடக்கப் போவதை பற்றியோ&lt;br /&gt;அடுத்த வருடத்தில் நடக்கப் போவதை பற்றியோ&lt;br /&gt;சிந்தித்துக்கொண்டு இந்த நிமிடத்தில் நடக்கும்&lt;br /&gt;சந்தோசத்தை இழந்து&lt;br /&gt;எப்போதும் எதிர் காலத்திலோ&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;இறந்த காலத்திலோ வாழ்ந்து கொண்டு இருப்பதுடன்&lt;br /&gt;நமது எண்ணத்தையும் எப்போதும்&lt;br /&gt;எதிர்காலத்திலும்&lt;br /&gt;இறந்த காலத்திலும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் நாம் எப்போதும் இந்த நிமிடத்தில் வாழாமல்&lt;br /&gt;எதிர் காலம் பற்றிய சிந்தனையிலோ&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;இறந்த கால சிந்தனையிலோ காலத்தை வீனடித்துக் கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முக்கிய காரணம் நாம் மனதின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான்&lt;br /&gt;மனமானது எப்போதும் சிந்தனை வாயிலாக எதிர்காலம் மற்றும்&lt;br /&gt;இறந்த காலத்தில் சஞ்சரித்துக் கொண்டேதான் இருக்கும்.&lt;br /&gt;நம்மை நிகழ் காலத்தில் வாழ அது விடாது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நிகழ் காலத்தில் வாழ&lt;br /&gt;நாம் மனதின் ஓட்டங்களை கவனிக்கத் தொடங்கினால்&lt;br /&gt;மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தத் தொடங்கும்.&lt;br /&gt;மனமானது அதன் ஓட்டத்தை நிறுத்தி விட்டால்&lt;br /&gt;நாம் இந்த நிமிடத்தில் வாழ்பவர்களாவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயிற்சியின் வாயிலாக நாம் காலத்தை &lt;br /&gt;நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்த பகவான் அதனால்தான்&lt;br /&gt;இந்த நிமிடத்தில் வாழுங்கள் என்று சொன்னார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-5914738615165246258?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/5914738615165246258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_02.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5914738615165246258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5914738615165246258'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post_02.html' title='இந்த நிமிடத்தில் வாழ்வோம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-762039552680249519</id><published>2010-11-02T05:36:00.000-07:00</published><updated>2010-11-02T05:39:10.839-07:00</updated><title type='text'>தமிழ்  - ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;உலகின் முதல் மொழியாம் தமிழுக்கு பல சிறப்புகள் உள்ளன. &lt;br /&gt;அதில் முக்கியமானது சாகா கல்வியை தெரிவிக்கும் &lt;br /&gt;உலகின் ஒரே மொழி தமிழ் மட்டுமே. &lt;br /&gt;மேலும் தமிழில் மட்டுமே சாகா கல்வியை பற்றிய &lt;br /&gt;எழுத்து வடிவுடன் கூடிய  பொருள் தரும் வார்த்தைகள் உள்ளன. &lt;br /&gt;அதற்க்கு இணையான வார்த்தைகள் ஓரளவு சமஸ்கிருதத்தில் உள்ளன. &lt;br /&gt;ஆனால் அனைத்தும் மறைபொருளாக அனைவரும் &lt;br /&gt;புரிந்து கொள்ளும் விதத்தில் அமையாமல் ஒரு சிலருக்கு மட்டுமே &lt;br /&gt;புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் ஞான ஆராய்ச்சியில் தமிழ் மொழியை போல் &lt;br /&gt;ஞானிகளால் ஆராய்ந்து எழுதப்பட்ட புத்தகங்கள் &lt;br /&gt;பாடல்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை என்பதை &lt;br /&gt;உறுதியாக கூறலாம். &lt;br /&gt;ஆகவேதான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே &lt;br /&gt;கயிலையிலிருந்து வந்த அகத்தியர் சுப்ரமணிய சித்தரிடம் &lt;br /&gt;தமிழ் கற்று சித்தர் நிலையினை அடைந்தார். &lt;br /&gt;மேலும் போகர் சீன தேசத்தவர் என்றும் &lt;br /&gt;கோரக்கர் வட நாட்டை சேர்ந்தவர் என்றும் &lt;br /&gt;வரலாறுகள் தெரிவிக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நிறைய சித்தர்கள் வெளி நாடுகளில் இருந்து &lt;br /&gt;தமிழகம் வந்து தமிழ் கற்று தமிழில் மட்டுமே உள்ள &lt;br /&gt;சாகா கல்வியை கற்று சித்தர் நிலை அடைந்தார்கள். &lt;br /&gt;இன்றைக்கு நம்மில் பலர் எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது &lt;br /&gt;என்று தம்மை பற்றி பெருமை பட்டு கொள்கின்றார்கள். &lt;br /&gt;இது உண்மையில் மிகவும் கேவலமான நிலை ஆகும். &lt;br /&gt;தமிழில் உள்ள ஞான கருத்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் &lt;br /&gt;என்ற நினைப்பு வந்த உடன் அதன் உண்மை பொருளை &lt;br /&gt;தமிழ்  மொழியிலேயே படித்தால்தான் உண்மை விளங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அதை விடுத்து மொழி மாற்றம் செய்து படித்தால் &lt;br /&gt;அதில் நிறைய பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. &lt;br /&gt;முதலில் மொழி மாற்றம் செய்பவர் அதனுடைய &lt;br /&gt;உண்மை பொருளை புரிந்தவராக இருக்க வேண்டும். &lt;br /&gt;ஞான கருத்துக்களை எழுதியவரின் ஞான நிலையினை &lt;br /&gt;உணர்ந்தவர் மட்டுமே அதை சிறப்பாக மொழி மாற்றம் &lt;br /&gt;செய்ய இயலும். ஏதோ எனக்கு தெரிந்த வரையில் &lt;br /&gt;மொழி மாற்றம் செய்கிறேன் என்று மொழி மாற்றம் செய்பவர்களால் &lt;br /&gt;அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதைதான் கருத்தாக எழுதுவார். &lt;br /&gt;அடுத்து மொழி மாற்றம் செய்யப்படும் மொழியில் அதற்கு  இணையான &lt;br /&gt;சொற்கள் இருந்தால் மட்டுமே உண்மையான பொருள் உள்ள &lt;br /&gt;மொழி மாற்றமாக அமையும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு ஆங்கிலம் உலக மொழியாக ஆக்கப் பட்டு விட்டது. &lt;br /&gt;அது உலகின் துரதிர்ஷ்டமே. ஆங்கிலம் என்பது &lt;br /&gt;பிச்சைகாரரின்   பாத்திரத்தில் உள்ள உணவு போன்றது. &lt;br /&gt;காரணம் அந்த மொழியில் உள்ள வார்த்தைகளில் &lt;br /&gt;பெரும்பாலானவை வேறு மொழிகளில் இருந்து இரவல் பெறப்பட்டதுதான். &lt;br /&gt;அந்த மொழிக்கென்று எந்த சிறப்பும் கிடையாது. &lt;br /&gt;அந்த மொழியின் எழுது உச்சரிப்புக்கும் அதன் வார்த்தைகளின் உச்சரிப்புக்கும் &lt;br /&gt;சம்பந்தமே இருக்காது. உச்சரிப்பை அவர்கள் இஷ்டத்திற்கு அமைத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு &lt;br /&gt;நமது தமிழில் அன்பு என்பதை அ + ன் + பு  (ப்+ உ) என்று எழுதுகிறோம். &lt;br /&gt;இதை நாமே நினைத்தாலும்  வேறு உச்சரிப்புடன் படிக்க முடியாது. &lt;br /&gt;ஆனால் ஆங்கிலத்தில் அதே அன்பு என்ற வார்த்தையை &lt;br /&gt;LOVE என்று அழைக்கிறார்கள் &lt;br /&gt;இதை எழுதும் போது &lt;br /&gt;L+O+V+E என்று எழுதுகிறார்கள். &lt;br /&gt;இதை உச்சரிக்கும்போது எல்ஒவிஇ என்று தான் உச்சரிக்க வேண்டும். &lt;br /&gt;ஆனால் இவர்கள் இதை லவ் என்று உச்சரிக்கிறார்கள். &lt;br /&gt;இதுபோல் அவர்கள் மொழியில் உள்ள வார்த்தைகள் எல்லாமே &lt;br /&gt;வார்த்தை உச்சரிப்பிற்கும் எழுத்து உச்சரிப்பிற்கும் சம்பந்தமே இருக்காது. &lt;br /&gt;மேலும் தமிழில் உள்ள அ என்ற எழுத்துக்கு இணையாக A என்ற &lt;br /&gt;எழுத்து பயன் படுத்தப்படுகிறது. ஆனால் அதை எ என்று உச்சரிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எழுது உச்சரிப்பிற்கும் வார்த்தை உச்சரிப்பிற்கும் நிறைய வேறுபாடுகள் &lt;br /&gt;உள்ள மொழி உலக மொழியாக மாறியதுடன் &lt;br /&gt;நம்மில் சிலர் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன் &lt;br /&gt;ஆதலால் நான் மிகுந்த அறிவாளி என்று நினைத்து கொள்கின்றார்கள். &lt;br /&gt;உண்மையில் ஆங்கில மொழி அறிவு என்பது &lt;br /&gt;ஒரு மொழியில் பெற்ற மொழி அறிவு மட்டுமே. &lt;br /&gt;அது ஒருவரின் அறிவை வெளிப்படுத்துவதாக கொள்ள முடியாது. &lt;br /&gt;ஆகவே ஒரு மொழியின் ஞானத்தை கற்க வேண்டும் என்றால் &lt;br /&gt;அந்த மொழியை முதலில் கற்றால் மட்டுமே &lt;br /&gt;அந்த மொழியில் கூறப் பட்டுள்ள ஞானத்தை முழுமையாக &lt;br /&gt;உணரவும் ஞானத்தை அடையவும் முடியும். &lt;br /&gt;நமது தமிழ் மொழி மட்டுமே ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி. &lt;br /&gt;ஆகவே ஞானம் பெற நாம் அனைவரும் தமிழில் உணர்ந்து  ஞானம் பெறுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-762039552680249519?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/762039552680249519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/762039552680249519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/762039552680249519'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/11/blog-post.html' title='தமிழ்  - ஞானத்தை பெற வழிகாட்டும் மொழி'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-6028021220045213478</id><published>2010-10-25T03:45:00.001-07:00</published><updated>2010-10-25T03:45:20.272-07:00</updated><title type='text'>முதல் ஜீவகாருண்யம் போதித்த சமயம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt; &lt;br /&gt;உலகில் முதல் முதல் ஜீவகாருண்யம் போதித்த சமயம் &lt;br /&gt;சமண சமயம் ஆகும். அப்படிப்பட்ட சமயம் இன்றைக்கு &lt;br /&gt;மிகவும் சிறுபான்மை மக்களாலேயே கடைபிடிக்கப் பட்டு வருகிறது. &lt;br /&gt;அதுவும் அதன் கொள்கைகளை உண்மையில்  கடைபிடிப்பவர்கள் &lt;br /&gt;ஒருவர் இருவர் என விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே உள்ளது. &lt;br /&gt;உயர்ந்த கொள்கையை கொண்ட ஒரு சமயம் காலபோக்கில் &lt;br /&gt;மக்களால் புறக்கணிக்கப் பட்டதற்கு  காரணம் யாது ? &lt;br /&gt;&lt;br /&gt;அதன் கொள்கைகள் அந்த சமயத்தை சேர்ந்தவர்களால் &lt;br /&gt;தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும், &lt;br /&gt;உண்மை கொள்கைகள் சடங்குகளாக மாறி போனதும்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தை தோற்றுவித்த மகாவீரர் &lt;br /&gt;(இவரை தீர்த்தங்கரர் என்று இந்த சமயத்தவர் அழைக்கிறார்கள்) &lt;br /&gt;கொல்லா நெறியை உலகுக்கு போதித்தார். &lt;br /&gt;இவரது பெயரே &lt;br /&gt;யார் ஒருவர் எந்த ஜீவனுக்கும் தீங்கு விளைவிக்காமல் &lt;br /&gt;இருக்கிறாரோ அவரே மகா வீரர் என்று எடுத்தியம்புவதாக &lt;br /&gt;உள்ளது. (மற்ற உயிர்களை கொன்று யுத்தத்தினால் நாட்டினை &lt;br /&gt;பிடித்து ஆட்சி செய்பவர்கள் வீரர்கள் அல்ல) &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் நிர்வாண நிலை என்று &lt;br /&gt;ஒரு ஞான நிலை உள்ளது &lt;br /&gt;நிர்வாணம் என்றால் &lt;br /&gt;அனைத்து பற்றுகளையும் துறந்த நிலை என்று பொருள் &lt;br /&gt;அதாவது மனதில் நிர்வாணம், உலக பற்றுகளில் நிர்வாணம், &lt;br /&gt;பந்த பாசங்களில் இருந்து நிர்வாணம் &lt;br /&gt;பால் உணர்விலிருந்து நிர்வாணம் &lt;br /&gt;என அனைத்து செயல்கள் &lt;br /&gt;அனைத்து உணர்வுகள் &lt;br /&gt;எல்லாவற்றையும் விட்டு விலகி ஞான நிலையினை &lt;br /&gt;அடைந்த நிலையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சமண சமயத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் &lt;br /&gt;இதை தவறாக புரிந்து கொண்டு நிர்வாணம் என்றால் &lt;br /&gt;உடலில் துணி இல்லாமல் நிர்வாணமாக இருப்பது &lt;br /&gt;என்று நிர்வாணமாக திரிகிறார்கள். &lt;br /&gt;மேலும் இந்த சமயத்தில் பிற்காலத்தில் நிறைய சடங்குகள் &lt;br /&gt;மந்திர  தந்திரங்கள், உருவ வழிபாடுகள் என அனைத்தும் &lt;br /&gt;புகுந்து கொண்டதனால் பெரும்பான்மை மக்களால் &lt;br /&gt;இந்த சமயம் புறக்கணிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நமது சன்மார்க்கத்தில் &lt;br /&gt;எந்த சடங்குகளையும் புகுத்தாமல் &lt;br /&gt;சன்மார்கத்தின் உண்மையை அனைவருக்கும் எடுத்து கூறி &lt;br /&gt;அனைவரையும் சன்மார்க்கத்தை கடைபிடிக்க வைப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-6028021220045213478?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/6028021220045213478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6028021220045213478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6028021220045213478'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/10/blog-post.html' title='முதல் ஜீவகாருண்யம் போதித்த சமயம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-4990411214918347853</id><published>2010-08-16T06:57:00.000-07:00</published><updated>2010-08-16T07:03:04.354-07:00</updated><title type='text'>ஞானத்தெளிவு பகுதி 2</title><content type='html'>உருவ வழிபாடு அனைத்தும் கடவுளை மனித தரத்தில் சித்தரிக்கப்பட்டவை மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்பவர் ஆசா பாசங்களை கடந்தவர் என்னும்போது&lt;br /&gt;அவரை வணங்கினால் மட்டுமே அவர் காப்பாற்றுவார் என்பதும்,&lt;br /&gt;அவரது அடிமையாக  அனைவரும் இருக்க வேண்டும் என்பது போல &lt;br /&gt;நம்மை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என்று கூறிககொள்ளும் ஒருவர் அவரை யார் விரும்புகிறார்கள் &lt;br /&gt;என்று கேட்பது கடவுள் நிலையாக தெரிகிறதா ?&lt;br /&gt;&lt;br /&gt;சிவனுக்கு பார்வதி என்று மனைவி ?&lt;br /&gt;விஷ்னுவுக்கு மகாலட்சுமி என்று மனைவி ?&lt;br /&gt;பிரம்மாவிற்கு சரஸ்வதி என்று மனைவி ?&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை பரம்பொருள் ஆண் என்றும் பெண் என்றும் &lt;br /&gt;பேதம் கொண்டு இருப்பார்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;நமக்குதான் ஆண் பெண் பேதம் எல்லாம்&lt;br /&gt;இறைவனுக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் இப்படி இருப்பார் அப்படி இருப்பார் என்று&lt;br /&gt;நமது முதாதையர் செய்து வைத்த முளைச் சலவை என்று புரியவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்&lt;br /&gt;மகாபாரதத்தின் உண்மை பொருள் என்ன என்று புரியாமல்&lt;br /&gt;தசாவதாரம் என்ன என்று புரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனையும் சிறுபிள்ளை விளையாட்டாக நாம் நினைத்து&lt;br /&gt;வழிபாடு செய்வது புரியவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;சிவனுக்கு முக்கண் என்பது என்ன என்று புரியாமல்&lt;br /&gt;சிவனின் உடலில் பாதி பார்வதி என்பது என்ன என்று புரியாமல்&lt;br /&gt;விநாயகர் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்&lt;br /&gt;முருகன் என்று ஒரு கடவுள் யார் என்று புரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பெயரில் உருவங்களை வைத்து &lt;br /&gt;அந்த உருவங்களை வழிபாடு செய்தால் நன்மை பெறலாம்&lt;br /&gt;என்று ஒரு கற்பனையை ஏற்படுத்தி&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் என்பவனும் புகழுக்கு மயங்குபவன் என்றும்&lt;br /&gt;அவனை&lt;br /&gt;அவரே வாழ்க, இவரே வாழ்க என்று புகழ்ந்தால் அவர்&lt;br /&gt;நமக்கு பல நன்மைகள் செய்வார் என்பது &lt;br /&gt;அவரும் மனிதரை போன்றவர்தான்&lt;br /&gt;என்பது போலதானே உள்ளது ?&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் என்பவன் இதை அனைத்தையும் கடந்தவன்&lt;br /&gt;என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கொண்டுள்ள நம்பிக்கை என்பது நமது முன்னோர்களால்&lt;br /&gt;அளிக்கப்பட்ட்து. அதில் உள்ள உட்பொருளை புரிந்து கொள்ளாமல்&lt;br /&gt;கதையை கதையாகவே நாம் பார்த்து பழகி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் அதிலிருந்து விடுபடுவதற்கு தயங்குகின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை மேலும் தொடரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-4990411214918347853?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/4990411214918347853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/08/2.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4990411214918347853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4990411214918347853'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/08/2.html' title='ஞானத்தெளிவு பகுதி 2'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5693105481390384220</id><published>2010-08-06T23:11:00.000-07:00</published><updated>2010-08-06T23:12:14.104-07:00</updated><title type='text'>கடவுள் தோற்றப் பொருளா ?</title><content type='html'>கடவுள் தோற்றப் பொருளா ?&lt;br /&gt;&lt;br /&gt;குரங்குகளுக்கு தங்களுடைய கடவுள் &lt;br /&gt;குரங்கு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாடுகளுக்கு தங்களுடைய கடவுள் &lt;br /&gt;மாடு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடுகளுக்கு தங்களுடைய கடவுள் &lt;br /&gt;ஆடு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;எறும்புகளுக்கு தங்களுடைய கடவுள் &lt;br /&gt;எறும்பு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;புழுக்களுக்கு தங்களுடைய கடவுள் &lt;br /&gt;புழு போன்ற உருவத்தில்தான் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல அறிவில் உயர்ந்தவர்கள் என்று &lt;br /&gt;தங்களைநினைத்துக் கொண்டிருக்கும் &lt;br /&gt;மனிதர்களும் தங்களுடைய கடவுள் &lt;br /&gt;மனிதன் போன்ற உருவத்தில்தான் இருப்பதாக&lt;br /&gt;நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களை&lt;br /&gt;பார்த்துக்கொண்டிருக்கும் மனிதர்கள்&lt;br /&gt;என்றும் அழியாத கடவுள்&lt;br /&gt;நம்மைப்போல அழியும் உடலுடன் இருப்பாரா ?&lt;br /&gt;என்று சிந்திப்பது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே கல்யாணம்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே குழந்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே ஆசா பாசங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே கோபம், ஆணவம்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே எதிரி, நண்பன்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே உணவு படைத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு நம்மை போலவே கை கால்கள், உடல், உறுப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் எதிரியுடன் சண்டை போட்டு உலகத்தை காப்பாற்றுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எதிரியை யார் படைத்தது ?&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியையும் அவரே படைத்தார் என்றால் &lt;br /&gt;ஏன் படைத்து விட்டு அவரே அழிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது மனிதர்கள் நினைத்துள்ள மனித கடவுளை விட &lt;br /&gt;மேலான கடவுள் உள்ளாரா ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியெனில் அந்த மேலான கடவுள் யார் ?&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் செயல்தான் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் ருபம்தான் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நினைத்திருக்கும் மனித சொருப கடவுள்&lt;br /&gt;எதிரிகளை அழிக்க மனித உரு கொண்டு&lt;br /&gt;அழிக்க வருகிறார் என்றால்&lt;br /&gt;அவருடைய ஆற்றல் மிக குறைந்த அளவே உள்ளது&lt;br /&gt;என்பது தெரிகிறதே அப்படி இருக்கும் போது&lt;br /&gt;நாம் ஏன் அந்த ஆற்றல் குறைந்த கடவுளை வணங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை போன்ற ஆற்றல் குறைந்த கடவுள்களை படைக்கும்&lt;br /&gt;கடவுளை நேரடியாக வணங்கலாமே.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட மேலான உண்மையை புரிந்து கொண்டு&lt;br /&gt;கீழான ஆற்றல்களை பெற்ற கடவுள்களின்&lt;br /&gt;உருவங்களை வழிபடுவதை விடுத்து&lt;br /&gt;உண்மை இறையின் நிலையை உணர &lt;br /&gt;அக ஆய்வு செய்து உண்மையை&lt;br /&gt;உணர்ந்து உண்மை வழிபாடு செய்வதுதான்&lt;br /&gt;மனிதர்கள் தங்களை அறிவில் மேம்பட்டவர்கள்&lt;br /&gt;என்று கூறிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-5693105481390384220?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/5693105481390384220/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5693105481390384220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5693105481390384220'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/08/blog-post.html' title='கடவுள் தோற்றப் பொருளா ?'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-2655938938940525182</id><published>2010-07-26T07:31:00.000-07:00</published><updated>2010-07-26T07:32:48.208-07:00</updated><title type='text'>உண்மையை உணர அக ஆய்வு</title><content type='html'>அன்பு நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;நான் சிறிய வயதாக இருக்கும் போது பள்ளியில் நண்பர்களுக்குள் &lt;br /&gt;இரண்டு  பிரிவு இருக்கும் &lt;br /&gt;சிவாஜி கட்சி - எம்.ஜி.ஆர். கட்சி.&lt;br /&gt;எங்களுக்குள் சிவாஜி கட்சி என்று ஒரு கூட்டமும்.&lt;br /&gt;எம்.ஜி.ஆர். கட்சி என்று ஒரு கூட்டமும்&lt;br /&gt;சண்டை போட்டுக் கொள்வோம்.&lt;br /&gt;சிவாஜிதான் நல்லவர் நல்லா நடிப்பார் என்றும்&lt;br /&gt;இல்லை &lt;br /&gt;எம்.ஜி.ஆர். தான் நல்லவர் அவர்தான் நல்லா நடிப்பார் என்றும் &lt;br /&gt;வாய்ப்பேச்சு முற்றி அடித்து கொள்ளும் அளவிற்கெல்லாம் &lt;br /&gt;பள்ளி நாட்களில் நடைபெற்றன.&lt;br /&gt;அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.&lt;br /&gt;காரணம்&lt;br /&gt;நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது&lt;br /&gt;எங்களில் யாரும் எம்.ஜி.ஆர். ஐயோ சிவாஜி ஐயோ நேரில் பார்த்தது கூட கிடையாது. இருப்பினும் &lt;br /&gt;எங்களுக்கு எம்.ஜி.ஆர். - சிவாஜி எப்படி பிடித்தது என்று பார்த்தால் &lt;br /&gt;ஒன்று எங்களுடைய அப்பா, அம்மா, அண்ணன், அக்காள் அல்லது நண்பன் யாருக்காவது பிடித்து அவர்கள் சொல்லி அது நமது மூளையிலும் பதிவாகி அவர்களை நமக்கும் பிடித்து போனதனால் &lt;br /&gt;அவர்களுக்காக நாம் பரிந்து பேசி மற்றவர்களிடம் சண்டைக்கு போகும் அளவிற்கு நாம் மாறி போயிருக்கிறோம்.&lt;br /&gt;இது சிறு வயதில் நடந்ததாக இருந்தாலும் &lt;br /&gt;இதில் இருந்து நாம் ஒரு பாடத்தை கற்றுகொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;அதாவது நாம் நமக்கு பிரியமானவர்களாக அறிந்து அனுபவித்து &lt;br /&gt;பழகி தேர்ந்தெடுப்பது ஒரு வகை.&lt;br /&gt;மற்றொன்று&lt;br /&gt;மற்றவர்கள் சொல்லி, மற்றவர்களை பார்த்து நாம் ஒரு சிலரை பிரியமானவர்களாக கொள்கிறோம்.&lt;br /&gt;அதுபோல்தான் &lt;br /&gt;நாம் இறைவனையும் நமது தாய் சொன்னார், தந்தை சொன்னார் &lt;br /&gt;உறவினர்கள் சொன்னார்கள் என்று ஒரு சமயத்தை சார்ந்து அந்த சமயம் எனது சமயம் என்றும், அந்த சமயமே உயர்ந்தது என்றும் நினைத்து இருக்கிறோம்.&lt;br /&gt;ஆனால் உணர்ந்து அனுபவித்து ஞான நிலையினை புரிந்து எத்தனை பேர் ஒரு சமய்த்த்தில் ஈடுபாடு கொள்கின்றாகள் என்றால் ?&lt;br /&gt;மிக சிலரே என்பதே பதிலாக  இருக்கும்.&lt;br /&gt;எம்.ஜி.ஆர். கட்சி - சிவாஜி கட்சி என்று &lt;br /&gt;சிறு வயதில் போட்ட சண்டையை போலதான் &lt;br /&gt;நாம் கொண்டுள்ள நம்பிக்கையில் நாம் ஈடுபடுகின்ற  &lt;br /&gt;வாதங்களும் இருக்கின்றன.&lt;br /&gt;உண்மையில் உண்மையை அக ஆய்வு செய்தால் &lt;br /&gt;நாம் செய்கின்ற வாதங்கள் நமக்கே சிரிப்பைதான் வரவழைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் &lt;br /&gt;ஞானத்தில் தெளிவு பெற்றவர்கள் &lt;br /&gt;அகத்தில் ஆய்வு செய்து &lt;br /&gt;புறத்தில் பாடல்களாக எழுத்துக்களாக&lt;br /&gt;வடித்து சென்ன்று இருக்கிறார்கள்.&lt;br /&gt;ஆனால் நாம்&lt;br /&gt;புறத்தில் அவர்கள் எழுதி சென்றதை&lt;br /&gt;புறத்திலேயே ஆய்வு செய்து &lt;br /&gt;நம் சிற்றறிவின் துணை கொண்டு &lt;br /&gt;புறத்திலேயே எழுதுகிறோம்.&lt;br /&gt;புறத்தில் உள்ள எழுத்துக்களை &lt;br /&gt;அகத்தில் ஆய்வு செய்தால் மட்டுமே&lt;br /&gt;புறத்தில் எழுதப் பட்ட கருத்துக்களின்&lt;br /&gt;உண்மை புலப்படும்.&lt;br /&gt;ஆனால் ஞானிகளால் &lt;br /&gt;புறத்தில் எழுதப்பாட்ட எழுத்துக்களை&lt;br /&gt;புறத்திலேயே ஆய்வு செய்வதனால்&lt;br /&gt;நம் அறிவுக்கு என்ன புலப்பட்டதோ அதுவே&lt;br /&gt;உண்மை என்று நாம் எண்ணுகின்றோம்.&lt;br /&gt;ஆகவேதான்&lt;br /&gt;அகத்தில் ஆய்வு செய்வோருக்கும்&lt;br /&gt;புறத்தில் ஆய்வு செய்வோருக்கும்&lt;br /&gt;கருத்து வேறுபாடு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் உண்மையை உணர அக ஆய்வு செய்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நக்கினம் சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-2655938938940525182?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/2655938938940525182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/07/blog-post_26.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2655938938940525182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2655938938940525182'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/07/blog-post_26.html' title='உண்மையை உணர அக ஆய்வு'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3387814681755918736</id><published>2010-07-26T07:22:00.000-07:00</published><updated>2010-07-26T07:23:51.360-07:00</updated><title type='text'>சித்தர் நெறி அறிவோம்</title><content type='html'>சித்தர்களின் பாடல்களில் நிறைய ரகசியங்கள் நிரம்பி இருக்கின்றன.&lt;br /&gt;சுலபமான நிரந்தரமாக குணமாக்கும் மருத்துவ முறை.&lt;br /&gt;பக்தி நெறி, அருவ வழிபாடு, தன்னயுனர்தல், இறைவனின் நிலை அறிதல், இறையோடு ஒன்றுதல் என பல நிலைகளை அவர்கள் கூறி உள்ளதால்.&lt;br /&gt;இதை விட மேலான சாகா கல்வி என்னும் இறவா நெறி பற்றி கூறியுள்ளார்கள்.&lt;br /&gt;இதுவே சித்தர்கள் பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ள காரணமாக அமைகிறது.&lt;br /&gt;ஆனால் அவர்கள் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளின் நேரடி பொருளை கொண்டு நாம் அந்த பாடலுக்கான பொருளை தெரிந்து கொள்ள முயன்றால் அது கேலிக்குரியதாக மட்டுமே இருக்கும். அவர்களது பாடல்களை நமது வெற்று அறிவை கொண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது.&lt;br /&gt;காரணம் இந்த சித்தர் கல்வி என்பது எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளை இரை நிலையினை அடைவதற்காக செலவிட தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கானது.&lt;br /&gt;உலகியல் செய்து கொண்டு சித்தர்களின் பாடல்களை படித்து பொருள் கொள்வது  என்பது மிகுந்த சிரமமான காரியம்.&lt;br /&gt;இருப்பினும் சித்தர்களின் அருள் மற்றும் விட்ட குறை இருப்பவர்கள் &lt;br /&gt;பாடலுக்கான உண்மை பொருள் உணரப் பெறுவார்கள்.&lt;br /&gt;சித்தர்களை கேலி செய்பவர்கள் கேலிக்குரியவர்களாக மாறுவார்கள் இது உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் நினைப்பது போல சித்தர்கள் எண்ணிக்கை  வெறும் பதினெட்டு மட்டுமல்ல. சித்தர்கள் கோடிக் கணக்கானவர்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே பாடல்கள் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.&lt;br /&gt;மற்றவர்கள் இறை நிலை அடைந்து ஜீவ சிவ ஐக்கியம் ஆனவர்கள்.&lt;br /&gt;இந்த கல்வியை கற்பதற்கு நாம் கற்ற உலகியல் ஏட்டு கல்வி பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பிறந்தது முதல் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழுகிறோம் என்றால் அதில் அதிகபட்சமாக அறுபது வயது வரை ஒரு நல்ல வேலை செய்வதற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து  ஆண்டுகள் ஏட்டுக் கல்வி பயில்கின்றோம். அதன் பிறகு அந்த கல்வியை வைத்து அதிகபட்சமாக முப்பது முதல் நாற்ப்பது ஆண்டுகள் பயன் அடைகிறோம். (வேலை செய்து ஊதியம் பெறுவதன் மூலம்) பிறகு முதுமைக்கு ஆட்பட்டு தள்ளாட்டம் எய்தி மரணத்தை அடைகிறோம்.&lt;br /&gt;இதற்கு இடையில் அந்த படிப்பை படித்தால் நாள் வேலை கிடைக்கும் இந்த படிப்பை படித்தால் சிறந்த வேலை கிடைக்கும் என்று ஓடி ஓடி படிக்கிறோம். &lt;br /&gt;இப்படி அதிகபட்சமாக நாற்ப்பது ஆண்டுகள் பயன்படக்கூடிய கல்விக்கே நாம் இருபது ஆண்டுகள் செலவிட தயாராக் இருக்கும்போது. என்றைக்கும் அழியாத நிலையினை தெரிவிக்கும் ஒரு கல்வியினை கற்பதற்கு நாம் எவ்வளவு நேரம் செலவிட தயாராக இருக்கிறோம் என்றால் பதில் பூஜ்யமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;ஒரு கதை புத்தகத்தை படிப்பது போல சித்தர்களின் பாடல்களை படித்து புரிந்து கொள்ள நினைத்தால் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.&lt;br /&gt;ஒருமையுள் தான் கற்ற கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று திருவள்ளுவர் சொன்னது இந்த கல்வியைத்தான்.&lt;br /&gt;ஆகவே ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் ஒரு கல்வியை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கல்வியை கற்பதற்கு சீடனை தேர்ந்தெடுப்பதற்கு கூட சாதனா சாதுட்டயம் என்று சித்தர்கள் வைத்து இருந்தார்கள்.&lt;br /&gt;பக்குவப் பட்டவர்களுக்கே அதை போதித்தார்கள்.&lt;br /&gt;காரணம் இது தன்னை உணரும் கல்வி.&lt;br /&gt;ஏம சித்தி எனப்படும் சாதாரண உலோகத்தை மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றும் கலை.&lt;br /&gt;சாகா கல்வி எனப்படும் கற்ப பயிற்சி &lt;br /&gt;தத்துவ நிக்கிரகம் எனப்படும் தத்துவங்கள் அனைத்தையும் விட்டு விலகும் நிலை&lt;br /&gt;கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்னும் ஜீவ சிவ ஐக்கியம்&lt;br /&gt;என்னும் படிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்களின் தத்துவங்களை நாம் சித்தாந்தம் என்றோ, வேதாந்தம் என்றோ, நாதாந்தம் என்றோ, போதாந்தம் என்றோ, கலாந்தம் என்றோ, யோகாந்தம் என்றோ தனி ஒரு அந்தத்திற்குள் அடக்கி விட முடியாது. காரணம் ஒவ்வொரு அந்தத்திலும் சொல்லப்பட்டவை ஒவ்வொரு அனுபவம் மட்டுமே. அதுவே முடிந்த முடிபாக இல்லை.&lt;br /&gt;சித்தர்களின் வார்த்தைகளில் அனைத்து அந்தங்களும் இருக்கும் அதற்காக அவர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளல்ல. அவர்களின் உள் அனுபவத்திற்கு பொருந்துபவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அந்த அனுபவங்கள் ஒவ்வொரு அந்தத்திலும் சிறிது இருக்கலாம். ஆகவே அவர்கள் அனுபவமே வார்த்தைகளாக் வெளிப்படுத்தி  இருக்கிறார்கள்.&lt;br /&gt;ஆகவே அவர்கள் வேதாந்திகளா ? அல்லது சித்தாந்திகளா ?&lt;br /&gt;என்று நாம் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.&lt;br /&gt;இது மிக பெரிய ஆய்வு. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3387814681755918736?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3387814681755918736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3387814681755918736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3387814681755918736'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/07/blog-post.html' title='சித்தர் நெறி அறிவோம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-6347760041728394374</id><published>2010-06-21T21:10:00.000-07:00</published><updated>2010-06-21T21:11:10.492-07:00</updated><title type='text'>அன்னதானத்திற்கும் பசியாற்றுவித்தலுக்கும் உள்ள வேறுபாடு</title><content type='html'>சன்மார்க்க சங்கங்களில் செய்யப்படும் பசியாற்றுவித்தலுக்கும் &lt;br /&gt;மற்ற இடங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன ?. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;கோவில்கள், அன்ன தான கூடங்கள், மற்றும் பல இடங்களிலும் &lt;br /&gt;அன்ன தானமாக ஏழைகளுக்கு உணவு வழங்கப் படுகின்றது. &lt;br /&gt;நமது சன்மார்க்க சங்கங்களிலும் பசித்தவர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது &lt;br /&gt;இரண்டிற்கும் என்ன வேறுபாடு ? &lt;br /&gt;அன்ன தானம் என்பது பலன் எதிர்பார்த்து &lt;br /&gt;அதாவது &lt;br /&gt;புண்ணியம் சேர வேண்டும் என்றோ &lt;br /&gt;செய்த பாவம் தீர வேண்டும் என்றோ &lt;br /&gt;பலன் எதிர் பார்த்து செய்யப் படுவது. &lt;br /&gt;தானம் என்றாலே பிரதி பலன் எதிர் பார்த்து செய்யப்படுவது. &lt;br /&gt;ஆனால் சன்மார்க்கம் என்பதின் முக்கிய படியே &lt;br /&gt;எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற &lt;br /&gt;நிலையினை அடைவதுதான். &lt;br /&gt;ஆக &lt;br /&gt;பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் &lt;br /&gt;தான் படுவதாக உணர்ந்து &lt;br /&gt;பிற ஜீவர்கள் உணவு இல்லாமல் துன்பப் படுவதை &lt;br /&gt;தான் உணவு இன்றி  துன்பப் படுவதாக நினைத்து &lt;br /&gt;பசித்தவர்களுக்கு உணவு அளிக்கப் படுகிறது. &lt;br /&gt;நாம் அனைவரும் ஒன்றான சிவத்திலிருந்து &lt;br /&gt;ஜீவர்கள் நிலைக்கு இந்த பூமிக்கு வந்தவர்கள். &lt;br /&gt;ஆகவே நாம் அனைவரும் சகோதர உரிமை உடையவர்கள். &lt;br /&gt;ஒரு சகோதரன் உணவு இன்றி துன்பப் படுவதை &lt;br /&gt;மற்ற சகோதரன் காண சகிக்க மாட்டான். &lt;br /&gt;அதுபோல் நமது சகோதர ஜீவன் உணவு இன்றி &lt;br /&gt;வருந்தும் போது நாம் சகோதர உரிமையின் காரணமாக &lt;br /&gt;எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் அதாவது &lt;br /&gt;பாவம் போக வேண்டும் என்றோ அல்லது &lt;br /&gt;புண்ணியம் சேர வேண்டும் என்று எதிர் பார்த்தோ &lt;br /&gt;உணவு அளிக்காமல், நிர்மல நிலையினை அடைகிறோம். &lt;br /&gt;அதாவது நிஷ்காமியம் - இரு வினையினை நீக்கி &lt;br /&gt;இறை உணர்வினை அடைவதற்கு அளிக்கப் படுகின்ற &lt;br /&gt;உணவே சன்மார்க்க சங்கங்களில் அளிக்கப் படுகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-6347760041728394374?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/6347760041728394374/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/06/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6347760041728394374'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6347760041728394374'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/06/blog-post_21.html' title='அன்னதானத்திற்கும் பசியாற்றுவித்தலுக்கும் உள்ள வேறுபாடு'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-4604356089912353528</id><published>2010-06-14T09:29:00.001-07:00</published><updated>2010-06-14T09:29:30.669-07:00</updated><title type='text'>இறைவன் போட்ட முடிச்சு</title><content type='html'>இறைவன் போட்ட முடிச்சு &lt;br /&gt;&lt;br /&gt;வானம் தொட்டுவிடும்  தூரம்தான் என்றும் &lt;br /&gt;வானமே எல்லை என்றும் நம்மில் பலர் &lt;br /&gt;வானத்தை பற்றி கூறி வருகிறார்கள்.&lt;br /&gt;இவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளாமல் &lt;br /&gt;வானம் எதோ நம்மை விட்டு விலகி வெகு தூரத்தில் &lt;br /&gt;இருப்பது போன்று கூறுகிறார்கள்.&lt;br /&gt;உண்மையில் வானம் நம்மை விட்டு வெகு தொலைவில் இருக்கிறதா ?&lt;br /&gt;இல்லை என்பதுதான் உண்மை.&lt;br /&gt;நாம் இருப்பதே வானத்தில்தானே.&lt;br /&gt;வானத்தில் இருக்கும் பூமியில் வானத்தை ஒவ்வொரு வினாடியும் நாம் &lt;br /&gt;தொட்டுக் கொண்டுதான் வாழுகிறோம்.&lt;br /&gt;அதே போல நமது உடலில் இருக்கும் வெற்றிடங்கள் அனைத்துமே&lt;br /&gt;வானம் தான் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;ஒவ்வொரு அணுவினுள்ளும் இருக்கின்ற வெற்றிடம் அனைத்துமே &lt;br /&gt;வானம் என்பதை நாம் எண்ணுவதில்லை.&lt;br /&gt;அடுத்து&lt;br /&gt;வானம் எனக்கு மேலே இருக்கிறது என்று&lt;br /&gt;நமது தலைக்கு மேலே காண்பிக்கிறோம்.&lt;br /&gt;நமது தலைக்கு மேலே இருப்பது மேல் பகுதி என்று &lt;br /&gt;நாம் எவ்வாறு முடிவு செய்ய முடியும் ?&lt;br /&gt;நமது பூமி  வானத்தின் மேல் பகுதியில் உள்ளதா ?&lt;br /&gt;அல்லது வானத்தின் கீழ் பகுதியில் உள்ளதா ?&lt;br /&gt;யார் அறிவார்கள்.&lt;br /&gt;நமது தலைக்கு மேலுள்ளது மேல் பகுதியா ?&lt;br /&gt;அல்லது கீழ் பகுதியா ?&lt;br /&gt;நாம் நேரே நிற்கிறோமா ?&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;புவி ஈர்ப்பு விசையின் காரணமாக &lt;br /&gt;தலை கீழாக தொங்குகிறோமா ?&lt;br /&gt;நாம் அறிவோமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மேல் எது கீழ் எது என்று தெரியாத நாம்&lt;br /&gt;மேலான இறைவனின் முடிச்சை அறிய முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நக்கினம் சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-4604356089912353528?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/4604356089912353528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4604356089912353528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4604356089912353528'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/06/blog-post.html' title='இறைவன் போட்ட முடிச்சு'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-7637989920195413078</id><published>2010-05-25T08:36:00.001-07:00</published><updated>2010-05-25T08:36:17.503-07:00</updated><title type='text'>சுதந்திரம்</title><content type='html'>சுதந்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனித சமுதாயத்தில் நாம் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாக &lt;br /&gt;நினைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.&lt;br /&gt;உண்மையில் நாம் அனைவரும் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா என்றால் ?&lt;br /&gt;இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.&lt;br /&gt;இறைவன் நம்மை எல்லாம் இயற்கையின் அடிமையாகத்தான் வைத்திருக்கிறார்.&lt;br /&gt;எப்படி என்றால்&lt;br /&gt;நமக்கு தினமும் பசி என்னும் ஒன்றை ஏற்படுத்தி &lt;br /&gt;உணவை உண்ண வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக &lt;br /&gt;ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்.&lt;br /&gt;அடுத்து உண்ட உணவு செரித்து மலம் கழித்தல் என்னும் உணர்வு மூலம்&lt;br /&gt;மலம் கழித்தல் மூலம்  ஒரு திருப்தியை அடைவதாக &lt;br /&gt;ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்&lt;br /&gt;தாகம் என்னும் உணர்வு மூலம் நீரை பருக வைத்து அதில் ஒரு திருப்தியை அடைவதாக &lt;br /&gt;ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்&lt;br /&gt;அடுத்து சிறு நீர கழித்தல் மூலம்  ஒரு திருப்தியை அடைவதாக &lt;br /&gt;ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்&lt;br /&gt;அடுத்து மாற்று பாலினத்தவரை பார்த்து (அவர் அங்கங்களை பார்த்து)&lt;br /&gt;காம வயப்பட வைத்து அந்த காமத்தில் (சிற்றின்பம்) உடல் ஒரு திருப்தியை அடைவதாக &lt;br /&gt;ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி அதில் இன்பம் இருப்பதாக நினைக்க வைக்கிறார்&lt;br /&gt;அதன் மூலம் புதிய சந்ததியை உருவாக்கி தன்னுடைய விளையாட்டிற்கு &lt;br /&gt;புதிய அடிமைகளை உருவாக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நாம்&lt;br /&gt;பசி என்று ஒன்று இல்லை என்றால் உணவு உண்போமா ?&lt;br /&gt;உண்ட உணவு செரிக்க வில்லை என்றால் மலம் கழிப்போமா ?&lt;br /&gt;தாகம் என்ற உணர்வு தோன்றவில்லை என்றால் நாம் நீரை குடிப்போமா ?&lt;br /&gt;சிறு நீர் கழிக்கும் உணர்வு தோன்றவில்லை  என்றால் சிறு நீரை கழிப்போமா ?&lt;br /&gt;பாலின ஈர்ப்பு இல்லை என்றால் காம உணர்வு தோன்றுமா ?&lt;br /&gt;காமத்தில் இன்பம் இல்லை என்றால் யாராவது காமத்தில் ஈடு படுவார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் பசிக்க வில்லை என்றால் ஐயோ இன்று பசிக்கவில்லையே என்று பயபடுகிறோம்.&lt;br /&gt;ஒரு நாள் மலமோ, சிறு நீரோ கழிக்கவில்லை என்றால் ஒரு நாள் முழுவதும் மலம், சிறு நீர் கழிக்க வில்லை என்று பயப் படுகிறோம்.&lt;br /&gt;பாலின ஈர்ப்பு இல்லை என்றால் எதோ குறைபாடு உள்ளது என்று பயப் படுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;ஒரு வாரத்திற்கு எனக்கு பசிக்காது என்றோ&lt;br /&gt;ஒரு மாதத்திற்கு நான் நீர் அருந்த மாட்டேன் எனக்கு தாகமே எடுக்காது என்றோ &lt;br /&gt;ஒரு வாரத்திற்கு நான் மலமோ, சிறு நீரோ போக மாட்டேன் அந்த உணர்வு எனக்கு ஏற்படாது என்றோ&lt;br /&gt;எப்போதும் பாலின கவர்ச்சி எனக்கு ஏற்படாது என்றோ&lt;br /&gt;நான் சுதந்திரமானவன் ஆகவே இயற்கையின் உபாதைகள்  என்னை அடிமை படுத்த் முடியாது என்று சொல்ல முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நாம் இயற்கை ஏற்படுத்திய பசி உணர்வு முதல் காம உணர்வு வரை அடிமையாகதானே இருக்கிறோம்.&lt;br /&gt;அப்படி இருக்கும் போது நான் சுதந்திரமானவன் என்று எப்படி கூற முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நக்கினம் சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-7637989920195413078?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/7637989920195413078/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_25.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/7637989920195413078'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/7637989920195413078'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_25.html' title='சுதந்திரம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-6060298102534081888</id><published>2010-05-22T08:41:00.000-07:00</published><updated>2010-05-22T08:42:07.789-07:00</updated><title type='text'>இஸ்லாம் - சன்மார்க்கம்</title><content type='html'>ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாத்திற்கும் &lt;br /&gt;சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாம், கிறிஸ்துவம், ஆபிரஹாமியம் அனைத்தும் இஸ்ரேலியர்களின் ஆதி வேதாகமத்திலிருந்து வந்தவை.&lt;br /&gt;ஆதி வேதாகமத்தில் இறைவன் பெயர் யெஹோவா ( யெஹ் வஹ்)&lt;br /&gt;ஆதம் ஏவல் தொடங்கி கிறிஸ்துவுக்கு முன்பு வரை உள்ள அனைத்து இறை தூதர்களும்  இஸ்ரேலியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒன்றுதான்.கிறிஸ்துவத்தில் ஏசு நாதர் இறைவனின் மகனாக பார்க்கப் படுகிறார். ஆனால் இஸ்லாத்தில் ஏசு நாதர் ஈசா நபியாகவும், கடைசி நபியாக முகமது நபி மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படுகிறார். (நபி = இறை தூதர்)&lt;br /&gt;இந்த அனைத்து மதங்களுமே மனித நேயத்தை மட்டும் வலியுறுத்துகின்றன. (இந்த மதங்களில் உள்ள ஒரு சிலர் இந்த பூமியில் உள்ள அனைத்துமே  மனிதர்களுக்காக படைக்கப் பட்டுள்ளன என்கின்ற கருத்து உள்ளவர்கள். மேலும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று நினைப்பவர்கள்.)&lt;br /&gt;இந்த மதங்கள் அனைத்துமே இறைவன் மேலானவன் நாம் அனைவரும்  இறைவனின் சொல்லை கேட்காத ஆதி பாவத்தினால் வந்தோம் என்னும் நம்பிக்கையில் உள்ளவை.&lt;br /&gt;மறு பிறவியில் நம்பிக்கை இல்லாதவை.&lt;br /&gt;சுவர்க்கம், நரகம் எனும் நம்பிக்கை உள்ளவை.&lt;br /&gt;நித்ய வாழ்வு என்பது சொரக்த்தில் இறைவனோடு இருப்பதே என்று நம்புபவை.&lt;br /&gt;&lt;br /&gt;சன்மார்க்கம் என்பது அடிப்படையே அனைத்து ஜீவர்களிடமும் அன்பு செலுத்துவது. &lt;br /&gt;எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது.&lt;br /&gt;சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடிபே சன்மார்க்கம்.&lt;br /&gt;இங்கே உரு, உருஅரு, அரு என்னும் கடந்த நிலையே.&lt;br /&gt;இங்கும் அருட்பெரும் ஜோதி என்னும் ஓர் இறை கொள்கையே உள்ளது.&lt;br /&gt;எனினும் இறைவன் வேறு நாம் வேறு என்னும் நிலை கடந்து இறைவனோடு ஐக்கியம் ஆக முடியும் என்னும் நிலை உள்ளது.&lt;br /&gt;மேலும் சைவ சமயத்தின் சைவ சித்தாந்தம் புரிந்தவர்கள் சன்மார்க்க நிலைக்கு மேல் ஏற முடியும். ஒரு விதத்தில் சைவ சித்தாந்தம் சன்மார்க்கத்தின் படி என்றே சொல்லலாம். &lt;br /&gt;வள்ளல் பெருமான் ஏன் சைவ சமயம் மற்றும் அனைத்து சமயங்களையும் விட சொன்னார் என்றால் சமயங்களில் சொல்லப்பட்ட ஒருமை நிலையை அடைவதற்கு பதில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறை நிலையினை உணராமல் போய் விடுவார்கள் என்பதனால்தான்.&lt;br /&gt;ஆக சைவ சமயம் சார்ந்தவர்களின் அடுத்த படி சன்மார்க்கம்.&lt;br /&gt;ஆகவே சைவ சமயத்தில் உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் &lt;br /&gt;சன்மார்க்கத்தை பாதையாக தேர்ந்தெடுக்க வசதியாக வள்ளல் பெருமானின் சன்மார்க்கம் சைவ சமயத்தவர்களால் சைவ சமயத்தோடு வைக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;ஆனால் சன்மார்க்க பாதைக்கு வந்த பின்னர் அனைத்து சமயங்களில் இருந்தும் விடுபட்டு விடுவதனால் சன்மார்க்கிகள் சைவ சமயமோ அல்லது வேறு எந்த சமயமோ சார்வது இல்லை.&lt;br /&gt;வள்ளல் பெருமான் ஒரு போதும் தன்னை கடவுளாக சொல்லிக் கொண்டதில்லை. மேலும் அவரது உருவத்தை புகைப்படம் எடுக்க கூட அனுமதி அளிக்க வில்லை. அப்படி இருந்தும் ஒரு சில அன்பர்கள் அவருக்கு தெரியாமல் அவரை புகைப்படம் எடுத்தும் (எட்டு முறை)&lt;br /&gt;அவர் புகைப் படத்தில் விழவில்லை.&lt;br /&gt;பண்ருட்டி குயவர் ஒருவர் வள்ளல் பெருமானை போல் மண்ணினால் ஒரு சிலை செய்து வந்து அவரிடம் காட்டினார்.&lt;br /&gt;அந்த சிலையை பார்த்து பொன்னான மேனியை மண்ணாக செய்து விட்டாயே என்று உடைத்து விட்டார்.&lt;br /&gt;ஆகவே அவர் உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மட்டுமே பாடுபட்டார்.&lt;br /&gt;தன்னை துதி பாடுவதை என்றுமே அனுமதித்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே ஓர் இறை கொள்கை என்பதை தவிர இஸ்லாம் மார்க்கத்திற்கும் வள்ளல் பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-6060298102534081888?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/6060298102534081888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_7583.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6060298102534081888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6060298102534081888'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_7583.html' title='இஸ்லாம் - சன்மார்க்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-6770740462673676555</id><published>2010-05-22T08:39:00.000-07:00</published><updated>2010-05-22T08:40:08.550-07:00</updated><title type='text'>சூன்ய நிலை தாண்டிய இறை நிலை</title><content type='html'>சமணமும் புத்தமும் உயர்ந்த கொள்கைகளை கொண்டு உள்ளன.&lt;br /&gt;ஜீவ காருண்யம் வலியுறுத்தப் படுகின்றன.&lt;br /&gt;காரணம் உண்மையை தேடும் நிலையில் &lt;br /&gt;இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் சகோதரர்களாக தெரிவதனால்&lt;br /&gt;எல்லா உயிர்களிடமும் அன்பு தோன்றும்.&lt;br /&gt;இருப்பினும் ஆழ்ந்த தியானத்தில் உண்மையை தேடும் போது&lt;br /&gt;ஒரு நிலையில் அனைத்தும் ஒன்றும் இல்லை &lt;br /&gt;என்னும் உணர்வு தோன்றும்.&lt;br /&gt;இந்த நிலையினை அடைந்தவர்கள் &lt;br /&gt;புத்தரும், மகா வீரரும்.&lt;br /&gt;அதாவது புத்தரின் சூன்ய வாதம் &lt;br /&gt;ஒன்றும் அற்ற சூன்யத்தை பேசுகிறது.&lt;br /&gt;( புத்தரின் சூன்ய வாதத்தை கேலி செய்வதற்கு &lt;br /&gt;இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஞான சூனியம் என்று &lt;br /&gt;ஒன்றும் தெரியாதவன் என்ற பொருளில் பயன்படுத்தினர்)&lt;br /&gt;அதாவது புத்தரின் ஞானம் என்பது சூன்யமே உண்மை என்பதாகும்.&lt;br /&gt;மனம் விடுபட்டு ஒன்றும் அற்ற நிலை பெற்றதாகும்.&lt;br /&gt;ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (ஜே கே ) அவர்களின்  &lt;br /&gt;அறிந்ததில் இருந்து விடுதலை என்பதும் கூட இதுதான்.  &lt;br /&gt;ஆனால் சன்மார்க்கத்தில்   &lt;br /&gt;மனம் அற்ற நிலையில் இது போன்ற சூன்ய நிலையினை தாண்டி&lt;br /&gt;இறை நிலை நோக்கி  செல்வதனால்.இறைவனின் தரிசனம் வாய்க்கிறது.&lt;br /&gt;இங்கே கடவுள் நிலையினை அறிந்ததனால் &lt;br /&gt;அடுத்து அம்மயமாதல் நடைபெறுகிறது.&lt;br /&gt;ஆக சூன்ய நிலை தாண்டிய இறை நிலையை சன்மார்க்கம் போதிக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-6770740462673676555?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/6770740462673676555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_22.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6770740462673676555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6770740462673676555'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_22.html' title='சூன்ய நிலை தாண்டிய இறை நிலை'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3769306240717643371</id><published>2010-05-21T05:36:00.001-07:00</published><updated>2010-05-21T05:36:55.467-07:00</updated><title type='text'>மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து</title><content type='html'>மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து     &lt;br /&gt; &lt;br /&gt;அன்பு சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt;மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து &lt;br /&gt;என்ற அவ்வையின் அகவலுக்கு விளக்கம் காண வேண்டும் என்றால் &lt;br /&gt;முதலில் மூலாதாரம் என்றால் என்ன என்பதும் மூண்டெழு கனல் எது என்பதும் கால் என்றால் என்ன என்பதும் பற்றிதான்.&lt;br /&gt;முதலில் மூலாதாரம் என்றால் என்ன ?&lt;br /&gt;மூலம் + ஆதாரம் = மூலாதாரம் &lt;br /&gt;மூலம் என்றால் நம்முடைய உடல் தோன்றுவதற்கு மூலமாய் விளங்கும் பொருள் எது ?&lt;br /&gt;நமது உடலில் விளங்கும் ஜீவன் தான் நமது உடலுக்கு மூலமாக உள்ளது அந்த ஜீவனுக்குதான் ஆன்மா என்று பெயர்.&lt;br /&gt;சரி ஆன்மாவின் உருவம் மற்றும் வடிவம் என்ன ?&lt;br /&gt;ஆன்மா சிற்றணு வடிவினன் &lt;br /&gt;ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் கொண்ட உருவினன்.&lt;br /&gt;அடுத்ததாக ஆதாரம் &lt;br /&gt;நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடத்திற்குத்தான் ஆதாரம் என்று பெயர்.&lt;br /&gt;ஆக நமது ஆன்மா நிலைகொண்டு இருக்கும் இடமே மூலாதாரம் எனப்படும்.&lt;br /&gt;அந்த இடத்தைதான் புருவ மத்தியம் என்று நமது சித்தர்களும், வள்ளல் பெருமானும் அழைக்கிறார்கள்.&lt;br /&gt;ஆக மூலாதாரத்து மூண்டு ஏழு கனல் என்பது நமது அன்மாவைத்தான்.&lt;br /&gt;சரி கனல் என்றால் நெருப்பு என்று பொருள் படும்.&lt;br /&gt;நெருப்பை நீங்கள் தீபமாக மாற்ற வேண்டும் என்றால் காற்றை கொண்டு ஊத வேண்டும்.&lt;br /&gt;இங்கு கால் என்றால் காற்று என்று பொருள் படும்.&lt;br /&gt;மேலும் &lt;br /&gt;ஒரு தூலமான பொருளை தள்ள வேண்டும் என்றால் மற்றொரு தூலமான பொருளோ ஆயுதமோ வேண்டும்.&lt;br /&gt;சூக்குமமான பொருளை மேலேற்ற வேண்டும் என்றால் அதே போன்ற சூக்குமமான பொருளை கொண்டுதான் மேலேற்ற முடியும்.&lt;br /&gt;ஆக&lt;br /&gt;சூக்குமமாய் உள்ள சிற்றணு வடிவாகவும் சூரிய பிரகாச ஒளியாகவும் உள்ள அந்த ஆன்மாவை சூக்குமை உள்ள காற்றின் உதவியுடன் மேலேற்றுவதைதான் இந்த பாடல் உணர்த்துகிறது.&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;அந்த காற்றும் நேரடியாக மனதின் துணை கொண்டு மேலேற்றாமல் &lt;br /&gt;அறிவின் துணை கொண்டு அதாவது உணர்வு கொண்டு மேலேற்ற வேண்டும் எனபதைதான் நமது அவ்வையார் சாகாக் கல்வியை  பற்றி பாடி உள்ளார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3769306240717643371?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3769306240717643371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_21.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3769306240717643371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3769306240717643371'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_21.html' title='மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தரிவித்து'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1479237059897661675</id><published>2010-05-19T04:12:00.001-07:00</published><updated>2010-05-19T04:12:46.849-07:00</updated><title type='text'>"கள் உண்ணாமை"  மற்றும்  "புலால் மறுத்தல்"</title><content type='html'>"கள் உண்ணாமை"  மற்றும்  "புலால் மறுத்தல்" &lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் கள் உண்ண கூடாது  என்றும் புலால் மறுக்க வேண்டும் என்று ஏன் கூறினார் ?&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவ பெருந்தகை கள் உண்ணாமை என்றும், புலால் மறுத்தல் என்றும் கூறி இருப்பதன் காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;கள் என்பது பனை மரத்தில் இருந்தோ அல்லது தென்னை மரத்தில் இருந்தோ &lt;br /&gt;அதன் குலைகளை சீவி அதில் வடியும் பாலை குடத்தில் பிடித்து வைத்தால் &lt;br /&gt;அது புளிப்பு ஏறி போதை தரும் பொருளாக கள் ஆக மாறும்.&lt;br /&gt; &lt;br /&gt;கள்ளை உண்ணக்கூடாது என்றதற்கு காரணம் நாம் பனை மற்றும் தென்னை மரத்தில் விளையும் பொருட்களான&lt;br /&gt;நுங்கு, பணம் பழம், பனங் கிழங்கு போன்றவற்றையும் தென்னையிலிருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் போன்றவற்றையும் &lt;br /&gt;உணவாக உண்கிறோம். அதே போல பனை தென்னையில் இருந்து கிடைக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;கள்ளையும் நாம் உண்பது தவறில்லை என்ற எண்ணம் நம் மனதில் வந்துவிடக் கூடாது&lt;br /&gt;என்பதற்காகத்தான் கள் உண்ணாமை என்று கூறி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கள் உண்பவர்களின் அறிவு மழுங்கி மற்ற பாவங்களை செய்வதற்கு தூண்டுகோலாய் &lt;br /&gt;அமைந்து விடும் என்ற காரணத்தால் கள் உண்ணக் கூடாது என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து புலால் மறுத்தல் என்று கூற காரணம்:&lt;br /&gt;நமது உடல் புலாலாக உள்ளது. புலால் உண்பது என்பது&lt;br /&gt;நமது உடலை நாமே உண்பதற்கு சமம்.&lt;br /&gt;நமது உடலை நாமே சாப்பிடுவோமா ?&lt;br /&gt;பிற உயிர்களை கொன்று உண்ணுவது நம்மை நாமே கொன்று உண்ணுவதற்கு சமம்.&lt;br /&gt;ஆகவேதான் புலாலை மறுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மேலும் மனிதர்கள் கள் அல்லது போதை பொருட்களை உண்ணுவதற்கு &lt;br /&gt;அடிப்படை காரணம் தற்காலிகமாக தன்னை மறக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.&lt;br /&gt;அது தற்காலிகமாக மூளையை மழுங்க  செய்து தான் என்கின்ற உணர்வை அதிகரிக்க செய்து &lt;br /&gt;பின்னர் இல்லாமல் செய்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஆக மனிதர்கள் நான் என்கின்ற உணர்வை விடுவதன் மூலம் இன்பத்தை அடைய முடியும் &lt;br /&gt;என்று தெரியாமலேயே உணர்கிறார்கள்.  ஆனால் உண்மையில் இறைவனை உணர வேண்டும், &lt;br /&gt;இறைவனோடு கலக்கக வேண்டும் என்ற எண்ணம் கொண்டால் போதையின் மூலம் இழக்கின்ற &lt;br /&gt;தற்காலிக நான் என்கின்ற உணர்வு அல்லாமல் நிரந்தரமாக நான் என்கின்ற உணர்வு போய் இறை &lt;br /&gt;உணர்வாக மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஆகவே அன்பர்களே கள் உண்ணாதீர்கள், புலாலை மறுங்கள், இறை நாட்டத்தை கொள்ளுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1479237059897661675?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1479237059897661675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_19.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1479237059897661675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1479237059897661675'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_19.html' title='&quot;கள் உண்ணாமை&quot;  மற்றும்  &quot;புலால் மறுத்தல்&quot;'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-2020670506666223573</id><published>2010-05-18T07:40:00.000-07:00</published><updated>2010-05-18T07:49:34.759-07:00</updated><title type='text'>சுவர்க்கம் நரகம் - 2</title><content type='html'>இது வரை நரகம் என்பது துக்கம் நிறைந்தது என்று உலகில் உள்ள அனைத்து மதங்களுமே கூறுகின்றன.&lt;br /&gt;நாம் வாழும் இந்த உலகமும் (சம்சாரம்) துக்கம் நிறைந்ததாகவே உள்ளது.&lt;br /&gt;நாம் உடல் எடுத்தது முதல் உறவுகள் தொடர்கின்றன.&lt;br /&gt;உண்மையில் இவர்கள் அனைவரும் நமது உடலுக்கு மட்டுமே உறவுகளாக தெரிகின்றார்கள். காரணம் நாம் உடல் சார்ந்து பார்க்கும் தன்மை பெற்றதனால்.&lt;br /&gt;ஆன்மா சார்ந்து பார்க்கின்ற தன்மை பெற்றவர்களுக்கும் இவர்கள் உறவுகளாகவே தெரிவார்கள். &lt;br /&gt;ஆனால் அந்த உறவு ஒன்றிலிருந்து பிரிந்து வந்த அனைவரும் சகோதர உணர்வு மட்டுமே.&lt;br /&gt;மற்ற படி தாய், சகோதரன், சகோதரி, மனைவி, குழந்தைகள், போன்ற உறவுகள் அனைத்தும் உடல் சார்ந்து இருப்பதனால் இதில் உறவு தோன்றியது போல் பிரிவும் உள்ளதனால் துக்கமே மேலோங்கி இருக்கிறது.&lt;br /&gt;எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் இந்த உறவுகளில் &lt;br /&gt;ஏற்படுவதனால் இந்த உறவுகள் துக்க கரமானதாகவே இருக்கிறது.&lt;br /&gt;தேக உணர்வின் காரணமாய் இங்கே மனதின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது. மனம் எப்போதும் மாயையின் கைப்பாவையாகதான் இயங்கி வருகிறது.&lt;br /&gt;மனம் மற்றும் புலன் வழி செல்லாமல் அறிவின் வழி செல்பவர்கள் &lt;br /&gt;மிக சுலபமாக அசுத்த மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மா இங்கேயே விழிப்பு நிலையினை அடைந்து விட்டால் &lt;br /&gt;இறை நிலையினை அடைவதற்கு முன்னர் &lt;br /&gt;அதே போன்ற விழிப்பு நிலை பெற்ற ஆன்மாக்களுக்கு &lt;br /&gt;உண்மையை உணர்த்த முடியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி என்றால் நாம் அனைவரும் &lt;br /&gt;விழிப்பு நிலையில் இல்லையா என்றால் ?&lt;br /&gt;இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.&lt;br /&gt;நாம் ஒரு வித துயில் நிலையில் இருப்பதாகவே கூறுகிறார்கள்.&lt;br /&gt;சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் &lt;br /&gt;என படிகளை கடந்தால் மட்டுமே &lt;br /&gt;இறை நிலையினை  அறிய முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைதான் துரியமும் கடந்த சுகம் பூரணம் என்று கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே மாயை என்பது நமது ஆன்மா இந்த உடல் படுகின்ற இன்ப துன்பங்கள் அனைத்தையும் தான் படுவதாக நினைத்து இந்த உடல் தான் நான் என்கின்ற உணர்வுடன் இருப்பது. இததான் நான் என்னும் உணர்வு என்று கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இந்த உணர்வு கடந்த நிலைக்கு செல்வதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அடைய வேண்டியதாக வகுக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதைதான் உரு உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த &lt;br /&gt;அனுபவா தீதமாம் அருட் பெரும் ஜோதி &lt;br /&gt;என்று கூறி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இடையில் ஆன்மா சூகுமமாகதான் எப்போதும் இருக்கிறது.&lt;br /&gt;ஆகவே அது இன்னொரு சூக்கும உடல் எடுக்க தேவை இல்லை.&lt;br /&gt;ஆக நரகம் என்பது இந்த மனித தேகம் நான் என்னும் உணர்வுடன் வாழ்வதுதான்.&lt;br /&gt;சுவர்க்கம் என்பது இந்த தேகம் நான் அல்ல &lt;br /&gt;நான் ஒன்றிலிருந்து பிரிந்து வந்தவன் &lt;br /&gt;அந்த ஒன்றில் ஒன்றுவதை உணர்வதுதான்.&lt;br /&gt;அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேகம் நான் அல்ல  என்பதை உணராமல் இருந்தாலும் தெரிந்து பாப காரிய்ங்களைச் செய்யாமல் , புண்ணிய காரியங்களையே  செய்துவரும் மனிதர்களும்   நரக்த்தில்தான்  இருக்கிறார்களா,?&lt;br /&gt;அப்படியானால் ஒரு சிலருக்கு மட்டுமே  சொர்கம் கிடைக்குமா, அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான் சொர்கம் எனும் நிலை கிடைக்குமா,? &lt;br /&gt;&lt;br /&gt;தேகம் நான் அல்ல என்னும் உணர்வு இல்லா நிலை இருப்பினும் &lt;br /&gt;ஒருவர் செய்யும் நற் செயல்கள் அவர் மனதின் கட்டுப்பாட்டிலிருந்து விடு படுகிறார் என்பதற்கான அறிகுறி.&lt;br /&gt;அவர் பாவ செயலகளிலிருந்து விலகி புண்ணிய காரியங்களை செய்வதனால் அவர் அறிவின் வழி நடக்கிறார் என்பது தெளிவு.&lt;br /&gt;எவர் ஒருவர் அறிவின் வழி நடக்கிறாரோ அவருக்கு உண்மை மிக சுலபமாக புலப்படும்.&lt;br /&gt;அல்லது இறைவன் அவருக்கு உண்மையை உணர வைப்பார்.&lt;br /&gt;இது போன்றவர்களுக்கு ஞானம் மிக சுலபமாக கை கூடும்.&lt;br /&gt;இருப்பினும் அவர் தான் செய்வது புண்ணிய காரியம் என்றும் அந்த புண்ணியம் என்னையா அல்லது எனது குடும்பத்தையோ சேர வேண்டும் என்று செய்தால் &lt;br /&gt;அது அவருக்கு விலங்கு ஆகத்தான் அமையும்.&lt;br /&gt;தான் செய்கின்ற அனைத்து நற் காரியங்களும் நிஷ் காமியம் அதாவது &lt;br /&gt;நிர்மலம் என்னும் பற்றற்ற நிலையில் செய்யும் போது மிக சுலபமாக &lt;br /&gt;நரக நிலையிலிருந்து விடு பட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே புண்ணிய காரியம் என்பது தங்கத்தால் ஆன சிறை&lt;br /&gt;பாவ காரியம் என்பது இரும்பினால் ஆன சிறை.&lt;br /&gt;சிறை என்பது தங்கத்தினால் இருந்தால் என்ன ?&lt;br /&gt;இரும்பினால் இருந்தால் என்ன ?&lt;br /&gt;சிறையில் இருக்க யார்தான் விரும்புவார்கள் ?&lt;br /&gt;ஆக நல் வினை மற்றும் தீ வினை இரண்டும் கடந்தால்&lt;br /&gt;பிறவியிலிருந்து விடுபடலாம்.&lt;br /&gt;அதாவது இறை நிலையை அடையலாம். &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற படி எந்த ஆன்மாவும் சுவர்க்கம் நரகம் என்று &lt;br /&gt;உலகில் உள்ள எந்த மதத்திலும் சொல்லியபடி அனுபவிப்பது இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-2020670506666223573?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/2020670506666223573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/2_18.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2020670506666223573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2020670506666223573'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/2_18.html' title='சுவர்க்கம் நரகம் - 2'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3037358120513972845</id><published>2010-05-17T06:29:00.001-07:00</published><updated>2010-05-17T06:29:43.382-07:00</updated><title type='text'>சுவர்க்கம் - நரகம்</title><content type='html'>சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல &lt;br /&gt;எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.&lt;br /&gt;ஆனால் &lt;br /&gt;இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது&lt;br /&gt;நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே.&lt;br /&gt;இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா&lt;br /&gt;எந்த இன்பத்தையோ அல்லது&lt;br /&gt;எந்த துன்பத்தையோ &lt;br /&gt;எதன் மூலம் அனுபவிக்கும்.&lt;br /&gt;இந்த தூல உடலுக்கு மட்டுமே &lt;br /&gt;வலியும், சந்தோஷமும்.&lt;br /&gt;தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்&lt;br /&gt;எப்படி சாப்பிட முடியும்.&lt;br /&gt;எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி  ரசிக்க முடியும்.&lt;br /&gt;நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.&lt;br /&gt;நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.&lt;br /&gt;ஆன்மா எப்படி வேகும்.&lt;br /&gt;ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பது&lt;br /&gt;நம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல.&lt;br /&gt;இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.&lt;br /&gt;முதலில் நரகம் என்றால் என்ன ?&lt;br /&gt;நர + அகம் = நரகம்&lt;br /&gt;நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம்.&lt;br /&gt;அதாவது&lt;br /&gt;நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.&lt;br /&gt;நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் &lt;br /&gt;சொர்க்கம்.&lt;br /&gt;அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நக்கினம் சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3037358120513972845?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3037358120513972845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_17.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3037358120513972845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3037358120513972845'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_17.html' title='சுவர்க்கம் - நரகம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1025516256504349378</id><published>2010-05-14T07:35:00.000-07:00</published><updated>2010-05-14T07:36:47.178-07:00</updated><title type='text'>ஜீவ ஐக்கியம்</title><content type='html'>ஒன்றான சிவம் அசைவற்ற நிலையில் உலகம் என்ற ஒன்று இல்லை.&lt;br /&gt;அதன் அசைவின் பயனாய் சக்தி என்ற ஒன்று தோன்றியது.&lt;br /&gt;அதுவே ஆன்மா. அசைவின் காரணமாய்  அது சுத்த மாயை வயப்பட்டது.&lt;br /&gt;நமது &lt;br /&gt;மனதை ஜீவனிலும்,&lt;br /&gt;ஜீவனை ஆன்மாவிலும்,&lt;br /&gt;ஆன்மாவை சிவத்திலும்&lt;br /&gt;சேர்க்கின்ற ஜீவ ஐக்கியத்தை&lt;br /&gt;காலம் காலமாக சமாதி நிலை என்று நமது பெரியவர்கள் வழங்கி வருகிறார்கள்.&lt;br /&gt;சமாதி என்பது மனம், அறிவு, ஜீவன், ஆன்மா ஆகிய எதுவும் இயங்காமல் சிவத்துடன் கலந்த நிலை ஆகும்.&lt;br /&gt;இதைதான் சித்தர்களும் ஞானிகளும் பக்குவப்பட்ட ஜீவர்களுக்கு போதித்து வந்தார்கள்.&lt;br /&gt;ஆக இந்த இயக்கமற்ற நிலைக்கு செல்ல வல்லவர் முக்தி நிலை  பெற்றவர்.&lt;br /&gt;இதற்க்கு மேலான நிலை பக்குவப்பட்ட ஜீவர்களுக்கும், விட்ட குறை உள்ளவர்களுக்கும்  விளங்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1025516256504349378?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1025516256504349378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_2062.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1025516256504349378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1025516256504349378'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_2062.html' title='ஜீவ ஐக்கியம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-2667215165897134406</id><published>2010-05-14T07:34:00.001-07:00</published><updated>2010-05-14T07:34:22.752-07:00</updated><title type='text'>பூனை கட்டி ஆசிரமம்</title><content type='html'>பூனை கட்டி ஆசிரமம்&lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் சாதி சமயங்களில் நிறைந்து கிடக்கும் சடங்குகளை ஒழித்து அனைவரும் சுத்த சன்மார்க்கத்தை அடைய வேண்டும்&lt;br /&gt;என்ற இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற நமக்கு பாதை வகுத்து கொடுத்துள்ளார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆனால் ஒரு சிலர் புதியதாக சன்மார்க்கத்திற்கு சடங்குகளை ஏற்படுத்துகிறார்கள். இது சன்மார்க்கத்திற்கு எதிரானது.&lt;br /&gt;நமது பெருமானார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்று சடங்குகளை ஒழிக்க வேண்டும்&lt;br /&gt;என்று கூறி உள்ளார்கள். அப்படிப்பட்ட நமது பெருமானாரின் பாதையான சுத்த சன்மார்க்கத்தில் சடங்குகள் தேவையா ? &lt;br /&gt; &lt;br /&gt;ஒரு ஞானியின் மடத்தில் தினமும் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம்.அந்த மடத்தில் ஒரு பூனை இருந்தது.&lt;br /&gt;அந்த பூனை கூட்டு பிரார்த்தனையின் போது ஒவ்வொரு நாளும் சத்தம் எழுப்பி கொண்டு  இருந்தது.ஒரு நாள் அந்த ஞானி இனி மேல் கூட்டு பிராத்தனை நடைபெறுவதற்கு முன்னர் அந்த  பூனையை அந்த தூணில் கட்டி விடுங்கள்  என்று கூறினார். அன்று முதல் கூட்டு பிரார்த்தனை நடைபெறுவதற்கு முன்னர் பூனையை தூணில் கட்டி வைத்தனர்.சில நாள் சென்ற பின்னர் அந்த ஞானி இறை நிலையினை அடைந்தார்.அன்றே அந்த பூனையும் செத்து விட்டது.புதிய குருவாக தலைமை சீடர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.அடுத்த நாள் கூட்டு பிரார்த்தனை புதிய குருவின் தலைமையில் நடைபெற இருந்தது. புதிய குரு சீடர்களிடம் உடனே போய் ஒரு பூனையை பிடித்து வாருங்கள்.நமது குரு பூனையை தூணில் கட்டிய பிறகுதான் கூட்டு பிரார்த்தனையை ஆரம்பிப்பது வழக்கம்.ஆகவே ஒரு பூனையை பிடித்து வந்து தூணில் கட்டி வைத்து பின்னர் கூட்டு பிராத்தனை ஆரம்பிக்கப்பட்டது.அதுவே வழக்கமாகவே அந்த ஆசிரமத்திற்கு பூனை கட்டி ஆசிரமம் என்று பெயர் ஏற்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;அது போல் தான் நமது சடங்குகள் எல்லாம் முற்காலத்தில் உள் தத்துவங்களை வெளியாக காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டன. அந்த சடங்குகள் அனைவரும் ஞான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஏற்படுத்தப் பட்டன.ஆனால் பூனையை கட்டிய கதையாக முடிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;அதுபோல்தான் நாம் புதிய சடங்குகளை சன்மார்க்கத்திற்கு என ஏற்படுத்துவதும் ஆகி விடும். இதை நமது வள்ளல் பெருமான் உணர்ந்து தான் சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்கும் தேவை இல்லை  கொல்லா விரதம் தவிர வேறு எந்த விரதமும் தேவை இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஆகவே நமது சன்மார்க்க அன்பர்கள்  சுத்த சன்மார்க்கத்திற்கு எந்த சடங்குகளும் தேவை இல்லை என்பதை உணர வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-2667215165897134406?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/2667215165897134406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_2552.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2667215165897134406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2667215165897134406'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_2552.html' title='பூனை கட்டி ஆசிரமம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8940403347435890618</id><published>2010-05-14T07:33:00.001-07:00</published><updated>2010-05-14T07:33:15.568-07:00</updated><title type='text'>மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?</title><content type='html'>மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அனைவரும் மாயையின் கைப்பிள்ளையாக &lt;br /&gt;இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.&lt;br /&gt;மாயை இரு வகை படும்&lt;br /&gt;அவை அசுத்த மாயை, சுத்த மாயை&lt;br /&gt;அசுத்த மாயை என்பது உலகியலில் உள்ளவர்களை&lt;br /&gt;பற்றியது. மனம் வழி, புலன் வழி  நடக்க வைப்பது.&lt;br /&gt;சுத்த மாயை என்பது அசுத்த மாயையை விட்டு விலகி&lt;br /&gt;இருக்கும் ஞானிகளை பற்றியது. &lt;br /&gt;அதாவது ஆன்மாவை பற்றியது சுத்த மாயை.&lt;br /&gt;சிவம் மட்டுமே மாயை இல்லாதது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உலகியலில் உள்ளவர்கள் மாயை வயப்பட்ட காரணத்தால்&lt;br /&gt;மனம் வழியும் புலன் வழியும் நடந்து&lt;br /&gt;வினைகளை சேர்த்து கொள்கின்றார்கள்.&lt;br /&gt;வினை ஒழிந்தால் மட்டுமே பிறப்பிலிருந்து விடு பட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஆக பிறப்பிற்கு காரணம் நல் வினை மற்றும் தீ வினை&lt;br /&gt;வினை ஏற்பட முதல் காரணம் மனம் மற்றும் புலன் வழி நடப்பது&lt;br /&gt;மனம் மற்றும் புலன் வழி நடப்பதற்கு முதற் காரணம் அசுத்த மாயை &lt;br /&gt;அசுத்த மாயை தோன்றுவதற்கு காரணம்  சுத்த மாயை கொண்ட ஆன்மா &lt;br /&gt;சுத்த மாயை கொண்ட ஆன்மா தோன்றுவதற்கு அடிப்படை சுத்த சிவம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அசுத்த மாயையில் இருந்து விடுபட்டு விட்டால்&lt;br /&gt;சுத்த மாயை மிக சுலபமாக விலகி ஆன்மா&lt;br /&gt;மீண்டும் பிறவாத நிலையை அதாவது &lt;br /&gt;சிவத்தை அறிந்து சிவத்துடன் கலந்து  விடும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஆக அசுத்த மாயைக்கு கைப்பாவையாக செயல்படுவது &lt;br /&gt;நமது மனம் தான். அப்படிப்பட்ட மனதின் செயல்களை &lt;br /&gt;நமது அறிவின் துணை கொண்டு அறிவின் வழி நடக்க &lt;br /&gt;பழக்கப் படுத்தி விட்டால் மனமானது பார்த்த பொருட்களை&lt;br /&gt;எல்லாம் பற்றுகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அப்படி மனதை அறிவின் வழி கொண்டு வருவதற்கு&lt;br /&gt;ஒரு சுலபமான பயிற்சி உள்ளது.&lt;br /&gt;அது மனதை அதன் பாதையில் ஓட விட்டு &lt;br /&gt;நமது அறிவால் மனதை பின் தொடர்வது.&lt;br /&gt;எப்படி என்றால் நமது நண்பர் ஒருவரை அவருக்கு தெரியாமல்&lt;br /&gt;நாம் பின் தொடர்கிறோம் என்றால் &lt;br /&gt;அவருக்கு தெரியாத வரை அவரது விருப்பத்திற்கு சென்று கொண்டிருப்பார்.&lt;br /&gt;அதுவே அவரை நாம் கண்காணிக்கிறோம் என்று &lt;br /&gt;அவருக்கு தெரிந்து விட்டது என்றால் &lt;br /&gt;அவருடைய செயல்கள் தானாகவே ஒழுங்கு பட ஆரம்பிக்கும்.&lt;br /&gt;அதை  போல் நாம் நம் மனதின் செயல்களை கவனிக்க &lt;br /&gt;தொடங்கினால் நமது மனமானது சிறிது சிறிதாக தன்னுடைய&lt;br /&gt;செயல்களை குறைத்து கொண்டு அறிவிடம் சரணடைந்து &lt;br /&gt;அறிவின் வழி நடக்க தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அறிவின் வழி மனம் நடக்க தொடங்கினால் &lt;br /&gt;புலன் வழி மனம் ஓடாது. ஒவ்வொரு செயலும் &lt;br /&gt;அறிவின் வழி நடக்க தொடங்கும் போது &lt;br /&gt;நாம் மாயையின்  வழி நடக்கிறோம் என்ற எச்சரிக்கை &lt;br /&gt;அறிவு நமக்கு  அளித்து கொண்டிருக்கும்.&lt;br /&gt;இதன் காரணமாக நமது செயல்கள் யாவும்&lt;br /&gt;தானாகவே தூய்மை பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து ஒரு சுலபமான பயிற்சி&lt;br /&gt;நாம் செய்ய போகின்ற செயல்கள் சரியா தவறா&lt;br /&gt;என்று நம் அறிவின் துணை கொண்டு பகுத்து பார்த்து&lt;br /&gt;பின்பு அந்த செயலை செய்வதன் மூலம் &lt;br /&gt;தவறான செயல்களை செய்வதிலிருந்து &lt;br /&gt;நாம் மிக சுலபமாக விடுபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து நாம் செய்த செயல்களை வேறு ஒருவர் பார்ப்பது போல்&lt;br /&gt;விலகி நின்று பார்த்தால் நாம் செய்த செயல்கள் &lt;br /&gt;நமக்கே சில சமயம் சிரிப்பாக வரும்.&lt;br /&gt;சில செயல்கள் நாம் இது போல் செய்திருக்க கூடாது என்று தோன்றும்.&lt;br /&gt;சில செயல்கள் நமக்கு மிக்க மகிழ்ச்சியை தரும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இப்படிப்பட்ட பயிற்சியின்  மூலம் நாம் நமது மனதை&lt;br /&gt;அறிவின் வழி நடக்கப் பழக்கப் படுத்தி விட்டால்&lt;br /&gt;நாம் மிக சுலபமாக மாயையின் பிடியிலிருந்து விடுபடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8940403347435890618?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8940403347435890618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_5821.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8940403347435890618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8940403347435890618'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_5821.html' title='மாயையில் இருந்து  விடுபடுவது எப்படி ?'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3585952605485954230</id><published>2010-05-14T07:30:00.001-07:00</published><updated>2010-05-14T07:30:32.703-07:00</updated><title type='text'>தை பூசம் விளக்கம்</title><content type='html'>தை பூசம் விளக்கம் &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் தை பூச நாளை  ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள்..&lt;br /&gt;காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும்ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.&lt;br /&gt;தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது.&lt;br /&gt;அகரம் + உகரம் + மகரம் = ஓம் &lt;br /&gt; &lt;br /&gt;தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்  சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் &lt;br /&gt;இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.&lt;br /&gt;அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி &lt;br /&gt; &lt;br /&gt;சந்திரன் என்பது மன அறிவு, &lt;br /&gt;சூரியன் என்பது ஜீவ அறிவு.&lt;br /&gt;அக்னி என்பது ஆன்மா அறிவு.&lt;br /&gt; &lt;br /&gt;சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.&lt;br /&gt;மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம் &lt;br /&gt;நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;மேலும் தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3585952605485954230?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3585952605485954230/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_7217.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3585952605485954230'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3585952605485954230'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_7217.html' title='தை பூசம் விளக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-215250660615971810</id><published>2010-05-14T07:27:00.001-07:00</published><updated>2010-05-14T07:27:42.534-07:00</updated><title type='text'>அண்டம் - பிண்டம்</title><content type='html'>அண்டம், பிண்டம் விசாரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும் பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;அண்டத்தில் அண்டம்,&lt;br /&gt;அண்டத்தில் பிண்டம்,&lt;br /&gt;பிண்டத்தில்  அண்டம்,&lt;br /&gt;பிண்டத்தில் பிண்டம்&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். &lt;br /&gt;பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். &lt;br /&gt;அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது.&lt;br /&gt;அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். &lt;br /&gt;அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். &lt;br /&gt;இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. &lt;br /&gt;அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.&lt;br /&gt;மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. &lt;br /&gt;அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. &lt;br /&gt;அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், &lt;br /&gt;திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-215250660615971810?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/215250660615971810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_14.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/215250660615971810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/215250660615971810'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_14.html' title='அண்டம் - பிண்டம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3435206179253298272</id><published>2010-05-03T21:07:00.000-07:00</published><updated>2010-05-03T21:09:45.758-07:00</updated><title type='text'>அமுத நிலை</title><content type='html'>சித்தர்கள் அமுதத்தை பற்றி குறிப்பிடும்போது &lt;br /&gt;அக அமுதம், புற அமுதம், அகபுற அமுதம், புற புற அமுதம் &lt;br /&gt;என்று குறிப்பிடுகின்றார்கள்.&lt;br /&gt;இந்த மாங்காய் பால் என்பது அக அமுதம்.&lt;br /&gt;தேங்காய் பால் என்பது புற அமுதம்.&lt;br /&gt;நமது உடலில் உள்ளது அனைத்தும் வெளியான அண்டத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அது அகத்தில் நான்காகவும், &lt;br /&gt;அண்டத்தில் நான்காகவும் &lt;br /&gt;மொத்தம் எட்டாக உள்ளது என்று வள்ளலார் கூறி இருக்கிறார்.&lt;br /&gt;மேலும் &lt;br /&gt;வள்ளலார் நமது உடலில் சுரக்கும் வியர்வை பிண்ட அமுதம் எனவும்&lt;br /&gt;அண்டத்தில் மழை அதற்க்கு இணையான  ஒரு அமுதம் எனவும் கூறி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை அறிவியல் கண்ணோட்டத்தில் எடுத்து செல்வதில் ஒரு சிக்கல் உள்ளது.&lt;br /&gt;இந்த அக அமுதம் என்பது பயிற்சியின் வாயிலாக சுரப்பது.&lt;br /&gt;இந்த பயிற்சி என்பது உடல் சார்ந்தது மட்டுமல்லாமல்&lt;br /&gt;மனதிற்கும் பயிற்சி அளிக்கப் படுகிறது.&lt;br /&gt;அதாவது மனம் அற்ற நிலையினை அடைவதற்கு பயிற்சி மேற்கொள்ளப் படுகிறது. இந்த மனமற்ற நிலையினில் அறிவு மட்டுமே விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவு நிலை பல படிகளை கொண்டது.&lt;br /&gt;இந்த அறிவு நிலைக்கு தகுந்தார்போலவே பிரபஞ்ச ஆயுள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;இந்த அறிவு நிலை உயர உயர அவர்கள் கால நிலை கடந்த கலாதீதன் ஆக மாறி விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அவர்களுக்கு மனம் என்ற ஒன்று இல்லாத காரணத்தினால் &lt;br /&gt;அவர்கள் அறிவு சுத்த அறிவிக்க இருக்கும். அதனால் அவர்கள் பயம் அற்று இருப்பார்கள்.&lt;br /&gt;நாம் அறிவியல் துணை கொண்டு புற அமுதத்தை தயார் செய்ய முடியும்.&lt;br /&gt;ஆனால் இதில் உள்ள பிரச்சினையே அவர்கள் மனதின் துணையுடன் பார்த்து பழகிய காரணத்தினால் அறிவின் உயர்ச்சியை புரிந்து கொள்ள முடியாமல் மன பாதிப்பிற்கு உள்ளாக கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஒரு சில யோகிகளை இந்த நிலையில் இன்றைக்கும் பார்க்கலாம்.&lt;br /&gt;காரணம் மனதின் நிலையை சரியாக மாற்றி அமைக்காமல் &lt;br /&gt;உள்ளே ஏற்படும் மாற்றங்களையும், கால நிலை மாற்றங்களையும் &lt;br /&gt;இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமே ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான்&lt;br /&gt;இத படிகளாக வைத்தார்கள்.&lt;br /&gt;முதலில் மனதை ஒழித்தல்&lt;br /&gt;இது ஏம சித்தியிலும், சாகா கல்வியிலும் பயிலப்படும்.&lt;br /&gt;அடுத்து நம்மை பற்றிய உணர்வுகளை போக்கும் பயிற்சியாக&lt;br /&gt;நம்மை பற்றிய 96 தத்துவங்களையும் ஒவ்வொன்றாக விட்டு விலகுவது&lt;br /&gt;இதில் மனம் முதல் இந்திரிய உணர்வு அனைத்தும் காணாமல் போய் விடும்.&lt;br /&gt;அடுத்து கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பது&lt;br /&gt;சுத்த அறிவினை பெற்று அறிவே வடிவமாக மாறுவது.&lt;br /&gt;இங்கே சித்தர்கள் மாங்காய் பால் என்று சொன்னதற்கு காரணம்&lt;br /&gt;மா என்றால் உயர்ந்த என்று பொருள் படும்&lt;br /&gt;காய் என்றால் காயம் என்னும் உடலை குறிக்கும்.&lt;br /&gt;மாங்காய் என்றால் நமது உடலில் உயரத்தில் உள்ள தலையை குறிக்கும்.&lt;br /&gt;மேலிருந்து சுரக்கும் அமுதத்திற்கே மாங்காய் பால் என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;நக்கினம் சிவம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3435206179253298272?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3435206179253298272/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_03.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3435206179253298272'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3435206179253298272'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post_03.html' title='அமுத நிலை'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-6717183772223235293</id><published>2010-05-03T07:53:00.000-07:00</published><updated>2010-05-03T08:14:29.742-07:00</updated><title type='text'>காரிய காரணம் கடந்தவன்</title><content type='html'>தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது.&lt;br /&gt;மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது.&lt;br /&gt;காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள் &lt;br /&gt;காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட&lt;br /&gt;இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும்.&lt;br /&gt;இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும்.&lt;br /&gt;இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும் விதத்தில் அமைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1  நமது ஆன்மா உயிரும் மெய்யான உடலும் இயங்கு நிலையிலும் எந்த இயக்கத்தையும் சாராமல் தனித்து இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;2  எனினும் மெய் என்னும் உடலினுள்ளே இருப்பதால் ஆன்மாவையும் மெய் என கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;3  ஆன்மா மெய் எனும் உடலோடு சேர்ந்து இருந்தாலும் இறைவனோடு கலக்கின்ற புணர்ச்சியின் பொது தன்னை அறியும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்று பொருள் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த ஆன்மாவை அறிய உதவும் ஆயுதம் எது ?&lt;br /&gt;அது பாதம்&lt;br /&gt;இறைவனின் பாதத்தை பிடிக்க சொன்னது எதற்காக ?&lt;br /&gt;பாதம் என்றால் கால் &lt;br /&gt;கால் என்றால் காற்று&lt;br /&gt;நாம் விடுகின்ற மூச்சே கால் எனப்படும்.&lt;br /&gt;இதைதான் காற்றை பிடிக்கும் கணக்கரிவாளர் கூற்றை உதைப்பார்&lt;br /&gt;என்று சொன்னார்கள்.&lt;br /&gt;நாம் விடுகின்ற மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று சித்தர்கள் வகுத்து இருக்கிறார்கள்..&lt;br /&gt;உள்ளே போகின்ற சுவாசம் மேலே அண்டத்தில் சேர்ந்தால் &lt;br /&gt;ஞான நிலை வாய்க்கும்.&lt;br /&gt;ஆகவே ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்தால் &lt;br /&gt;அனைத்தும்  இறை நிலையை தெரிவிக்கும் என்பதனை உணரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-6717183772223235293?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/6717183772223235293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6717183772223235293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/6717183772223235293'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/blog-post.html' title='காரிய காரணம் கடந்தவன்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5542720968230641342</id><published>2010-05-03T07:44:00.000-07:00</published><updated>2010-05-03T07:49:20.980-07:00</updated><title type='text'>கேள்வி - பதில் -4 &amp; 5</title><content type='html'>4)அடுத்து வள்ளலாரின் நூல்களில் இடைச்செருகல் என்பவை இல்லையா? ஆரம்பகால பிரதிகள், கைப்பிரதிகள் அனைத்தையும் கண்டு ஆய்வுப்பதிப்பு வந்துள்ளதா? &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கும் அவரது கைப்பிரதி தரும சாலையில் உள்ளது.&lt;br /&gt;இந்த தரும சாலை என்பது வடலூர் ஞான சபை அருகில் உள்ளது.&lt;br /&gt;ஆகவே யாரும் இடை செருகல் செய்ய முடியாது.&lt;br /&gt;மேலும் அவர் இதற்கு அடுத்த நிலையினையும் எழுதியதாகவும்.&lt;br /&gt;பக்குவப்பட்டவர்கள் இல்லாத காரணத்தால் அவை வெளிப்பட வில்லை என்றும் தெரிகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;5)வாழ்வின் ஆரம்பத்தில் ஸ்ரீதர நாயக்கர் என்னும் பிரம்ம ஸமாஜி ஒருவருடன் பொது மேடையில் வேத உபநிஷதங்களைப் போற்றி, பிரம்மசமாஜக் கொள்கைகளை எதிர்த்துப் பேசினார் வள்ளலார் என்று படித்த நினைவு.  வாழ்வின் கடைசி கட்டத்தில் தாமே பிரம்மசமாஜம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சி கடலூரில் நடந்தது. இது அவரது ஆரம்ப காலத்தில் நடந்தது அல்ல.&lt;br /&gt;முதலில் பிரம்ம சமாஜத்தின் கொள்கை என்ன என்றால் &lt;br /&gt;நான் பிரம்மம் என்னை தவிர வேறு இல்லை என்பதுதான்.&lt;br /&gt;ஆனால் இந்த நிலையினை அடைவதற்கு வழி என்ன.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் வாயால் நான் பிரம்மம் என்று சொன்னால் அந்த நிலையினை அடைந்ததாக ஆகி விடுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவாதத்தில்  வள்ளல் பெருமானை ஏற்றி விட்டவர்கள் ஒரு சில தீட்சிதர்கள். அவர்களுக்கு ஆதரவாகவே உருவ வழிபாட்டை பற்றி வள்ளல் பெருமான் கூறினார்கள்.&lt;br /&gt;அதாவது நான் பிரம்மம் என்ற நிலை வர வேண்டும் என்றால் நான்  என்கின்ற நிலை போய் நிஷ்கலமாக மாற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிஷ்கல நிலை என்பது வாயால் சொல்வது அல்ல. இது அனுபவம்.&lt;br /&gt;(ஒரு சிலர் ரமண  மகரிஷியின் அனுபவத்தை படித்து விட்டு உலகியலில் அனைத்து காரியத்தையும் செய்து கொண்டு அந்த நிலையினை அடைந்து விட்டதை போன்று  பேசுவது போல் அல்ல).&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிரம்மம் என்னும் இந்த அனுபவம் வாய்க்க வேண்டும் என்றால் &lt;br /&gt;உருவம் கரைந்து  அருவமாக மாற வேண்டும். &lt;br /&gt;இங்கே நான் என்கின்ற உணர்வு அற்றால் தான் இந்த நிலை வாய்க்கும்.&lt;br /&gt;இங்கே நான் பிரம்ம்மம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சளவில்தான்.&lt;br /&gt;எப்படி என்றால்&lt;br /&gt;நான் பிரம்மம் என்று சொல்லக் கூடிய உணர்வு மீதம் இருப்பதனால் &lt;br /&gt;இங்கே ஜீவ ஐக்கியம் என்பது ஏற்படவில்லை &lt;br /&gt;ஜீவ ஐக்கியம் ஏறபடவில்லை என்றால் அது ஜீவன் வேறாகவும் &lt;br /&gt;இறைவன் வேறாகவும் காண்கின்ற நிலை உள்ளது.&lt;br /&gt;இறைவனை வேறாக காண்கின்ற நிலை இருக்கும் வரை நான் பிரம்மம் என்று சொல்வது வெறும் பேச்சளவாக தான் இருக்கும்.&lt;br /&gt;ஆகவேதான் இந்த அனுபவம் வாய்க்க வேண்டும் என்றால்&lt;br /&gt;முதலில் உருவ வழிபாட்டை உணர்ந்து அது கரைந்து அருவ நிலையினை அடைய வேண்டும் என்று வாதிட்டார்கள்.&lt;br /&gt;இந்த வாதத்திற்கு எதிர் வாதம் செய்ய முடியாத ஸ்ரீதர நாயக்கர் &lt;br /&gt;விவாதத்தை விட்டு வெளியேறினார்.&lt;br /&gt;வள்ளல் பெருமான் பிரம்ம சமாஜ கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார் என்பதை விட பிரம்மத்தை எப்படி உணரலாம் என்று கருத்தை தெரிவித்தார் என்பதே உண்மை. அதற்கான படியாக உருவ வழிபாடு இருக்கும் என்றே கூறினார். அதற்காக உருவ வழ்பாட்டின் மூலம் இறை நிலையை அடைய முடியும் என்று கூற வில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-5542720968230641342?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/5542720968230641342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/4-5.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5542720968230641342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5542720968230641342'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/4-5.html' title='கேள்வி - பதில் -4 &amp; 5'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1552362342240779795</id><published>2010-05-03T07:40:00.000-07:00</published><updated>2010-05-03T07:43:50.078-07:00</updated><title type='text'>கேள்வி - பதில் -3</title><content type='html'>3)தனக்கு சிவபெருமானும், முருகனும் அருள் செய்ததாகப் பாடும் ஒருவர் சிவ வழிபாடான சைவத்தை உதறிவிட்டு வெளியே வந்துவிடுங்கள் என்று கூறுவாரா?&lt;br /&gt;அருட்பா மருட்பா எதிர்ப்பால் இந்தப் பின்விளைவான போக்கு தோன்றியிருக்குமா? அப்படி நாம் அந்த அருளாளர் விஷயத்தில் நினைப்பதைவிட, அவருடைய அனுதாபிகள் தங்களுக்குப் பிடித்த மகானுக்கு நேர்ந்த இடர்பாடுகளைக்கண்டு எதிர்போக்கு கொண்டு ஆற்றிய செயல்களின் வெளிப்பாடாய் அவை இருக்கலாம் அல்லவா? வள்ளலாரே எவ்வளவு தடுத்திருந்தாலும் சீறிய அன்பு கேட்காதே! &lt;br /&gt;&lt;br /&gt;சைவ சமயத்தின் உச்சமே உருவத்தை விட்டு விலகி அருவத்தில் கரைவதுதான். இதை நீங்கள் நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக திருவாசகத்தில் உருவம் கரிந்து அருவ நிலை சிறப்பாக விளக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது புரிய வேண்டும் என்றால்&lt;br /&gt;மார்க்கங்கள் நான்கும் புரிய வேண்டும்.&lt;br /&gt;நான்கு மார்க்கங்கள் ஆவன&lt;br /&gt;சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் &lt;br /&gt;ஆக நான்கு உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சற்புத்திர மார்க்கம் என்றால் இறைவனை தந்தையாகவும் &lt;br /&gt;நம்மை அவரது பிள்ளையாகவும் பாவித்து இறைவனை தொழுவது.&lt;br /&gt;இது ஒரு விதத்தில் ஏசு பெருமான் திரு ஞான சம்பந்தர், அப்பர் போன்றவர்கள் &lt;br /&gt;தொழுத முறை.&lt;br /&gt;&lt;br /&gt;தாச மார்க்கம் என்பது இறைவனை ஆசிரியராகவும் நம்மை &lt;br /&gt;அவரது சீடனாகவும் பாவித்து இறைவனிடம் கேள்வி கேட்டு பதிலை பெருகின்றதும் அதன் மூலம் ஞானத்தை அடைய முயற்சிப்பதும் ஆகும்.&lt;br /&gt;மாணிக்க வாசக பெருமான் இந்த முறையிலேயே இறைவனை கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சக மார்க்கம் என்பது இறைவனை நமது தோழனாக காண்பது.&lt;br /&gt;இறைவனிடம் அதிக உரிமை எடுத்துகொண்டு இறை அறிவை பெறுவது.&lt;br /&gt;இதை ஓரளவு மகா பாரதத்தில் அர்ஜுனன் கண்ணனிடம் கொண்ட நட்பை போல என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சன்மார்க்கம் என்பது இறைவனை தானாக காண்பது.&lt;br /&gt;இங்குதான் ஒருமை என்பது தோன்றுகிறது.&lt;br /&gt;இங்கு ஒன்றை தவிர வேறு இல்லை என்று உணர்படுகிறது.&lt;br /&gt;இதற்கு தான் ஜீவ ஐக்கியம் என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;சன்மார்க்கம் தவிர்த்த மூன்றும் இறைவனை வேறாக காண்பதனால் இதை துவைதம் என்று அழைக்கலாம்.&lt;br /&gt;சன்மார்க்கம் ஒன்றில் மட்டுமே இறைவனும் தானும் ஒன்றாகும் தன்மை ஏற்படுவதனால் இதை அத்வைதம் என்று அழைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வள்ளல் பெருமானார் அனைத்து உயிர்களையும் தானாக காணும் பக்குவம் பெற்ற காரணத்தால் இந்த அருட்பா, மருட்பா விவகாரத்தை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.&lt;br /&gt;ஏனென்றால் ஒருமை பெற்ற ஒருவருக்கு &lt;br /&gt;எதிர்ப்பவரும், எதிர்க்கப் பட்ட நபரும் ஒன்றாகவே தெரியும்.&lt;br /&gt;இங்கே எதிர்ப்பவர் யார் ? எதிர்க்கப் படும் நபர் யார் ? &lt;br /&gt;அனைத்தும் ஒன்று தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே அருட்பா, மருத்பாவை பற்றி எழுத வேண்டும் என்றால் அது மிக பெரிய கட்டுரையாக மாறி விடும். ஆகவே சுருக்கமாக கூறுகிறேன்.&lt;br /&gt;சைவ சமயத்தின் மீதும் சைவ சித்தாந்தங்களின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இலங்கையை சேர்ந்த கொழும்பு ஆறுமுக நாவலர்.&lt;br /&gt;இவர் மிகுந்த சைவ மத பற்றாளர். ( இவர்தான் பைபிளை தமிழில் மொழி பெயர்த்தார்). இவர் சைவ சமத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என்று சிதம்பரத்தில் தங்கி பல நூல்களை எழுதி வந்தார். &lt;br /&gt;இந்த கால கட்டத்தில் வள்ளலார் எழுதிய திரு அருட்பா பாடல்கள் சைவ சமயம் சார்ந்தவர்களால் ஏற்றுகொள்ளபட்டு பாடல்களாக பாடப்பட்டு வந்தன.&lt;br /&gt;சைவ திரு முறைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆறுமுக நாவலரிடம் &lt;br /&gt;வள்ளலாரை பற்றி தவறான கருத்துக்களை கூறி அவரை வள்ளலாருக்கு எதிராக ஒரு சிலர் தூண்டி விட்டனர். உண்மையை உணராத ஆறுமுக நாவலர் ஒரு சிலரின் தூண்டுதலால் வழக்காடு மன்றம் வரை சென்று பின்னர் தோற்று &lt;br /&gt;அவரின் புகழை இழந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக வள்ளல் பெருமானும் முதல் மூன்று மார்க்கங்களான  &lt;br /&gt;சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம்&lt;br /&gt;என மூன்று நிலைகளில் இருக்கும் வரை முருகன், சிவன் என வழிபாடு முறையினை வைத்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிலையான சன்மார்க்கம் நிலை வரும்போது அனைத்தையும் விட்டு விலகி ஜோதி நிலையினை உணர்ந்த காரனத்தால் இறைவன் உருவம் அற்றவன் என்று ஜோதி வடிவானவன் என்று அனைவருக்கும் எடுத்து கூறினார்.&lt;br /&gt;இது அவரது ஆறாம் திருமுறை பாடல்கள் அனைத்திலும் ஜோதி வழிபாடே &lt;br /&gt;அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் நிலையினை விளக்கி உள்ளார். (முதல் ஐந்து திருமுறையிலும் உருவ வழிபாடே உள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;அவர் உயர்ந்த அருளாளர் என்பதனால் அவரது கருத்துக்கள் என்ன என்பது அவர் கைப்பட எழுதிய பாடல்களில் உள்ளதனால் வேறு யாரும் அவர் கருத்தினை மாற்ற முடியாது. அவரது கைப்படவே வாழ்வியல் முதல் ஞான நிலை வரை அனைத்து நிலைகளையும் எழுதி வைத்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1552362342240779795?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1552362342240779795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1552362342240779795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1552362342240779795'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/3.html' title='கேள்வி - பதில் -3'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8563952731998548873</id><published>2010-05-03T07:38:00.000-07:00</published><updated>2010-05-03T07:39:39.955-07:00</updated><title type='text'>கேள்வி - பதில் -2</title><content type='html'>2)முதல் ஐந்து திருமுறைகள் சைவ சித்தாந்த ரீதியாகப் பாடிய வள்ளலார் ஏன் ஆறாம் திருமுறையை மட்டும் நேர் எதிர்கருத்துடன் பாடவேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;துவைதம் கரைந்தால் அத்வைதம். இங்கே அ + துவைதம் = அத்வைதம் எனப்படும்.&lt;br /&gt;துவைதம் கடவுளை நம்மை விட்டு வெளியில் காண்பது.&lt;br /&gt;அத்வைதம் என்பது கடவுளை நம்முள்ளே நாமாக காண்பது.&lt;br /&gt;வள்ளல் பெருமான் &lt;br /&gt;தியானிக்கும் போது நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt;எதாவது பொருளை வைத்து தியானிக்கும் போது &lt;br /&gt;உருவம் கரைந்து அருவமாக மாறும்.&lt;br /&gt;இது எல்லா ஞானிகளுக்கும் ஏற்பட்ட அனுபவம்.&lt;br /&gt;இந்த அருவ நிலை வாய்க்கும் வரை உருவ வழிபாடு தேவைபடுகிறது.&lt;br /&gt;உருவ  நிலை மாறி அருவ நிலை வாய்க்க இது 12 ஆண்டுகள். &lt;br /&gt;கூடுமானவரை இந்த கால கட்டம் எல்லா ஞானிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.&lt;br /&gt;வள்ளல் பெருமானும் அருவ நிலை வைத்த உடன் உருவ வழிபாட்டிற்கு &lt;br /&gt;முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார்.&lt;br /&gt;இருப்பினும் நிஷ்கலமாக தியானிக்க கூடாது என்பதனால் &lt;br /&gt;விளக்கினை வைத்து அதன் தீபத்தை உற்று நோக்கி &lt;br /&gt;நமது புருவ மத்தியத்தில் ஜோதி ஒளிர்வதாக பழக்கப் படுத்த சொன்னார்கள்.&lt;br /&gt;காரணம் &lt;br /&gt;உருவம் கரைந்து அருவம் வாய்க்கும் போது ஜோதி தரிசனமே வாய்க்கும்.&lt;br /&gt;ஆக உருவம் கரைவதற்கான காலம் குறைவாகும்.&lt;br /&gt;இந்த ஜோதி தரிசனம் அனைத்து ஞானிகளுக்கும் பொதுவான அனுபவமாகத்தான் இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8563952731998548873?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8563952731998548873/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8563952731998548873'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8563952731998548873'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/2.html' title='கேள்வி - பதில் -2'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1087938510335011728</id><published>2010-05-03T07:35:00.000-07:00</published><updated>2010-05-03T07:37:41.346-07:00</updated><title type='text'>கேள்வி - பதில் -1</title><content type='html'>1)வள்ளலாரின் பெருமை ஜீவகாருண்யத்தை மிகச்சிறந்த ஆன்மிக நெறியாக வலியுறுத்தியதில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜீவகாருண்யம் என்பது இறைவனை அடைவதற்கான பாதையாக இறை நிலை அனுபவம் வாய்த்த அனைத்து ஞானிகளுமே கூறி இருக்கிறார்கள். திருவள்ளுவர் கூட கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற தலைப்புகளில்  ஜீவ காருண்யத்தை வலியுறுத்தி உள்ளார்.&lt;br /&gt;சரி ஜீவ காருன்யதிற்கும் இறை நிலையை அடைவதற்கும் என்ன தொடர்பு ?&lt;br /&gt;ஜீவ காருண்யம் என்பதே பிற உயிர்களுக்கு எந்த துன்பமும் செய்யாமல் இருப்பதுதான்.&lt;br /&gt;ஏன் பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது என்றால்&lt;br /&gt;பிற உயிர்களுக்கு செய்யும் துன்பம் நமக்கு நாமே செய்து கொள்ளும் துன்பமாகும் என்கின்ற நீதி நெறியின் அடிப்படையிலாகும்.&lt;br /&gt;இது எப்படி என்றால்&lt;br /&gt;இறை அனுபவம் என்பதே எல்லா உயிர்களையும் தானாக காண்பதும்.&lt;br /&gt;அடுத்து தன்னை தவிர வேறு ஒன்று இல்லை என்கின்ற நிலையினை அடைவதுதான்.&lt;br /&gt;இப்படி பட்ட அனுபவம் வைத்தவர்கள் மட்டுமே இறை நிலையை அடைய முடியும்.&lt;br /&gt;ஆகவேதான் பிற உயிர்கள் படுகின்ற துன்பம் அனைத்தும் தான் படுவதாக ஏற்படும் அனுபவம் இறை நிலையினை அடைவதற்கு முன்னர் ஏற்படும் அனுபவமாகும்.&lt;br /&gt;மேலும் இந்த உயிர்கள் அனைத்தும் வினையின் காரணமாக அது நல் வினை, தீ வினை பிறப்பெடுத்து இருக்கின்றன. ஆனால் ஆதியில் இவை அனைத்தும் ஒன்றிலிருந்து பிரிந்து உடல் எடுத்து இருக்கின்றன. &lt;br /&gt;ஆக நாம் அனைவரும் ஒன்றான  சிவத்திலிருந்து (இங்கு சிவம் என்பது சிவன் அல்ல)&lt;br /&gt;பிரிந்து வந்து இந்த உடலை வினையின் காரணமாக எடுத்து இருக்கிறோம்.&lt;br /&gt;சரி வினை எப்படி தோற்றியது என்றால்&lt;br /&gt;முதலில் சிவம் என்பது இயக்கமற்ற (Static) நிலையில் இருந்தது.&lt;br /&gt;இயக்கமற்ற நிலையில் இருந்து சலனம் தோன்றியது. &lt;br /&gt;அதுவே இயக்கமாக (Dynamic) மாறியது.&lt;br /&gt;அந்த இயக்கத்தின் காரணமாக சுத்த மாயை தோன்றியது &lt;br /&gt;அடுத்து அசுத்த மாயை தோன்றியது.&lt;br /&gt;அதன் காரணமாய் பிறப்பு தோன்றியது.&lt;br /&gt;பிறப்பின் காரணமாய் வினை தோன்றியது.&lt;br /&gt;அது நல் வினை என்றும் தீ வினை என்றும்&lt;br /&gt;மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு காரணமாய் ஆனது.&lt;br /&gt;இங்கே பிறப்பறுக்க வேண்டும் என்றால்&lt;br /&gt;நாம் நல் வினை மற்றும் தீ வினையில் இருந்து விடு பட வேண்டும்.&lt;br /&gt;அதற்கு பெயர்தான் நிர்மல நிலை அதாவது அசுத்த மாயையில் இருந்து&lt;br /&gt;சுத்த மாயை நிலைக்கு உயர்தல்.&lt;br /&gt;அந்த நிலையினை அடைய நமக்கு துணை செய்வதுதான் &lt;br /&gt;ஜீவகாருண்யம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1087938510335011728?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1087938510335011728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1087938510335011728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1087938510335011728'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/05/1.html' title='கேள்வி - பதில் -1'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-916749577056971292</id><published>2010-04-11T06:47:00.000-07:00</published><updated>2010-04-11T06:51:47.682-07:00</updated><title type='text'>அடுப்புக் கூட்டு  எழுத்து</title><content type='html'>அன்பு நண்பர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு &lt;br /&gt;எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும் &lt;br /&gt;பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் &lt;br /&gt;உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் &lt;br /&gt;நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து" &lt;br /&gt;எனவும் பெயர் பெறும். &lt;br /&gt;அடுப்பு கூடு எழுத்து என்று சொன்னதற்கு காரணம் உண்டு &lt;br /&gt;இது தெரிய வேண்டும் என்றால் &lt;br /&gt;நாம் அவ்வையாரின் அகவலை நோக்க வேண்டும். &lt;br /&gt;அது &lt;br /&gt;மூலாதாரத்து மூண்டு எழு கனலை &lt;br /&gt;காலால் எழுப்பும் கருத்து அறிவித்து &lt;br /&gt;என்கின்ற வரிகளின் பொருள் உணர்ந்தால் &lt;br /&gt;அடுப்பு கூட்டு எழுத்து என்று ஏன் பெயர் வந்தது என்பதனை உணரலாம். &lt;br /&gt;இங்கே மூலாதாரம் என்றால் பதஞ்சலியின் யோக சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது &lt;br /&gt;மூலாதாரம் என்பது நமது மல வாயிலுக்கு அருகில் இருப்பதாக கருதப்பட்டு வருகிறது. &lt;br /&gt;ஆனால் சித்தர்கள் மூலாதாரம் என்பது புருவ மதியத்தில் உள்ளதாக &lt;br /&gt;எடுத்துரைக்கிறார்கள். &lt;br /&gt;அதாவது மூன்றாவது கண் எனப்படுகின்ற நமது ஆன்மாவே &lt;br /&gt;மூலாதாரம் எனப்படுகிறது. &lt;br /&gt;அது கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குகிறது. &lt;br /&gt;இருப்பினும் அது அசுத்த மாயை என்னும் திரை மறைப்பில் உள்ளதால் &lt;br /&gt;அது அக்னி என்னும் கனலாக உள்ளது &lt;br /&gt;கனல் என்பது நெருப்பு அது ஜோதியாக மாற வேண்டும் என்றால் &lt;br /&gt;இங்குதான் அடுப்பு கூட்டு எழுத்து என்ற பெயர் ஏன் வந்தது என்று உணரலாம். &lt;br /&gt;அடுப்பில் உள்ள கனலை கொழுந்து விட்டு எரிய செய்ய வேண்டும் என்றால் எனா &lt;br /&gt;செய்வோம். ஊது குழ கொண்டு காற்றால் ஊதுவோம். &lt;br /&gt;மூலாதாரம் எனப்படும் நமது ஆன்மா மூண்டு எழு கனலாக கனன்று கொண்டு இருக்கிறது அதை &lt;br /&gt;தீபமாக மாற்ற நாம் நமது மூச்சு காற்றை மேலே ஊதுவதன் மூலம் ஏற்றுகின்ற ரகசியம் &lt;br /&gt;அறிந்தால் இறை தரிசனம் வாய்க்கும். இதைதான் சித்தர்கள் சாகா கல்வி என்று மறை &lt;br /&gt;பொருளாக ரகசியமாக வைத்து இருந்தார்கள். &lt;br /&gt;இந்த ரகசியத்தின் வடிவாகதான் அடுப்பு கூட்டு எழுத்து என்று ஆயுத எழுத்தினை &lt;br /&gt;படைத்தார்கள். &lt;br /&gt;தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது. &lt;br /&gt;மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது. &lt;br /&gt;காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள் &lt;br /&gt;காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள். &lt;br /&gt;அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட &lt;br /&gt;இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும். &lt;br /&gt;இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும். &lt;br /&gt;இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும் &lt;br /&gt;விதத்தில் அமைத்தார்கள். &lt;br /&gt;மேலோட்டமாக பார்த்தால் சித்தர்களின் பாதை புரியாது. &lt;br /&gt;மூலாதாரம் என்பது மலக்குடளுக்கு அருகில் இல்லை என்பதை &lt;br /&gt;சுப்பிரமணியர் ஞானத்தில் மிக தெளிவாக எழுதி உள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-916749577056971292?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/916749577056971292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_8924.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/916749577056971292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/916749577056971292'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_8924.html' title='அடுப்புக் கூட்டு  எழுத்து'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8842069662928820138</id><published>2010-04-11T06:39:00.000-07:00</published><updated>2010-04-11T06:42:12.216-07:00</updated><title type='text'>ஆய்த எழுத்து</title><content type='html'>அன்புள்ள நண்பர்களுக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழி எங்கு ஆரம்பித்தாலும் முடிவில் இறை நிலையை அடையும் வழியை &lt;br /&gt;கான்பித்தலையே முடிவாக கொள்ளும். &lt;br /&gt;அது போல் தான் &lt;br /&gt;தமிழ் எழுத்துக்களை வடிவமைத்த சித்தர்கள் &lt;br /&gt;தமிழில் &lt;br /&gt;உயிர், மெய், ஆயுதம் என்று மூன்றாக பிரித்தார்கள். &lt;br /&gt;நம்முடைய உயிர் எப்படி தனியாக இயங்காதோ, &lt;br /&gt;நம்முடைய மெய் அதாவது உடல் எப்படி தனியாக இயங்காதோ &lt;br /&gt;அதேபோல் ஆயுதமும் தனித்து இயங்காது. &lt;br /&gt;உயிருடன் உடலான மெய் சேரும்போதுதான் இயக்கம் தோன்றுகிறது. அதே போல்தான் தமிழில் &lt;br /&gt;உயிர் எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்கள் சேரும் பொது இயக்க நிலையினை அடைகிறது. &lt;br /&gt;சரி ஆயுதம் என்று ஒரு தனி எழுத்து எதற்க்காக படைத்தார்கள். &lt;br /&gt;உயிரும் மெய்யும் சேர்ந்தால் உலகியல் இயக்கம் &lt;br /&gt;அடுத்து இறை நிலை அடைவதற்கான பாதையை &lt;br /&gt;ஆயுத எழுத்தில் வைத்தார்கள். &lt;br /&gt;ஃ மூன்று புள்ளிகளாக நமக்கு காட்சி கொடுக்கும் இந்த ஆயுத எழுத்து &lt;br /&gt;ஞான நிலையினையும் இறைவனை அடையும் வழியினையும் நமக்கு வழி காட்டுவதற்காக &lt;br /&gt;ஏற்படுத்தப் பட்டது. &lt;br /&gt;இரண்டு புள்ளிகளுக்கு மேல் ஒரு புள்ளி என்பது &lt;br /&gt;இரண்டு புள்ளிகள் என்பது இரண்டு கண்களையும் &lt;br /&gt;மூன்றாவதாக மேலே உள்ள புள்ளி நமது மூன்றாவது கண் &lt;br /&gt;எனப்படுகின்ற நமது ஆன்மாவையும் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;அதாவது நமது புருவ மத்தியம் என சொல்லப் படுகின்ற &lt;br /&gt;உச்சிக்கு கீழே உண்ணாவுக்கு மேலே &lt;br /&gt;நமது ஆன்மா நிலை கொண்டு உள்ளது அந்த ஆன்மாவினுள்ளே &lt;br /&gt;இறைவன் குடி கொண்டுள்ளான் அதை தக்க ஆயுதம் கொண்டு &lt;br /&gt;அறிந்து அம்மையம் ஆக வேண்டும் என்றுதான் &lt;br /&gt;நடைமுறைக்கு பயன்படாத ஒரு ஒரு எழுத்தை படைத்தார்கள். &lt;br /&gt;அதே போல் தமிழில் உயிர் எழுத்துக்கு &lt;br /&gt;அடிப்படை எழுத்துக்கள் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்து மட்டுமே &lt;br /&gt;இவை நம்மை இயக்கும் பஞ்ச பூதங்களை குறிக்கின்றது. &lt;br /&gt;தமிழ்  எழுத்தின் ஆதி  மூலம் ஞானத்தின் பாதையை நமக்கு தெரிவிப்பதற்காக &lt;br /&gt;அமைக்கப்பட்டது. &lt;br /&gt;எழுத்து முதல் வார்த்தைகள் வரை தமிழ் மொழி சித்தர்களால் வளர்க்கப் பட்டது. &lt;br /&gt;அப்படிப்பட்ட முன்னோடிகளான சித்தர்களின் இலக்கியங்கள் இருட்டடிப்பு &lt;br /&gt;செய்யப்படுவது வேதனையான விஷயம். &lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;நக்கினம் சிவம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8842069662928820138?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8842069662928820138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_2521.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8842069662928820138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8842069662928820138'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_2521.html' title='ஆய்த எழுத்து'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-4690325525926017741</id><published>2010-04-11T05:47:00.001-07:00</published><updated>2010-04-11T05:47:50.434-07:00</updated><title type='text'>சுற்றுலா வந்தவர்கள் நாம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;மனதின் தன்மை அது எந்த பொருளை காண்கிறதோ &lt;br /&gt;அந்த பொருளை தன் வசம் ஆக்க முயற்சிக்கும். &lt;br /&gt;அடுத்து அந்த பொருளை தன் அடிமையாக ஆக்கி விடும். &lt;br /&gt;அப்படிப்பட்ட மனம் நம்மோடே இருக்கும் போது &lt;br /&gt;நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் &lt;br /&gt;மனம் போன போக்கினிலே போக வேண்டாம் &lt;br /&gt;என்ற வாக்கிற்கேற்ப &lt;br /&gt;மனதை நம் அறிவின் துணை கொண்டு அடக்கி &lt;br /&gt;வாழ் நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;மனமானது &lt;br /&gt;ஆசை காட்டி அதன் வழி போக வைக்கும் &lt;br /&gt;பயமுறுத்தி அதன் வழி நடக்க வைக்கும். &lt;br /&gt;பற்றுகளை வைத்து அதன் வழி செலுத்த வைக்கும் &lt;br /&gt;பாசங்களை வைத்து அதன் வழி கேட்க வைக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட மனதை &lt;br /&gt;நாம் பேராசை படுவதிலிருந்து விடுபட்டால் &lt;br /&gt;அச்சபடுவதிலிருந்து விலகி இருந்தால் &lt;br /&gt;எத்தன மீதும் அதிக பற்று வைக்காமல் இருந்தால் &lt;br /&gt;எவர் மீதும் பாசம் வைக்காமல் &lt;br /&gt;அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால் &lt;br /&gt;மனமானது நம் அறிவின் வழி நடந்து &lt;br /&gt;நமது அடிமையாக பணி புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஆசைப் படுவதிலிருந்தும், அச்சப்படுவதில் இருந்தும், &lt;br /&gt;பற்று வைப்பதிலிருந்தும், பாசம் வைப்பதிலிருந்தும் &lt;br /&gt;விடுபடுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;அது &lt;br /&gt;நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக &lt;br /&gt;வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் &lt;br /&gt;வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். &lt;br /&gt;நாம் ஊட்டிக்கோ, காஷ்மிருக்கோ அல்லது ஆஸ்திரேலியா விற்கோ &lt;br /&gt;சுற்றுலா செல்வதாக வைத்துகொண்டால் &lt;br /&gt;நமக்கு எவ்வளவு குறைவான பொருட்கள் தேவையோ &lt;br /&gt;அந்த அளவுக்குத்தான் பொருட்களை எடுத்து செல்வோம். &lt;br /&gt;அதே போல் நாம் வாழ்வதற்கு எவ்வளவு குறைந்த &lt;br /&gt;பொருட்கள் தேவையோ அந்த அளவு பொருட்களை மட்டும் &lt;br /&gt;நாம் வைத்துக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் சுற்றுலா சென்ற இடத்தில் நமக்கு தேவை இல்லாத பொருட்களை &lt;br /&gt;நாம் என்ன செய்வோம் அங்கே வேறு யாருக்காவது கொடுத்து விடுவோம். காரணம் அது &lt;br /&gt;நமக்கு சுமையாக ஆகி விடும் என்பதனால்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நம்மோடு சுற்றுலா  வந்தவர்கள் மீது அன்பு செலுத்துவோம் ஆனால் அவர்கள் &lt;br /&gt;மீது பாசம் வைக்க மாட்டோம். &lt;br /&gt;ஏனென்றால் அவர்கள் நம்மோடு வர மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். அதே போல் &lt;br /&gt;தான் நம்மோடு பிறந்தவர்கள், நமக்கு பிறந்தவர்கள், நம்மோடு வாழ்பவர்கள், நக்கு &lt;br /&gt;துணையாக இருப்பவர்கள் &lt;br /&gt;அனைவருமே நம்மோடு சுற்றுலா வந்தவர்கள். &lt;br /&gt;அவர்களிடம் அன்பு வைக்கலாம் ஆனால் பாசம் வைக்க கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் &lt;br /&gt;அந்த பனியின் குளிரை தாங்கும் அளவிற்கு கம்பளி உடை &lt;br /&gt;அணிந்து செல்வோம். காரணம் அந்த பிரதேசத்தில் &lt;br /&gt;இருப்பதற்கு அந்த உடை இருந்தால் தான் குளிர் நம்மை தாக்காது. &lt;br /&gt;அது போல் இந்த பூமியை சுற்றி பார்ப்பதற்கு &lt;br /&gt;நாம் மனிதன் என்ற உடை உடுத்தி வந்து இருக்கிறோம். &lt;br /&gt;ஆக நமது உடை இந்த பூமிக்கான உடை. &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நாம் வந்த இடமான சிவ பிரதேசத்திற்கு &lt;br /&gt;செல்லும் போது இந்த அசுத்த உடையை விட்டு விட்டு &lt;br /&gt;அல்லது இந்த உடையை சுத்தப்படுத்திக் கொண்டு &lt;br /&gt;நமது சொந்த இடத்திற்கு திரும்ப போகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்கும்போது &lt;br /&gt;நமது உடல் நமக்கு சொந்தம் இல்லை &lt;br /&gt;நாம் வசிக்கும் நமது வீடு நமக்கு சொந்தம் இல்லை &lt;br /&gt;நமது உறவினர்கள் நண்பர்கள்  நமக்கு சொந்தம் இல்லை &lt;br /&gt;நம்மிடம் உள்ள பொருட்கள் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை. &lt;br /&gt;நாம் பெற்ற பதவி புகழ், பணம் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாததனால் &lt;br /&gt;நாம் எதன் மீதும் பற்றோ, பாசமோ, ஆசையோ வைக்காமல் &lt;br /&gt;எதற்கும், எவருக்கும் பயப்படாமல் &lt;br /&gt;மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் அன்பு செலுத்தி  வாழ்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-4690325525926017741?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/4690325525926017741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_9816.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4690325525926017741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4690325525926017741'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_9816.html' title='சுற்றுலா வந்தவர்கள் நாம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3629687781521704887</id><published>2010-04-11T05:46:00.001-07:00</published><updated>2010-04-11T05:46:24.932-07:00</updated><title type='text'>சிதம்பர ரகசியம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;சிதம்பர ரகசியம் என்பது நடராஜரின் உருவத்திலேயே உள்ளது.&lt;br /&gt;நாம் நடராஜரின் சிலையை உற்று நோக்கினால்&lt;br /&gt;நடராஜரை சுற்றி ஜோதி வடிவம் உள்ளது.&lt;br /&gt;நடராஜர் வலது காலை தூக்கி ஆடுகிறார்.&lt;br /&gt;நடராஜரை சுற்றி உள்ள அக்னிதான் நமது ஆன்மா&lt;br /&gt;அந்த ஆன்மா சிற்சபையில் உள்ளது.&lt;br /&gt;சிற்சபை என்பது நமது புருவ மத்தியம்&lt;br /&gt;அந்த ஆன்மா என்னும் அக்கினியின் உள்ளே&lt;br /&gt;சிவமான இறைவன் நடம் இட்டுக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;அந்த நடத்தை தற்போதம் அற்று அதாவது &lt;br /&gt;நான் என்கின்ற உணர்வு கடந்து&lt;br /&gt;தரிசனம் காண்பதே ஜோதி தரிசனம் ஆகும்.&lt;br /&gt;அதைதான் நமது வள்ளல் பெருமான் &lt;br /&gt;ஜோதி உள் ஜோதி என்று கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜோதி தரிசனத்தின் போது நான் என்கின்ற உணர்வு போய் விடுவதனால் &lt;br /&gt;அங்கே ஆணவம் கன்மம் மாயை மூன்று விலகி இருக்கும்.&lt;br /&gt;துரியமும் கடந்த சுகம்  பூரணம் என்னும் நிலையினை&lt;br /&gt;சுகாதீதம் என்னும் நிலையினை அடைந்து இருப்போம்.&lt;br /&gt;இதைதான் கடவுள் நிலை அறிந்து அம்மையம் ஆதல்&lt;br /&gt;என்று சித்தர் பெருமக்களும், நமது வள்ளல் பெருமானாரும் &lt;br /&gt;மறை பொருளாக பாடல்களாக பாடி உள்ளார்கள்.&lt;br /&gt;இங்கே இறை தரிசனம் என்பது&lt;br /&gt;நமது ஆன்மாவின் உள்ளே குடி கொண்டுள்ள &lt;br /&gt;சிவமான ஜோதி தரிசனம் பெறுவதுதான்.&lt;br /&gt;தூலமான பொருளை  காண தூலமான கண்கள் பயன்படும்&lt;br /&gt;சூக்குமமாய் உள்ள சிவத்தை நாம் ஆன்மாவினால் காண்பதனால் தான்&lt;br /&gt;இது  ஆன்ம தரிசனம் என்றும் பெயர் பெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக  அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3629687781521704887?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3629687781521704887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_9881.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3629687781521704887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3629687781521704887'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_9881.html' title='சிதம்பர ரகசியம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-4509754661628794114</id><published>2010-04-11T05:44:00.000-07:00</published><updated>2010-04-11T05:45:21.093-07:00</updated><title type='text'>அருட்பெருஞ்ஜோதி - விளக்கம்</title><content type='html'>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி &lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி   விளக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் அருளிய மகா மந்திரமான &lt;br /&gt; &lt;br /&gt;"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி &lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "*&lt;br /&gt;&lt;br /&gt;என்பதற்கு விளக்கம் இறை தரிசனத்தின் போது ஏற்படுகின்ற அனுபவம் ஆகும். &lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் ஒரு ஜாமம் இக விசரமின்றி ஒருமையுடன் &lt;br /&gt;இறை உணர்வுடன் இருந்தால் இறை அருள் கிடைக்கும் என்று கூறி &lt;br /&gt;இருக்கிறார்கள். அதற்கான காரணம் மேற்கண்ட அருள் அனுபவம் வாய்க்கும் &lt;br /&gt;என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் என்கின்ற தற்போதம் போய் &lt;br /&gt;அருள் தரிசனம் என்கின்ற அருளே வடிவாக நாம் மாறி இருப்போம். &lt;br /&gt;அதன் காரணமாக நம்மை பற்றிய ராக துவேஷங்களான &lt;br /&gt;திரைகள் விலகி அடுத்து ஜோதி தரிசனம் வாய்க்கும். &lt;br /&gt;ஜோதி தரிசனத்தின் போது நாம் ஒருமை நிலையுடன் கூடிய கருணை வடிவமாக அதாவது இறை &lt;br /&gt;நிலையை அடைந்து இருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுபவம் தான் நமது வள்ளல் பெருமானாரால் &lt;br /&gt;&lt;br /&gt;"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி &lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "&lt;br /&gt;&lt;br /&gt;என்று அருளப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இறை தரிசனத்திற்கு முன்பு தற்போதம் போய் &lt;br /&gt;அருள் பெருகி ஜோதி தரிசனம் வாய்க்கும் &lt;br /&gt;அப்போது தனி பெரும் கருணை என்றால் &lt;br /&gt;ஒருமையுடன் கூடிய தயா வடிவம் &lt;br /&gt;ஜீவகாருண்யமே வடிவமாக &lt;br /&gt;அன்பே வடிவாக நம் நிலை மாறும். &lt;br /&gt;அருள் அனுபவமே மகா மந்திரமாக &lt;br /&gt;நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-4509754661628794114?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/4509754661628794114/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3342.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4509754661628794114'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4509754661628794114'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3342.html' title='அருட்பெருஞ்ஜோதி - விளக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-503562902724732051</id><published>2010-04-11T05:42:00.000-07:00</published><updated>2010-04-11T05:43:09.415-07:00</updated><title type='text'>Mukthi and Siddhi</title><content type='html'>What is meant by Mukthi and Siddhi ? How can we attain Mukthi and Siddhi ?&lt;br /&gt;&lt;br /&gt;Mukthi enbathu munnurum saathanam&lt;br /&gt;Sitthi enbathu nilai serntha Anubavam&lt;br /&gt;&lt;br /&gt;There are two levels to attain God's Grace and Mingle withShivam that is God.&lt;br /&gt;One stage is Mukthi and the another stage is Sitthi&lt;br /&gt;What is the difference between Mukthi and Sitthi ?&lt;br /&gt;First we understand what is Mukthi and Sitthi.&lt;br /&gt;&lt;br /&gt;Mukthi :&lt;br /&gt;Most of the Gnanis are mingled with the Shivam. That is their Athma and Jeevan mingled with God but the body doesn't mingle with Shivam.&lt;br /&gt;They get Samaathi stage.&lt;br /&gt;What is Samaathi Stage ?&lt;br /&gt;Samaathi is nothing but your mind mingle in your Jeevan.&lt;br /&gt;Your outer concious get back to innner concious.&lt;br /&gt;After that your inner concious is also lost.&lt;br /&gt;In this stage you are not there why because&lt;br /&gt;You lost your inner concious and outer concious.&lt;br /&gt;You are not able to know what is happening in this stage.&lt;br /&gt;That concious of I is lost.&lt;br /&gt;At this stage you mingled with Param that is Shivam that is  God.&lt;br /&gt;But You are not able to experience the Mingle with God.&lt;br /&gt;Why because you are mingled with God.&lt;br /&gt;There is no YOU.&lt;br /&gt;&lt;br /&gt;Sitthi :&lt;br /&gt;Sitthi is nothing but same as Mukthi but some difference is there.&lt;br /&gt;In Sitthi Your mind mingled with Jeevan and Jeevan Mingled with Athma&lt;br /&gt;But the Athma is in Concious and know the &lt;br /&gt;Level and Mingled with Shivam.&lt;br /&gt;Before Sitthi our material body is changed and get power &lt;br /&gt;to mingle with God.&lt;br /&gt;The Material body changed in to Sukshuma body.&lt;br /&gt;The sukshuma body having only Athma concious&lt;br /&gt;not with mind's inner concious and outer concious.&lt;br /&gt;In Sitthi your athma gets the experience of&lt;br /&gt;Mingled with God.&lt;br /&gt;Your Athma return back after Mingled with God.&lt;br /&gt;After that you know all the truth of the Universe.&lt;br /&gt;There is no abstacles to your body and Athma.&lt;br /&gt;&lt;br /&gt;All these two stages are attained only with God's Grace&lt;br /&gt;Your Older experience (Mur Piravi) in study this subject.&lt;br /&gt;Totally destroyed Mind's Level.&lt;br /&gt;In Mukthi and Sitthi if your mind is working in inner concious or &lt;br /&gt;outer concious level means you are not enter even in to the first stage.&lt;br /&gt;Mind is the main abstacle to know the God.&lt;br /&gt;Mindless Athma is only able to know the God and mingled with God.&lt;br /&gt;&lt;br /&gt;It is not easy to explain all the stages in Mukthi and Sitthi.&lt;br /&gt;why because there is no words to explain all the stages.&lt;br /&gt;&lt;br /&gt;I try to explain my best level.&lt;br /&gt;&lt;br /&gt;Thanking you&lt;br /&gt;yours&lt;br /&gt;Brotherly Athman&lt;br /&gt;Nakinam Sivam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-503562902724732051?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/503562902724732051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/mukthi-and-siddhi.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/503562902724732051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/503562902724732051'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/mukthi-and-siddhi.html' title='Mukthi and Siddhi'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8371920191813204868</id><published>2010-04-11T05:41:00.000-07:00</published><updated>2010-04-11T05:42:13.652-07:00</updated><title type='text'>How to feel or experience chit pranan</title><content type='html'>How to feel or experience chit pranan&lt;br /&gt;&lt;br /&gt;What is Chit Pranan ?&lt;br /&gt;Chit Pranan is called as Jeevan.&lt;br /&gt;It is came from Athma&lt;br /&gt;Athma came from Sivam that is God.&lt;br /&gt;If you want to feel or experience the Jeevan and Athma means&lt;br /&gt;First you know about the state of that.&lt;br /&gt;Athma is not a sthoola state. it is sookshuma state.&lt;br /&gt;you see the sthula material by your sthula eye.&lt;br /&gt;If you want to see the air means you only feel. not see the air.&lt;br /&gt;The Athman is sukshuma that's why we can't see it.&lt;br /&gt;But one way is there to feel and see the Athma.&lt;br /&gt;The main abstacle to see or feel the Athma is Mind.&lt;br /&gt;The mind's main duty is get you in to outer conciuos.&lt;br /&gt;But the Athma is in inner conciuos.&lt;br /&gt;outer concious mind can't see or feel Athma.&lt;br /&gt;The only way to see or feel the Athma is you divert your outer concious to inner concious.&lt;br /&gt;Then you get the experience of conciousless stage that is called Thuriyam.&lt;br /&gt;It is also like sleeping but it is not true sleeping it is conciousless mind.&lt;br /&gt;after that you become SUPER INNER CONCIOUS &lt;br /&gt;then you see the sit praanan&lt;br /&gt;If your outer concious is working means you cant feel or see the Sit Pranan.&lt;br /&gt;There are many more ways to see the Sit pranan&lt;br /&gt;1. Sariyayil Gnanam&lt;br /&gt;2. Kiriya Yogam&lt;br /&gt;3. Kiriya Gnanam&lt;br /&gt;4. Yoga Kirya&lt;br /&gt;5. Yoga Gnanam&lt;br /&gt;6. Gnana Yogam&lt;br /&gt;7. Gnana Gnanam&lt;br /&gt;&lt;br /&gt;If you want permanently mingled with God means you choose only Gnana Yogam.&lt;br /&gt;That is Sutha Sanmaarkam. It is 15th stage of 16 Levels.&lt;br /&gt;If you practice Sutha Sanmaarkam means you easily enter the 16 th Stage of Ganana Gnanam.&lt;br /&gt;Except these all the ways are only see or feel the Athman.&lt;br /&gt;But not able to continue there.&lt;br /&gt;&lt;br /&gt;Thanking you&lt;br /&gt;yours Brotherly Athman&lt;br /&gt;Nakinam Sivam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8371920191813204868?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8371920191813204868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/how-to-feel-or-experience-chit-pranan.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8371920191813204868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8371920191813204868'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/how-to-feel-or-experience-chit-pranan.html' title='How to feel or experience chit pranan'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3164679433999457050</id><published>2010-04-11T05:40:00.000-07:00</published><updated>2010-04-11T05:41:20.292-07:00</updated><title type='text'>Can we do Vasi Yogam</title><content type='html'>Can we do Vasi Yogam for Longer Period &lt;br /&gt;&lt;br /&gt;What is Vasi Yogam ?&lt;br /&gt;In Pathanjali's Yoga Soothra - &lt;br /&gt;Vasi yogam means inhaling the air by one side of the nose&lt;br /&gt;and get back the air to another nose.&lt;br /&gt;In this system your mind thinking that Moolaathaara Sakra is moving to upward.&lt;br /&gt;It is absolutely imagination of our mind.&lt;br /&gt;Moolaathaaram to aangjai all the stages are getting only by your mind's imagination.&lt;br /&gt;In Vasi yogam your breathing system will be purified.&lt;br /&gt;But you lose your life level. why because all our life level is attached with our breathing level.&lt;br /&gt;Also waste your pranan.&lt;br /&gt;In Tamil language  Breathing Air is Prana Vaivu. &lt;br /&gt;This air helps to life - live long time.&lt;br /&gt;In Vasi yogam we lose our prana vaivu.&lt;br /&gt;&lt;br /&gt;In Sithar maargam&lt;br /&gt;they are also telling about Vasi Yogam.&lt;br /&gt;But it is different from Pathanjali's Yoga System&lt;br /&gt;They are telling that inhale the air by right side of the nose.&lt;br /&gt;Push it to Head by slowly.&lt;br /&gt;In our human body 9 holes are seems to be there.&lt;br /&gt;but there is another hole is there in our body.&lt;br /&gt;It is upside of the mouth.&lt;br /&gt;This is the secret path.&lt;br /&gt;That path is the way to send the prana Vaivu to head.&lt;br /&gt;Then the prana vaivu not return back.&lt;br /&gt;It is mingled with Pranan.&lt;br /&gt;It helps your mind to inner conciuosness.&lt;br /&gt;The mind not go around the outer conciuosness.&lt;br /&gt;This makes very easy to meditate and way to feel or see sit pranan that is Athma.&lt;br /&gt;Thanking you,&lt;br /&gt;yours Brotherly Athman,&lt;br /&gt;Nakinam Sivam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3164679433999457050?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3164679433999457050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/can-we-do-vasi-yogam.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3164679433999457050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3164679433999457050'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/can-we-do-vasi-yogam.html' title='Can we do Vasi Yogam'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-9164419364393414977</id><published>2010-04-11T05:38:00.000-07:00</published><updated>2010-04-11T05:39:27.558-07:00</updated><title type='text'>சகஜ பழக்கம் - சமாதி பழக்கம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமான்&lt;br /&gt;சகஜ பழக்கமே சிறந்தது - சமாதி பழக்கம் கூடாது&lt;br /&gt;என்று கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சகஜ பழக்கம் என்றால் என்ன ? &lt;br /&gt;&lt;br /&gt;சகஜம் என்றால் எப்போதும் இயல்பாக இருப்பது என்று பொருள் படும். &lt;br /&gt;நமது மனம் மற்றும் உணர்வை எப்போதும் &lt;br /&gt;புருவ மத்தியத்தில் வைத்திருப்பதன் மூலம் &lt;br /&gt;ஆன்மா விழிப்புணர்வு அடைந்து &lt;br /&gt;எப்போதும் ஆன்மா அறிவுடன் இருப்பதன் மூலம் &lt;br /&gt;நாம் உலகியலில் எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் &lt;br /&gt;இறை உணர்வுடன் இருப்போம். ஆன்மா அறிவு செயல்படும்போது &lt;br /&gt;நமது மனம் அதன் செயலை ஆன்மா அறிவின் துணையின்றி செய்யாது. &lt;br /&gt;இது ஒரு வகையில் நாம் எப்போதும் இறை உணர்விலேயே &lt;br /&gt;இருப்பதற்கான சுலபமான வழி. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் நான் என்கின்ற உணர்வும் மிக எளிதாக நம்மை விட்டு நீங்கும். &lt;br /&gt;மனம் கட்டுப்படுத்தபடுவதனால் &lt;br /&gt;மும்மலங்கலான ஆணவம், கன்மம், மாயை &lt;br /&gt;நம்மை விட்டு விலகுவதற்கு முற்படும். &lt;br /&gt;இதன் மூலம் அடுத்த நிலையான முக்தி நிலைக்கு &lt;br /&gt;நாம் சீக்கிரமே தயார் ஆகி விடுவோம். &lt;br /&gt;சிவத்தின் உண்மை தன்மையை &lt;br /&gt;தற்போதம் அற்று ஆன்மா அனுபவம் பெறும். &lt;br /&gt;&lt;br /&gt;சமாதி பழக்கம் என்றால் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக உலகியலில் சமாதி என்றால் &lt;br /&gt;மனிதர்கள் செத்த பிறகு அவர்களை புதை குழியில் &lt;br /&gt;வைத்து மண்ணை மூடி அடையாளமாக மண்ணாலோ &lt;br /&gt;சுண்ணாம்பு அல்லது சிமென்ட் மூலம் ஒருமேடை அமைப்பார்கள். &lt;br /&gt;அதைதான் சமாதி என்று அழைத்து வருகிறார்கள். &lt;br /&gt;அதிலும் குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்தவர்களை &lt;br /&gt;சமாதி வைக்கும் பழக்கம் நமது தமிழகத்தில் நெடுங் காலமாக &lt;br /&gt;இருந்து வருகிறது. காரணம் சைவ சமயத்தில் மட்டுமே &lt;br /&gt;முக்தி நிலை வரை சொல்லப் பட்டுள்ளது. &lt;br /&gt;மற்ற சமயங்களில் பக்தி நிலை வரை மட்டுமே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சைவ சமயத்தில் ஏன் இறந்தவரை எரிக்காமல் புதைத்தார்கள் என்றால் &lt;br /&gt;உண்மையில் இறந்தவர்க்கும் முக்தி அடைந்தவர்க்கும் அந்த கால &lt;br /&gt;பாமர மக்களால் வித்தியாசம் காண முடியாமல் &lt;br /&gt;எரித்து விட்டார்கள் என்றால் அந்த ஆன்மா மீண்டும் உடல் எடுப்பதற்காக &lt;br /&gt;பிறக்க வேண்டும்.. மேலும் எரித்தவர்களுக்கு மிக பெரிய பாவம் வந்து சேரும். &lt;br /&gt;ஆக சமாதி நிலை என்பது ஆன்மா சிவத்தோடு கலந்து &lt;br /&gt;அதிலேயே லயித்து இருப்பதற்கு தான் சமாதி நிலை என்று பெயர். &lt;br /&gt;மேலும் ஆன்மா சிவ கலப்பாய் இருந்து  உலகியலுக்கு மீண்டு திரும்பாத நிலை &lt;br /&gt;ஏற்பட்டால் உலகிலுள்ள மனிதர்கள் அவர் இறந்து விட்டார் என்று &lt;br /&gt;நினைத்து விடுவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் நமது வள்ளல் பெருமான் &lt;br /&gt;சாலை சம்பந்தம் உடையவர்களை சமாதி செய்யுங்கள் &lt;br /&gt;அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;உலகியலில் உள்ளவர்களுக்கு சகஜ பழக்கமே சுலபமானது.&lt;br /&gt;துறவு மேற்கொண்டவர்களுக்கு மட்டுமே சமாதி பழக்கம் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-9164419364393414977?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/9164419364393414977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_7888.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/9164419364393414977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/9164419364393414977'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_7888.html' title='சகஜ பழக்கம் - சமாதி பழக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5327997053973242059</id><published>2010-04-11T05:35:00.001-07:00</published><updated>2010-04-11T05:35:57.786-07:00</updated><title type='text'>மூலாதாரம் எது என்பதன் ஆதாரம்</title><content type='html'>மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம் &lt;br /&gt;பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார் &lt;br /&gt;பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார் &lt;br /&gt;பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார் &lt;br /&gt;பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார் &lt;br /&gt;கானியதோர் கபால நிலா அறமே என்பார் &lt;br /&gt;கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்&lt;br /&gt;ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று &lt;br /&gt;அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார் &lt;br /&gt;பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார் &lt;br /&gt;சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்&lt;br /&gt;செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார் &lt;br /&gt;கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி &lt;br /&gt;கொடிதான துயரத்தால் மாண்டு போவார் &lt;br /&gt;ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும் &lt;br /&gt;எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும்  சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும். &lt;br /&gt;நமது வள்ளல் பெருமானும் &lt;br /&gt;எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன &lt;br /&gt;அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி &lt;br /&gt;என்று கூறி உள்ளார்கள்.&lt;br /&gt;ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-5327997053973242059?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/5327997053973242059/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3762.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5327997053973242059'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5327997053973242059'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3762.html' title='மூலாதாரம் எது என்பதன் ஆதாரம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-5906070201308960764</id><published>2010-04-11T05:32:00.000-07:00</published><updated>2010-04-11T05:33:20.898-07:00</updated><title type='text'>முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே</title><content type='html'>அன்பு சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே &lt;br /&gt; என்னுள வரைமேலெழுந்த செஞ்சுடரே &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமானின் வரிகளுக்கு &lt;br /&gt;முன்னுறு மல இருள் என்றால் &lt;br /&gt;நமது ஆன்மா ஒன்றான சிவத்திலிருந்து பிரிந்து &lt;br /&gt;ஜீவன் என்ற நிலையை அடைந்து &lt;br /&gt;உடல் எடுத்தது. அந்த உடலுடன் அறிவும் சேர்ந்தது &lt;br /&gt;அறிவு தன்னுடைய நிழலாக மனதை கொண்டது. &lt;br /&gt;நமது ஆன்மா சிவத்திலிருந்து பிரிந்த போது &lt;br /&gt;சுத்த மாயை வயப்பட்டது. &lt;br /&gt;ஜீவன் நிலைக்கு இறங்கிய போது அசுத்த மாயை வயப்பட்டது. &lt;br /&gt;காரணம் ஜீவன் உடல் எடுக்கும் போது மனம் எனும் அசுத்த மாயையும் &lt;br /&gt;கூட வந்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;மனதின் வழி சென்ற ஜீவன் தன் செய்கையால் (கர்மங்களால்) &lt;br /&gt;நல் வினை தீ வினை என்ற வினைகளை சேர்த்துக்கொள்ள தொடங்கியது. இதன் பயனாய் பிறவி &lt;br /&gt;பிணி நம்மை தொடர தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிறப்பிற்கு வித்தான அசுத்த மாயையான இரு வினையினை தான் &lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே &lt;br /&gt;என்னுள வரை என்பது என்னுடைய உள்ளில் விளங்கும் ஆன்மா வரை &lt;br /&gt;மேல் எழுந்த செஞ்சுடர் என்பது &lt;br /&gt;உள்ளே விளங்கும் ஞான சபையில் செஞ்சுடர் அனுபவத்தை &lt;br /&gt;ஆன்மா அனுபவிப்பதை குறிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல்தான் &lt;br /&gt;&lt;br /&gt;ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த &lt;br /&gt; ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்த மெய்ச்சுடரே &lt;br /&gt;உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட &lt;br /&gt;வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரு வரிகளுக்கு &lt;br /&gt;&lt;br /&gt;ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய் சுடரே &lt;br /&gt;ஆன்மா ஜோதி தரிசனம் பெற்ற அனுபவமும் &lt;br /&gt;உள்ளொளி ஓங்கிட என்பதற்கு &lt;br /&gt;ஆன்மா மாயையால் மறைப்புண்டு இருப்பதனால் &lt;br /&gt;அதன் ஒளி மங்கி இருக்கிறது. &lt;br /&gt;அசுத்த மாயை விலகினால் ஆன்மாவின் ஒளி ஓங்கி ஒளி விடும். &lt;br /&gt;அதன் பயனாய் உயிர் எனும் ஜீவனும் ஒளி பெறும் &lt;br /&gt;அப்படிப்பட்ட மாயை வென்றதனால் &lt;br /&gt;சிவத்தின் உண்மை ஒளியான வெள்ளொளி தரிசனம் &lt;br /&gt;பெற்றதனை குறிப்பிடுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-5906070201308960764?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/5906070201308960764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_11.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5906070201308960764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/5906070201308960764'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_11.html' title='முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8525850564481269148</id><published>2010-04-06T07:36:00.001-07:00</published><updated>2010-04-06T07:36:36.778-07:00</updated><title type='text'>உறும் உணர் உணர்வு</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பர் அவர்களுக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றான மெய்பொருள் சிவம் &lt;br /&gt;அதுவே அருட்பெரும் ஜோதி &lt;br /&gt;அது நம்முள் ஆன்மாவாக விளங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றான சிவ்த்திலிருந்து சிவம் என்ற நிலையில் &lt;br /&gt;இருந்து ஆன்மா என்ற நிலை அடைந்தது. &lt;br /&gt;அது நமது புருவ மத்தியம் என்று சொல்லப்படுகின்ற &lt;br /&gt;புருவ மதியத்திற்கு உட் புறமாக நடு உச்சி மண்டைக்கு கீழாக &lt;br /&gt;ஒளி வடிவத்தில் வெற்றிடத்தில் உள்ளது. &lt;br /&gt;அதை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் &lt;br /&gt;நம் உணர்வு கடந்த நிலையில் தான் காண  முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆக அதன் அனுபவம் நமது மனத்தால் அறிய முடியாதது. &lt;br /&gt;நாம் தூங்கி எழுந்த பின்னர் நாம் கண்ட கனவை ஞாபகப் படுத்தி &lt;br /&gt;கனவில் கண்டவைகளை கூறுவது போல் &lt;br /&gt;இந்த அனுபவத்தை கனவில் கண்டதை போல் ஞாபகப் படுத்தி &lt;br /&gt;பார்த்தால்தான் நாம் பெற்ற அன்பவம் விளங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் சிவத்தோடு ஜீவன் கலக்கின்ற நிலை &lt;br /&gt;நான் என்கின்ற உணர்வு அற்றால்தான் கை கூடும். &lt;br /&gt;உணர்வு சிறிது தலை தூக்கினாலும் &lt;br /&gt;அருள் தரிசனம் கை கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே ஜோதி தரிசனம் காண வேண்டும் என்கின்ற &lt;br /&gt;உணர்வோடு தவம் செய்தால் நிச்சயமாக தரிசனம் கிடைக்காது. &lt;br /&gt;அதற்காக தான் நமது வள்ளல் பெருமான் &lt;br /&gt;இது நான் அனைத்தையும் விட்டதனால் வந்தது &lt;br /&gt;என்று கூறினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;உறும் உணர் உணவும் உணர்வெலாம் கடந்த &lt;br /&gt;அனுபவமாகிய அருட்பெரும் ஜோதி. &lt;br /&gt;அதுவே ஆன்மாவின் அனுபவம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8525850564481269148?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8525850564481269148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_4559.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8525850564481269148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8525850564481269148'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_4559.html' title='உறும் உணர் உணர்வு'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-1212459453022631962</id><published>2010-04-06T07:34:00.000-07:00</published><updated>2010-04-06T07:35:02.826-07:00</updated><title type='text'>அருட்பெருஞ்ஜோதி விளக்கம்</title><content type='html'>அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி &lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி   விளக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் அருளிய மகா மந்திரமான &lt;br /&gt; &lt;br /&gt;"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி &lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "*&lt;br /&gt;&lt;br /&gt;என்பதற்கு விளக்கம் இறை தரிசனத்தின் போது ஏற்படுகின்ற அனுபவம் ஆகும். &lt;br /&gt;நமது வள்ளல் பெருமான் ஒரு ஜாமம் இக விசரமின்றி ஒருமையுடன் &lt;br /&gt;இறை உணர்வுடன் இருந்தால் இறை அருள் கிடைக்கும் என்று கூறி &lt;br /&gt;இருக்கிறார்கள். அதற்கான காரணம் மேற்கண்ட அருள் அனுபவம் வாய்க்கும் &lt;br /&gt;என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் என்கின்ற தற்போதம் போய் &lt;br /&gt;அருள் தரிசனம் என்கின்ற அருளே வடிவாக நாம் மாறி இருப்போம். &lt;br /&gt;அதன் காரணமாக நம்மை பற்றிய ராக துவேஷங்களான &lt;br /&gt;திரைகள் விலகி அடுத்து ஜோதி தரிசனம் வாய்க்கும். &lt;br /&gt;ஜோதி தரிசனத்தின் போது நாம் ஒருமை நிலையுடன் கூடிய கருணை வடிவமாக அதாவது இறை &lt;br /&gt;நிலையை அடைந்து இருப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுபவம் தான் நமது வள்ளல் பெருமானாரால் &lt;br /&gt;&lt;br /&gt;"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி &lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "&lt;br /&gt;&lt;br /&gt;என்று அருளப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இறை தரிசனத்திற்கு முன்பு தற்போதம் போய் &lt;br /&gt;அருள் பெருகி ஜோதி தரிசனம் வாய்க்கும் &lt;br /&gt;அப்போது தனி பெரும் கருணை என்றால் &lt;br /&gt;ஒருமையுடன் கூடிய தயா வடிவம் &lt;br /&gt;ஜீவகாருண்யமே வடிவமாக &lt;br /&gt;அன்பே வடிவாக நம் நிலை மாறும். &lt;br /&gt;அருள் அனுபவமே மகா மந்திரமாக &lt;br /&gt;நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-1212459453022631962?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/1212459453022631962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_1620.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1212459453022631962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/1212459453022631962'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_1620.html' title='அருட்பெருஞ்ஜோதி விளக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-9000779903033103626</id><published>2010-04-06T07:31:00.001-07:00</published><updated>2010-04-06T07:31:43.463-07:00</updated><title type='text'>வள்ளலார் புகைபடத்தில் ஏன் விழவில்லை ?</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;நமது வள்ளல் பெருமானாரை புகைப்படம் பிடிக்க அன்பர்கள் சிலர் &lt;br /&gt;பெருமானிடம் சம்மதம் கேட்டார்கள். &lt;br /&gt;ஆனால் பெருமானார் புகைப்படம் எடுப்பது &lt;br /&gt;இறைவனுக்கு சம்மதம் இல்லை என்று மறுத்து விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் சில அன்பர்கள் பெருமானுக்கு தெரியாமல் ? &lt;br /&gt;புகைப்படம் எடுக்க புகைப்படக் காரரை கூப்பிட்டு வந்து &lt;br /&gt;புகைப்படம் எடுத்தார்கள். ஒரு முறை இரு முறை அல்ல &lt;br /&gt;எட்டு முறை எடுத்தார்கள். &lt;br /&gt;ஆனால் பெருமானின் உருவம் பதிவாக வில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் புகைப்படம் பதிவாகவில்லை என்றால் &lt;br /&gt;புகைப்படத்திற்கு தமிழில் நிழற் படம் என்றொரு பெயர் உண்டு. &lt;br /&gt;சுத்த தேகம் பெற்றவர்கள் மாயை மற்றும் சாயை அற்றவர்கள். &lt;br /&gt;அதாவது அசுத்த மாயை மற்றும் சுத்த மாயை நீங்கப் பெற்றவர்கள் &lt;br /&gt;மேலும் அவர்களது நிழல் கீழே விழாது. (சாயை என்றால் நிழல் என்று பொருள்) &lt;br /&gt;நிழல் கீழே விழாதவர்களின் உருவம் நிழற் படத்தில் பதிவாகாது. &lt;br /&gt;ஏனென்றால் அது நிழற் படம். &lt;br /&gt;&lt;br /&gt;நிழல் உள்ளவர்களுடைய உருவம் மட்டுமே &lt;br /&gt;நிழற் படமாக பதியும். &lt;br /&gt;நிழல் அற்றவர்களின் உருவம் தோற்ற உருவமாக மட்டுமே &lt;br /&gt;இருக்கும் அந்த உருவத்தில் வாளை எடுத்து சுழற்றினால் &lt;br /&gt;வாள் உடலின் உள்ளே சென்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் &lt;br /&gt;வெளியே வரும். மேலும் இயற்கை சீற்றங்கள் அவரை  ஒன்றும் செய்யாது. &lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவர்களுக்கு கால பேதம் கிடையாது. &lt;br /&gt;கால பேதம் என்பது மூன்று காலங்களான &lt;br /&gt;நேற்று, இன்று நாளை. &lt;br /&gt;நேற்று என்பது முடிந்த ஒன்றாக நமக்கு இருக்கும். &lt;br /&gt;ஆனால் சுத்த தேகம் பெற்றவர்களால் &lt;br /&gt;முடிந்த காரியத்தை மாற்றி அமைக்க முடியும். &lt;br /&gt;இனி நடக்க போகின்ற காரியத்தை முன்பே முடித்திருக்க முடியும் &lt;br /&gt;நடந்து கொண்டிருக்கிற காரியத்தை எப்படி வேண்டுமானாலும் &lt;br /&gt;மாற்றி அமைக்க முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;எப்படி என்றால் &lt;br /&gt;கால தத்துவம் என்பது பூமியில் வாழும் நமக்கு ஒரு மாதிரியாகவும் &lt;br /&gt;மற்ற கிரகங்களில் வாழ்பவர்களுக்கு வேறு மாதிரியாகவும் அமைந்துள்ளது. &lt;br /&gt;காரணம் நமது பூமி சூரியனை சுற்றி வர 365 1/4 நாட்கள் ஆகிறது &lt;br /&gt;அதுவே மற்ற கிரகங்கள் சூரியனை சுற்றி வர கால வேறுபாடு உள்ளது. &lt;br /&gt;நாம் எல்லோரும் சூரிய குட்ம்பத்தில் வாழ்கிறோம். &lt;br /&gt;ஆனால் சுத்த, ஞான, பிரணவ தேகம் எடுத்தவர் &lt;br /&gt;பிரபஞ்சங்களை தாண்டி அண்டங்களை தாண்டி போகக் கூடிய &lt;br /&gt;நிலை பெற்ற காரணத்தால் அவர்களுக்கு கால பேதம் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-9000779903033103626?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/9000779903033103626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3832.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/9000779903033103626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/9000779903033103626'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3832.html' title='வள்ளலார் புகைபடத்தில் ஏன் விழவில்லை ?'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-4685643152667709624</id><published>2010-04-06T07:29:00.001-07:00</published><updated>2010-04-06T07:29:42.340-07:00</updated><title type='text'>விபூதி - நாமம் - வேதியர் விளக்கம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;திருநீறை (விபூதி) மூன்று கோடுகளாக &lt;br /&gt;போடுவதன் தத்துவம் &lt;br /&gt;&lt;br /&gt;மும்மலங்கலான ஆணவம் கன்மம் மாயை &lt;br /&gt;மூன்றையும் ஞானத்தினால் சுட்டெரித்து &lt;br /&gt;நிர்மல நிலையினை அடைந்தவர் என்பதன் &lt;br /&gt;வெளிப்பாடாக மூன்று கோடுகள் &lt;br /&gt;போடப் படுகின்றன. &lt;br /&gt;மேலும் சூரிய கலை சந்திர கலை அக்னி கலை &lt;br /&gt;மூன்றையும் கடந்து &lt;br /&gt;மூச்சற்ற சுத்த நிலையினில் அருள் அனுபவம் பெற்றவர் &lt;br /&gt;என்பதையும் உணர்த்தும். &lt;br /&gt;&lt;br /&gt;நாமம் மூன்று கோடுகளுக்கு &lt;br /&gt;சூரிய கலை மற்றும் சந்திர கலை இரண்டும் &lt;br /&gt;வெண்மை நிற கோடுகளாகவும் &lt;br /&gt;சிகப்பு அல்லது மஞ்சள் நிற கொடு &lt;br /&gt;அக்னி கலையை குறிப்பதாகும். &lt;br /&gt;முதலில் நாமம் என்றால் என்ன ? &lt;br /&gt;நாமம் என்றால் பெயர் என்று பொருள் படும். &lt;br /&gt;பெயர் என்பது ஒருவரை அடையாளம் காண உதவுவது. &lt;br /&gt;&lt;br /&gt;நாமம் என்பதும் &lt;br /&gt;ஒருவர் சூரிய கலை, சந்திர கலை இரண்டையும் &lt;br /&gt;கடந்து அக்னி கலையை புருவ மத்தியத்தில் &lt;br /&gt;இருந்து உச்சிக்கு அதாவது அண்டத்திற்கு &lt;br /&gt;ஏற்றியவர் என்பது அடையாளமாக முற்காலத்தில் &lt;br /&gt;ஞானத்தை அடைந்தவர்கள் மட்டும் &lt;br /&gt;வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. &lt;br /&gt;மேலும் &lt;br /&gt;நெருப்பின் நிறமான சிகப்பு மற்றும் மஞ்சள் &lt;br /&gt;நிறத்தில் நடு கோட்டினை வரைந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் &lt;br /&gt;பூணூல் என்பதும் ஆகும் &lt;br /&gt;பூணுலை தமிழில் முப்புரி நூல் என்று அழைப்பார்கள். &lt;br /&gt;முப்புரி என்றால் &lt;br /&gt;சூரிய கலை ஒரு நூலாகவும், சந்திர கலை ஒரு நூலாகவும் &lt;br /&gt;அக்னி கலை ஒரு நூலாகவும் கொள்ளப்பட்டது. &lt;br /&gt;இது &lt;br /&gt;ஒருவர் அக்னி கலையை அண்டத்திற்கு &lt;br /&gt;ஏற்றி தத்துவங்கள் கடந்தவர் என்பதை &lt;br /&gt;உணர்த்தும் முகமாக &lt;br /&gt;அந்த கால பெரியவர்களால் வகுக்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்று &lt;br /&gt;அது ஜாதி ஆசாரமாக மாறி விட்டது. &lt;br /&gt;காரணம் தத்துவத்தின் பொருள் விளங்காமல் &lt;br /&gt;இதை சடங்காக மாற்றியதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் &lt;br /&gt;பிராமணன் என்பவன் பிரம்மம் அனைத்தும் &lt;br /&gt;உணர்ந்து தானே பிரம்மம் என்கின்ற அனுபவம் பெற்றவன் &lt;br /&gt;அந்தணர் என்பவர் &lt;br /&gt;ஆதி அந்தம் ஆன இறைவனின் நிலையினை &lt;br /&gt;உணர்ந்து இறைவனோடு கலக்கும் முடிந்த நிலையான &lt;br /&gt;அந்தம் என்கின்ற நிலையை அடைந்தவர் என்று பொருள் படும். &lt;br /&gt;&lt;br /&gt;வேதியர் என்பது &lt;br /&gt;இங்கு வேதத்தை ஓதுபவர் என்று தவறாக &lt;br /&gt;பொருள் கொள்ளப் படுகிறது. &lt;br /&gt;வேதி என்றால் சுட்டு எரித்து தூய்மை படுத்துவது &lt;br /&gt;என்று பொருள் படும். &lt;br /&gt;மும்மலங்களையும் ஞானத் தீயினால் சுட்டு &lt;br /&gt;மும்மலம் அற்ற நிர்மல நிலையினை அடைந்தவர் &lt;br /&gt;என்று பொருள் படும். &lt;br /&gt;ஆகவேதான் சிவ பெருமானையும் நிர்மலமான &lt;br /&gt;வேதியன் என்று அழைக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;யார் ஒருவர் ஞான நிலையினை &lt;br /&gt;அடைந்து மும்மலம் நீக்கி &lt;br /&gt;சுத்தம் அடைகிறார்களோ அவர்களே &lt;br /&gt;பிராமணர்கள், வேதியர்கள், அந்தணர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் நமது வள்ளல் பெருமானும் &lt;br /&gt;ஆதியிலே வல்லவன் போட்ட பூட்டேன்று &lt;br /&gt;ஞானத்தின் உட்பொருளை பற்றி கூறி உள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-4685643152667709624?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/4685643152667709624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_924.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4685643152667709624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/4685643152667709624'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_924.html' title='விபூதி - நாமம் - வேதியர் விளக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3250131197203464287</id><published>2010-04-06T07:27:00.001-07:00</published><updated>2010-04-06T07:27:51.829-07:00</updated><title type='text'>ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. &lt;br /&gt;அதில் வசித்த தவளை ஒன்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு &lt;br /&gt;ஒரு கிணற்றில் விழுந்தது. அந்த கிணற்றிலே வசித்து வந்த தவளை ஒன்று &lt;br /&gt;அந்த தவளையை பார்த்து நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது. &lt;br /&gt;அதற்க்கு கடல் தவளை நான் கடலில் இருந்து வருகிறேன் என்று &lt;br /&gt;பதில் கூறியது. &lt;br /&gt;&lt;br /&gt;அதற்க்கு கிணற்று தவளை உன்னுடைய கடல் இவ்வளவு தூரம் இருக்குமா &lt;br /&gt;என்று கூறி கொண்டு ஒரு முறை எம்பி குதித்து தாண்டியது. &lt;br /&gt;அதற்கு கடல் தவளை இல்லை இதை விட பெரியது என்று பதில் கூறியது. &lt;br /&gt;அடுத்ததாக கிணற்று தவளை இரண்டு முறை எம்பி தாண்டி குதித்து &lt;br /&gt;இவ்வளவு தூரம் இருக்குமா என்று கேட்டது. &lt;br /&gt;அதற்கும் கடல் தவளை இதைவிட பெரியது என்று பதில் கூறியது. &lt;br /&gt;சரி இந்த கிணற்றில் பாதி தூரம் இருக்குமா உனது கடல் என்று &lt;br /&gt;கிணற்று தவளை கூறியது. &lt;br /&gt;அதற்கு கடல் தவளை இந்த முழு கிணற்றை விட பல மடங்கு பெரியது கடல் &lt;br /&gt;என்று பதில் கூறியது. &lt;br /&gt;&lt;br /&gt;உடனே கிணற்று தவளைக்கு மிகுந்த கோபம் உண்டாகியது &lt;br /&gt;கடல் தவளையை பார்த்து மூடனே இந்த கிணற்றை விட &lt;br /&gt;பெரிய இடம் இந்த உலகத்திலேயே கிடையாது. &lt;br /&gt;நீ மிக பெரிய பொய்யன் உடனடியாக இந்த இடத்தை விட்டு ஓடிப் போ &lt;br /&gt;என்று கடல் தவளையை விரட்டி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அது போல்தான் ஞான மார்க்கத்தில் &lt;br /&gt;சிறிது கற்ற உடன் நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று &lt;br /&gt;அந்த கிணற்று தவளையை போல் நமக்கு ஆணவம் வந்து விடுகிறது. &lt;br /&gt;ஆனால் கடல் போல் ஞானத்தை தெரிந்து கொள்ள பல விஷயங்கள் &lt;br /&gt;உள்ளன என்றும் கற்க வேண்டிய ஞானம் மிக அதிகம் நாம் கற்றவை &lt;br /&gt;மிகவும் குறைவு என்பதும் நாம் உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நாம் ஒன்றை மட்டும் தெரிந்து  கொண்டு அதையே பிடித்து கொண்டு &lt;br /&gt;அதுதான் ஞானம் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருந்தால் &lt;br /&gt;ஞானத்தை முழுமையாக அடைய முடியாது. &lt;br /&gt;நாம் அனைவரும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும். &lt;br /&gt;நல்ல கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி அறிவின் துணை கொண்டு &lt;br /&gt;ஆராய்ந்து கற்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிந்தால் &lt;br /&gt;நாம் தூய்மை அடைவதில் எந்த தடையும்  இருக்காது. &lt;br /&gt;இறை அருள் நம்மை வந்து அடையும். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3250131197203464287?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3250131197203464287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_6361.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3250131197203464287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3250131197203464287'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_6361.html' title='ஞான கருத்துக்களை சிந்தித்து தெளிதல்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3515881120963884881</id><published>2010-04-06T07:25:00.000-07:00</published><updated>2010-04-06T07:26:12.984-07:00</updated><title type='text'>சன்மார்க்கத்தில் ஞான நிலை</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt; &lt;br /&gt;     பதஞ்சலி யோக சூத்திர முறையில் யாரும் ஞான நிலையினை அடைந்ததாக தெரியவில்லை. காரணம் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு சரியான விளக்கம் யாராலும் எழுதப்படாததுதான். ஆனால் நமது சன்மார்க்கத்தில் ஞான நிலையினை அடைவதற்கு கீழ் ஆதாரம் ஆறு வுள்ளதைப்போலே மேல் ஆதாரம் ஆறு நிலைகளை கடக்க வேண்டும். மேல் ஆதாரம் ஆறும் புருவ மத்தி தொடங்கி அண்டம் வரை நீளும் . இங்கு புருவ மத்தியம் மூலாதாரமாக வுள்ளது. இந்த புருவமத்தி மூலதரத்தை காற்றின் துணை கொண்டு மேல் ஏற்றுவதன் மூலம் உயர் ஞான நிலையான் நாத விந்து நிலையினை அடைய முடியும். நமது வள்ளல் பெருமானும் இதைத்தான் கூறி இருக்கிறார்கள். அவ்வையாரின் அகவலில் மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பி என கூறுகிறார்கள். பதஞ்சலி கூறுவது போலே மூலாதாரம் குதம் எனப்படும் மலக்குடலுக்கு அருகில் இருக்கும் என்றால் அந்த இடத்தில் மூண்டு எழுகின்ற கனல் எங்கு உள்ளது. மூண்டு ஏழு கனல் புருவ மத்தியத்தில் மட்டுமே உள்ளது. அதனை காலால் எழுப்பி என்றால் கால் என்றால் காற்று ஆக காற்றின் மூலமாய் தூண்டி மேல் ஆதாரம் ஆறையும் கடக்க வேண்டும். அங்குதான் 1008 இதழ் கொண்ட தாமரை மீது நாதம் விந்து நிலைகள் உள்ளன என்று சித்தர்களும் கூறி உள்ளனர். அந்த நிலையினை அடைவதக்கு துரியம் கடந்து துரியாதீதம் நிலையினை அடைய வேண்டும். இங்கு துரியம் மற்றும் துரியாதீதம் என்பது ஒரு சிலர் நான் துரியாதீதம் கடந்து வெட்டவெளி கடந்து விட்டேன் என்பது போலே சுலபமானது இல்லை. உறும் உணர் உணர்வும் உணர்வெலாம் கடந்த அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி - தனு கரனாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெரும்ஜோதி - துரியமும் கடந்த சுகம் பூரணம் தரும் போன்ற வள்ளல் பெருமானின் வரிகளால் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3515881120963884881?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3515881120963884881/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_7628.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3515881120963884881'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3515881120963884881'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_7628.html' title='சன்மார்க்கத்தில் ஞான நிலை'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8647510033841943397</id><published>2010-04-06T07:24:00.001-07:00</published><updated>2010-04-06T07:24:28.170-07:00</updated><title type='text'>ஆன்மா அறிவென்னும் குரு</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;குரு என்பவர் நடை முறையில் &lt;br /&gt;இரு வகையாக பிரிக்கப் படுகிறார்.&lt;br /&gt;காரிய குரு, காரண குரு.&lt;br /&gt;ஞானத்தை தேடுபவர்கள் &lt;br /&gt;வாழ்வியலில் உள்ள உலகியல் குருக்களை &lt;br /&gt;விடுத்து சூக்குமமாய் உள்ள ஆன்மா குருவை&lt;br /&gt;சரண் அடைந்தால்&lt;br /&gt;அந்த ஆன்மா குரு நமக்கு&lt;br /&gt;உண்மை வழியை காட்டுவார்.&lt;br /&gt;வாழ்வியலில் உள்ள  குருக்களின் அனுபவங்கள்&lt;br /&gt;மாயை வயப்பட்டது. ஏனென்றால் வாழ்வியலில்&lt;br /&gt;உள்ளவர்கள் முழு ஞானத்தை அடைவது என்பது&lt;br /&gt;மிகப்பெரிய சவால்.&lt;br /&gt;அப்படி வாழ்வியலில் உள்ள உண்மை  குருவின் தன்மை&lt;br /&gt;உலக விஷங்களை நாடாது.&lt;br /&gt;அவருடைய அறிவு ஆன்மா அறிவாக இருக்கும்.&lt;br /&gt;ஆகவே நாம் ஞான பாதையில் முன்னேற&lt;br /&gt;சரியான குரு சூக்கும நிலையில்  உள்ள&lt;br /&gt;ஆன்மா அறிவென்னும் குருவாகும்.&lt;br /&gt;அதே போல் வாழ்வியல் குருக்களின் &lt;br /&gt;அனுபவங்கள் நமக்கு பாடமாக அமைவதை விட&lt;br /&gt;நமக்கு அந்த அனுபவம் ஏற்படவில்லையே என்று&lt;br /&gt;நமக்கு நம் மீது நம்பிக்கை இன்மையை ஏற்படுத்தி விடும்.&lt;br /&gt;நமது அனுபவத்தை மற்றவரின் அனுபவத்தோடு ஒப்பிட்டு பார்த்து&lt;br /&gt;அவரின் அனுபவம் எனக்கு ஏற்பட வில்லையே என்று&lt;br /&gt;நம்மை வழி திருப்பி விட்டுவிட வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;ஆகவே ஒவ்வொருவரும் நம்மிடம்  சூக்குமம் ஆக உள்ள  &lt;br /&gt;ஆன்மா அறிவின் துணை கொண்டு &lt;br /&gt;ஞான அனுபவத்தை பெற முயல்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8647510033841943397?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8647510033841943397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_9020.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8647510033841943397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8647510033841943397'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_9020.html' title='ஆன்மா அறிவென்னும் குரு'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-3657398521058350378</id><published>2010-04-06T07:23:00.001-07:00</published><updated>2010-04-06T07:23:29.211-07:00</updated><title type='text'>ரூபா போனால் பாபா ஆகலாம்</title><content type='html'>ஒரு சமயம் வட நாட்டிலுள்ள ஒரு சாதுவை ஒரு பணக்காரர் பார்க்க சென்றார்.&lt;br /&gt;வட நாட்டில் ஞானிகளை பாபா என்று அழைப்பார்கள்.&lt;br /&gt;அங்கு நிறைய மனிதர்கள் அந்த பாபா விடம் ஆசி வாங்க வந்திருந்தார்கள்.&lt;br /&gt;அந்த பணக்காரரும் பாபாவை சந்தித்து ஆசி பெற்றார்.&lt;br /&gt;அப்போது அவர் பாபாவை பார்த்து &lt;br /&gt;பாபா என்னிடம் பணம் நிறைய இருக்கிறது ஆனால்&lt;br /&gt;நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.&lt;br /&gt;நீங்களோ பணம் எதுவும் இல்லாமல் மிகவும் நிம்மதியாக&lt;br /&gt;காணப் படுகிறீர்கள். மேலும் அனைவருக்கும் ஆசி வழங்கி &lt;br /&gt;அனைவரையும் அமைதி படுத்துகிறீர்கள்.&lt;br /&gt;ஆகவே நானும் பாபா ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.&lt;br /&gt;அதற்கு பாபா ரூபா போனால் பாபா ஆகலாம். என்று பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரர் வீட்டிற்கு வந்த உடன் தன்னிடம் இருந்த ரூபாய் &lt;br /&gt;அனைத்தையும் பாபாவின் ஆசிரமத்திற்கு அளித்து விட்டார்.&lt;br /&gt;பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா &lt;br /&gt;என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று &lt;br /&gt;பழைய படியே கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரர் வீட்டிற்கு சென்று தன்னுடைய நிறுவனங்கள் அனைத்தையும்&lt;br /&gt;ஆசிரமத்திற்கு எழுதி வைத்தார்.&lt;br /&gt;பின்பு மறுபடியும் பாபாவிடம் போய் நான் இப்போது பாபா ஆகி விட்டேனா &lt;br /&gt;என்று கேட்டார். மீண்டும் பாபா ரூபா போனால் பாபா ஆகலாம் என்று &lt;br /&gt;பழைய படியே கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரர் வீட்டிற்கு சென்று அமைதியாய் இருக்க முயன்றார்.&lt;br /&gt;ஆனால் அவரது மனைவி எல்லா பணத்தையும் ஆசிரமத்திற்கு &lt;br /&gt;எழுதி வைத்து  விட்டு என்னை ஏழை ஆகி விட்டீர்களே என்று திட்ட &lt;br /&gt;ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;இனி வீட்டில் இருக்க முடியாது என்று ஆசிரமத்தில் வந்து தங்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;அப்போது உலகத்தில் எல்லா உயிர்களும் படுகின்ற கஷ்டங்களை உணர&lt;br /&gt;ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் காரணமாக அவருக்கு ஜீவ காருண்யத்தின் பயனாய் கிடைக்கும் &lt;br /&gt;ஒருமை நிலை ஏற்பட்டது. &lt;br /&gt;ஒருமை நிலையில் எல்லா உயிர்களையும் தானாக காண்கின்ற தன்மை&lt;br /&gt;ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான் அவருக்கு பாபா சொன்ன ரூபா போனால் பாபா ஆகலாம் &lt;br /&gt;என்ற கருத்துக்கு பொருள் விளங்கியது.&lt;br /&gt;மற்ற உயிர்களை அந்த ரூபத்தால் பார்க்காமல்&lt;br /&gt;தன்னுடைய ரூபமாக கான்பதைதான் பாபா கூறினார்.&lt;br /&gt;என்பதை உணர்ந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை பாபாவை காண சென்றார். &lt;br /&gt;பாபா எழுந்து வந்து வாருங்கள் பாபா என்று ஆற தழுவி கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே அன்பர்களே &lt;br /&gt;ஜீவ காருண்யம் என்பது&lt;br /&gt;எல்லா உயிர்களையும் தானாக காண்பதாகும்.&lt;br /&gt;பிற உயிர்கள் படுகின்ற துன்பங்கள் &lt;br /&gt;தான் படுவதாக நினைத்து உதவுவது ஆகும்.&lt;br /&gt;அதுவே ஒருமை கல்வி. அதன் அடுத்த படியே &lt;br /&gt;சாகா கல்வி.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-3657398521058350378?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/3657398521058350378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_4184.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3657398521058350378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/3657398521058350378'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_4184.html' title='ரூபா போனால் பாபா ஆகலாம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-86975219216844522</id><published>2010-04-06T07:22:00.001-07:00</published><updated>2010-04-06T07:22:27.571-07:00</updated><title type='text'>மனம் எனும் ஓர் பேய் குரங்கு</title><content type='html'>நமது வள்ளல் பெருமானார் மனம் என்பது நம்மை &lt;br /&gt;கீழ் நிலைக்கு தள்ள எப்போதும் தயாராக இருப்பதாக &lt;br /&gt;நம்மை எச்சரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட மோசமான மனதை ஒரு சிலர் வளர்க்க கற்று கொடுக்கிறார்கள்.&lt;br /&gt;மனமானது வளர்ந்தால் அது உலகியல் நாட்டத்தையே நாடும்.&lt;br /&gt;அடுத்து நம்மை அடிமைப்படுத்தி அதன் பாதையில் செல்ல வைத்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது சன்மார்க்கத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால்&lt;br /&gt;நாம் மனதை ஒடுக்கி அதன் செயல் எந்த விதத்திலும் வெளிப்படா வண்ணம்&lt;br /&gt;நம்ம காத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட மனதை பற்றி நமது வள்ளல் பெருமான்&lt;br /&gt;கீழ் கண்ட பாடல்களில் தெளிவு படுத்தி உள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் எனும் ஓர் பேய் குரங்கு மடை பயலே நீதான்&lt;br /&gt;மற்றவர் போல் எனை நினைத்து மருட்டாதே கண்டாய்&lt;br /&gt;இனமுற என் சொல் வழியே இருத்தி எனில் சுகமாய்&lt;br /&gt;இருந்திடு நீ என் சொல்வழி ஏற்றிலை ஆனாலோ &lt;br /&gt;திணை அளவு உன் அதிகாரம் செல்ல வோட்டேன் உலகம்&lt;br /&gt;சிரிக்க உன்னை அடக்கிடுவேன் திருவருளார் கணத்தே&lt;br /&gt;நனவில் எனை அறியாயோ யார் என இங்கு இருந்தாய்&lt;br /&gt;ஞான சபை தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே.&lt;br /&gt;&lt;br /&gt;பன் முகம் சேர் மனம் எனும் ஓர் பரியாச பயலே&lt;br /&gt;பதையாதே சிதையாதே பார்க்குமிடம் எல்லாம்&lt;br /&gt;கொன் முகம் கொண்டு அடிக்கடி போய் குதியாதே எனது&lt;br /&gt;குறிப்பின் வழி நின்றிடு நின் குதிப்பு நடவாது&lt;br /&gt;என் முன் ஓர் புல் முனை மேல் இருந்த பனி துளி நீ&lt;br /&gt;இம் எனும் முன் அடக்கிடுவேன் என்னை அறியாயோ&lt;br /&gt;பின் முன் என நினையேல் காண் சிற்ச் சபையில் நடிக்கும்&lt;br /&gt;பெரிய தனித் தலைவனுக்குப் பெரிய பிள்ளை நானே.&lt;br /&gt;&lt;br /&gt;விரிந்த மனம் எனும் சிறிய விளையாட்டுப் பயலே&lt;br /&gt;விரிந்து விரிந்து அலையாதே மெலியாதே விடயம்&lt;br /&gt;புரிந்த நெறி புரிந்தவமே போகாதே பொறி வாய்ப்&lt;br /&gt;புரியாதே விரையாதே புகுந்து மயங்காதே&lt;br /&gt;தெரிந்து தெளிந்து ஒரு நிலையிற் சித்திரம் போல் இரு நீ&lt;br /&gt;சிறிது அசைந்தால் அக்கணமே சிதைத்திடுவேன் கண்டாய்&lt;br /&gt;பரிந்து எனை நீ யாரென்று பார்த்தாய் சிற்ச் சபை வாழ்&lt;br /&gt;பத்தி தனக்கே அருட் பட்டம் பலித்த பிள்ளை நானே.&lt;br /&gt;&lt;br /&gt;பாய் மனம் என்று உரைத்திடும் ஓர் பராய் முருட்டுப் பயலே&lt;br /&gt;பல் போறியாம் படுக் காளிப் பயல்களோடுங் கூடி&lt;br /&gt;சேய்மையினும் அண்மையினும் திரிந்து ஓடி ஆடி&lt;br /&gt;தியங்காதே ஒரு வார்த்தை திரு வார்த்தை எனவே&lt;br /&gt;ஆய்வுற கொண்டு அடங்குக நீ அடங்கிலையேல் உனைத்தான் &lt;br /&gt;அடியோடு வெரறுத்திடுவேன் ஆணை அருள் ஆணை&lt;br /&gt;பேய் மதியா நீ எனைத்தான் அறியாயோ எல்லாம்&lt;br /&gt;பெற்றவன் தன் செல்வாக்கு பெற்ற பிள்ளை நானே.   - வள்ளலார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட பாடலில் வள்ளல் பெருமான் மனத்தை ஒடுக்கி&lt;br /&gt;செயலிழக்க செய்ய வேண்டும் என்பதை கூறி இருக்கிறார்கள்.&lt;br /&gt;அதை விடுத்து மனத்தை வளர்த்தால் அது &lt;br /&gt;நம்மை கீழ் நிலைக்கு தள்ளி விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-86975219216844522?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/86975219216844522/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_8809.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/86975219216844522'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/86975219216844522'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_8809.html' title='மனம் எனும் ஓர் பேய் குரங்கு'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-454850759690320860</id><published>2010-04-06T07:21:00.001-07:00</published><updated>2010-04-06T07:21:24.683-07:00</updated><title type='text'>சுற்றுலா வந்தவர்கள் நாம்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;மனதின் தன்மை அது எந்த பொருளை காண்கிறதோ &lt;br /&gt;அந்த பொருளை தன் வசம் ஆக்க முயற்சிக்கும். &lt;br /&gt;அடுத்து அந்த பொருளை தன் அடிமையாக ஆக்கி விடும். &lt;br /&gt;அப்படிப்பட்ட மனம் நம்மோடே இருக்கும் போது &lt;br /&gt;நாம் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். &lt;br /&gt;உலகில் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் &lt;br /&gt;மனம் போன போக்கினிலே போக வேண்டாம் &lt;br /&gt;என்ற வாக்கிற்கேற்ப &lt;br /&gt;மனதை நம் அறிவின் துணை கொண்டு அடக்கி &lt;br /&gt;வாழ் நாளை மகிழ்ச்சியுடன் வாழ்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;மனமானது &lt;br /&gt;ஆசை காட்டி அதன் வழி போக வைக்கும் &lt;br /&gt;பயமுறுத்தி அதன் வழி நடக்க வைக்கும். &lt;br /&gt;பற்றுகளை வைத்து அதன் வழி செலுத்த வைக்கும் &lt;br /&gt;பாசங்களை வைத்து அதன் வழி கேட்க வைக்கும் &lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப்பட்ட மனதை &lt;br /&gt;நாம் பேராசை படுவதிலிருந்து விடுபட்டால் &lt;br /&gt;அச்சபடுவதிலிருந்து விலகி இருந்தால் &lt;br /&gt;எத்தன மீதும் அதிக பற்று வைக்காமல் இருந்தால் &lt;br /&gt;எவர் மீதும் பாசம் வைக்காமல் &lt;br /&gt;அன்பை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டால் &lt;br /&gt;மனமானது நம் அறிவின் வழி நடந்து &lt;br /&gt;நமது அடிமையாக பணி புரியும். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஆசைப் படுவதிலிருந்தும், அச்சப்படுவதில் இருந்தும், &lt;br /&gt;பற்று வைப்பதிலிருந்தும், பாசம் வைப்பதிலிருந்தும் &lt;br /&gt;விடுபடுவதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது &lt;br /&gt;&lt;br /&gt;அது &lt;br /&gt;நாம் அனைவரும் இந்த பூமிக்கு சுற்றுலா பயணியாக &lt;br /&gt;வருகை புரிந்து இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் &lt;br /&gt;வாழ்ந்தால் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். &lt;br /&gt;நாம் ஊட்டிக்கோ, காஷ்மிருக்கோ அல்லது ஆஸ்திரேலியா விற்கோ &lt;br /&gt;சுற்றுலா செல்வதாக வைத்துகொண்டால் &lt;br /&gt;நமக்கு எவ்வளவு குறைவான பொருட்கள் தேவையோ &lt;br /&gt;அந்த அளவுக்குத்தான் பொருட்களை எடுத்து செல்வோம். &lt;br /&gt;அதே போல் நாம் வாழ்வதற்கு எவ்வளவு குறைந்த &lt;br /&gt;பொருட்கள் தேவையோ அந்த அளவு பொருட்களை மட்டும் &lt;br /&gt;நாம் வைத்துக் கொள்ள வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் சுற்றுலா சென்ற இடத்தில் நமக்கு தேவை இல்லாத பொருட்களை &lt;br /&gt;நாம் என்ன செய்வோம் அங்கே வேறு யாருக்காவது கொடுத்து விடுவோம். காரணம் அது &lt;br /&gt;நமக்கு சுமையாக ஆகி விடும் என்பதனால்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நம்மோடு சுற்றுலா  வந்தவர்கள் மீது அன்பு செலுத்துவோம் ஆனால் அவர்கள் &lt;br /&gt;மீது பாசம் வைக்க மாட்டோம். &lt;br /&gt;ஏனென்றால் அவர்கள் நம்மோடு வர மாட்டார்கள் என்பது நமக்கு தெரியும். அதே போல் &lt;br /&gt;தான் நம்மோடு பிறந்தவர்கள், நமக்கு பிறந்தவர்கள், நம்மோடு வாழ்பவர்கள், நக்கு &lt;br /&gt;துணையாக இருப்பவர்கள் &lt;br /&gt;அனைவருமே நம்மோடு சுற்றுலா வந்தவர்கள். &lt;br /&gt;அவர்களிடம் அன்பு வைக்கலாம் ஆனால் பாசம் வைக்க கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;நாம் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் &lt;br /&gt;அந்த பனியின் குளிரை தாங்கும் அளவிற்கு கம்பளி உடை &lt;br /&gt;அணிந்து செல்வோம். காரணம் அந்த பிரதேசத்தில் &lt;br /&gt;இருப்பதற்கு அந்த உடை இருந்தால் தான் குளிர் நம்மை தாக்காது. &lt;br /&gt;அது போல் இந்த பூமியை சுற்றி பார்ப்பதற்கு &lt;br /&gt;நாம் மனிதன் என்ற உடை உடுத்தி வந்து இருக்கிறோம். &lt;br /&gt;ஆக நமது உடை இந்த பூமிக்கான உடை. &lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நாம் வந்த இடமான சிவ பிரதேசத்திற்கு &lt;br /&gt;செல்லும் போது இந்த அசுத்த உடையை விட்டு விட்டு &lt;br /&gt;அல்லது இந்த உடையை சுத்தப்படுத்திக் கொண்டு &lt;br /&gt;நமது சொந்த இடத்திற்கு திரும்ப போகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருக்கும்போது &lt;br /&gt;நமது உடல் நமக்கு சொந்தம் இல்லை &lt;br /&gt;நாம் வசிக்கும் நமது வீடு நமக்கு சொந்தம் இல்லை &lt;br /&gt;நமது உறவினர்கள் நண்பர்கள்  நமக்கு சொந்தம் இல்லை &lt;br /&gt;நம்மிடம் உள்ள பொருட்கள் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை. &lt;br /&gt;நாம் பெற்ற பதவி புகழ், பணம் எதுவும் நமக்கு சொந்தம் இல்லாததனால் &lt;br /&gt;நாம் எதன் மீதும் பற்றோ, பாசமோ, ஆசையோ வைக்காமல் &lt;br /&gt;எதற்கும், எவருக்கும் பயப்படாமல் &lt;br /&gt;மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் அன்பு செலுத்தி  வாழ்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-454850759690320860?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/454850759690320860/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3912.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/454850759690320860'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/454850759690320860'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_3912.html' title='சுற்றுலா வந்தவர்கள் நாம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-346082278960281666</id><published>2010-04-06T07:19:00.000-07:00</published><updated>2010-04-06T07:20:12.963-07:00</updated><title type='text'>இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு, &lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழுகின்ற இந்த பூமி &lt;br /&gt;அண்டத்தில் உள்ள பால் வெளியில் - பிரபஞ்சத்தில் &lt;br /&gt;ஒரு சிறிய புள்ளி அளவே உள்ளது. &lt;br /&gt;அப்படிப்பட்ட புள்ளி அளவுள்ள பூமியில் உலகின் பணக்காரர் என்று &lt;br /&gt;சொல்லிக்கொல்பவரின் சொத்துக்கள் கண்ணுக்கு தெரியாத அணு அளவே உள்ளது. &lt;br /&gt;இந்த நாட்டை ஆள்கிறேன் என்று சொல்பவரின் எல்லை &lt;br /&gt;கண்ணுக்கு தெரியாத சிறிய அளவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பத்து வீடுகள், பெரிய பண்ணை நிலம் உள்ளது என்று &lt;br /&gt;சொல்பவர்களின் சொத்துக்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தில் &lt;br /&gt;கண்ணுக்கு தெரியாத அளவே உள்ளது. &lt;br /&gt;இறைவனின் படைப்பில் நமது பூமி மிக சிறியது. &lt;br /&gt;அப்படிப்பட்ட பூமியில் நமக்கு சொந்தமான சொத்துக்கள் &lt;br /&gt;வீடு, நிலம், கார், பைக், போன்ற அனைத்துமே &lt;br /&gt;பிரபஞ்சத்தை  அளவிடும்போது கண்ணுக்கு தெரியாத &lt;br /&gt;ஒரு சிற்றணு வடிவாகவே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் &lt;br /&gt;இந்த உலகில் நான் பெரிய பணக்காரன், &lt;br /&gt;இந்த நாட்டில் நான் பெரிய பணக்காரன் &lt;br /&gt;இந்த மாநிலத்தில் பெரிய வசதியானவன் &lt;br /&gt;இந்த ஊரில் நான்தான் மிக உயர்ந்தவன் &lt;br /&gt;எங்கள் தெருவிலேயே நான் தான் வசதி படைத்தவன் &lt;br /&gt;என்னுடைய சொந்தகாரர்களிலேயே  நான்தான் பணக்காரன் &lt;br /&gt;என்னுடைய நண்பர்களிலேயே நான்தான் வசதியான பொருட்களை &lt;br /&gt;வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பொருள் யாரிடமும் இல்லை. &lt;br /&gt;என்று நான் என்கின்ற அகங்காரத்தின் காரணமாக பெருமை படுகின்றோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நாம் வாழும் இந்த பூமி பிரபஞ்சத்தில் ஒரு சிறிய புள்ளி அளவே. &lt;br /&gt;அப்படிப்பட்ட புள்ளியில் நாம் கண்ணுக்கு தெரியாத சிற்றனுவாக உள்ளோம். &lt;br /&gt;இது எப்படி இருக்கிறது என்றால் &lt;br /&gt;நமது உடம்பில் உள்ள அணுக்கள் ஒவ்வொன்றும் &lt;br /&gt;நான்தான் பெரியவன் நான்தான் பெரியவன் என்று &lt;br /&gt;கூறிக்கொண்டு இந்த பகுதியை நான் ஆட்சி செய்கிறேன் என்று &lt;br /&gt;கூறிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால்.அதை நாம் அறிந்தால் &lt;br /&gt;நமக்கு எப்படி சிரிப்பு வருமோ. &lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல மனிதர்களாகிய நமது செயல்கள் (அகங்காரங்கள்) &lt;br /&gt;இறைவனுக்கு சிரிப்பைதான் வரவழைக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நமது சிறுமையை நினைத்தால் &lt;br /&gt;இறைவனின் பெருமையை நினைத்தால் &lt;br /&gt;நமக்கு நான் என்கின்ற அகங்காரம் தானே ஒழியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே நம்மிடம் இருக்கும் பொருட்களில் &lt;br /&gt;நமக்கு போக உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து &lt;br /&gt;அனைவரையும் சந்தோஷபடுத்தி &lt;br /&gt;நாமும் சந்தோஷமாக வாழ்வோம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-346082278960281666?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/346082278960281666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_682.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/346082278960281666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/346082278960281666'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_682.html' title='இந்த உலகில் நான் பெரிய பணக்காரன்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-2773937922745606759</id><published>2010-04-06T07:18:00.001-07:00</published><updated>2010-04-06T07:18:54.639-07:00</updated><title type='text'>அன்பும் சிவமும் ஒன்றே !</title><content type='html'>அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;அன்பும் சிவமும் ஒன்றே !&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவம் என்பதே சன்மார்க்கத்தின் முடிந்த முடிபான கொள்கை.&lt;br /&gt;அன்பும் சிவமும் ஒன்றே அன்பு வேறு சிவம் வேறல்ல&lt;br /&gt;அப்படிப்பட்ட அன்பு மனிதர்களிடம் அவர்களது பக்குவ நிலைக்கு ஏற்ப&lt;br /&gt;ஒவ்வொரு வடிவில் வெளிப்படுகிறது.&lt;br /&gt;உயர்ந்த ஞான  நிலையில் உள்ளவர்களுக்கு &lt;br /&gt;அது ஜீவகாருன்யமாக அருளாக வெளிப்படுகிறது.&lt;br /&gt;பக்குவப்பட்ட ஆன்மாக்களிடம் சுத்த அன்பாக வெளிப்படுகிறது.&lt;br /&gt;பக்குவம் இல்லாத ஜீவர்களிடம் அது காமமாக வெளிப்படுகிறது.&lt;br /&gt;அன்பின் உயர்ந்த நிலை ஜீவகாருண்யம்.&lt;br /&gt;அன்பின் கீழ் நிலை காமம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்பின் கீழ் நிலையான காமம் ஏன் நம்மை பற்ற வேண்டும் ?&lt;br /&gt;காரணம் நாம் அனைவரும் காமத்தினால் பிறந்தவர்கள்.&lt;br /&gt;மேலும் நம்முடைய உடலில் &lt;br /&gt;ஆணாக இருந்தால் பெண் தன்மையும்&lt;br /&gt;பெண்ணாக இருந்தால் ஆண் தன்மையும்&lt;br /&gt;பிறக்கும் போதே நமது  உடலில் இணைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலை நாட்டு மனோ தத்துவ ஞானி சிக்மன்ட் பிராய்ட் &lt;br /&gt;நமக்கு  காமம் ஏறபட முதல் காரணம் நாம் குழந்தையாக இருந்த போது&lt;br /&gt;நாமருந்திய தாய் பாலில் ஆரம்பிக்கிறது என்று ஆராய்ச்சி செய்துள்ளார்.&lt;br /&gt;அதற்கு முன்பே  நமது வள்ளல் பெருமானாரும் &lt;br /&gt;குழந்தை பருவத்தில் பால் உணும் போதே  &lt;br /&gt;அதில் அருவருப்பு ஏற்பட்டதாக எழுதி உள்ளார்கள்.&lt;br /&gt;அவர்தான் கருவிலேயே திருவை அடைந்தவர் ஆயிற்றே.&lt;br /&gt;ஆகவேதான் காமத்தை பால் உணர்வு என்று &lt;br /&gt;நமது தமிழில் காரண பெயராக அமைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் திருவள்ளுவ தேவரும் &lt;br /&gt;மாதாந்த ரத்தமல்லோ சடலமாச்சு&lt;br /&gt;என்று எழுதி உள்ளார்கள்.&lt;br /&gt;அதாவது ஆணின் சுக்கிலம் பெண்ணின் சுரோநிததுடன் &lt;br /&gt;சேர்ந்து குழந்தையாக உருவெடுக்கிறது.&lt;br /&gt;அந்த குழந்தை தாயின் ரத்தத்தினால் வளர்க்கப் படுகிறது.&lt;br /&gt;அப்படி வளர்ந்த குழந்தை எப்படி காம வயப்படாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவேதான் சித்தர்கள் இந்த காம உடலை &lt;br /&gt;தூய உடலாக மாற்றிக்கொள்ள வழி கண்டார்கள்.&lt;br /&gt;தூய உடலாக மாறுவதற்கு மனம் ஒரு பெரிய தடையாக &lt;br /&gt;இருந்ததனால் முதலில் மனதை தன் வசப்படுத்தி &lt;br /&gt;அறிவே வடிவாக மாறினார்கள்.&lt;br /&gt;சித்தர்கள் என்றால் அறிவே வடிவானவர்கள் என்று பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது மனம் மட்டுமே உருவ பேதம் மற்றும்  &lt;br /&gt;பால் பேதம் பார்க்கும் தன்மை உடையது. &lt;br /&gt;மனம் அறிவின் வழி நடக்க தொடங்கினால் &lt;br /&gt;பேதம் நீங்கி அனைத்து உயிர்களையும் &lt;br /&gt;சகோதர உயிராக காண தோன்றும்.&lt;br /&gt;அங்கு அன்பு ஊற்று எழும்.&lt;br /&gt;அன்பு ஊற்று எழும் நிலையில் அடுத்து&lt;br /&gt;ஜீவ  காருண்யம் நம் நிலையாக ஒன்றி விடும்.&lt;br /&gt; ஜீவ காருண்யமே வடிவாக மாறினால் &lt;br /&gt;உயிர்களை தானாக காணும் ஒருமை தானே வந்தெய்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமை வந்தால்  இறை  அருள் தானே வரும்.&lt;br /&gt;இறை அருள் வந்தெய்தினால் &lt;br /&gt;சிவமும் நாமும் ஒன்றாவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-2773937922745606759?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/2773937922745606759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_06.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2773937922745606759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/2773937922745606759'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post_06.html' title='அன்பும் சிவமும் ஒன்றே !'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-8784311139013974521</id><published>2010-04-06T07:15:00.000-07:00</published><updated>2010-04-06T07:16:59.805-07:00</updated><title type='text'>நான் யார் விளக்கம்</title><content type='html'>நான் யார் விளக்கம்  &lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள சன்மார்க்க அன்பருக்கு  &lt;br /&gt;&lt;br /&gt;நமது புராணங்களில், ஞான நூல்களில், சித்தர் இலக்கியங்களில், அற நூல்களில், &lt;br /&gt;நான் யார் என்ற கேள்விக்கு விளக்கங்கள் பலவாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. &lt;br /&gt;அதில் நமது ஆன்மாவே நான் என்றும், நமது ஜீவனே நாம் என்றும், &lt;br /&gt;வுடலோடு கூடிய ஜீவனே நான் என்றும் பலவாறாக கூறப்பட்டிருக்கிறது. &lt;br /&gt;ஆனால் நமது வள்ளல் பெருமானார் மற்றும் சித்தர்களும் &lt;br /&gt;ஜீவனும் சிவமும் ஒன்றாக கலப்பதற்கு முன்பு &lt;br /&gt; விளங்கும் நிலையினை அதாவது நாம் வுலகில் வுடல் வுணர்வு, &lt;br /&gt;மன வுணர்வு, அறியும் வுணர்வு ஆகிய வுனர்வுடன்  கூடிய வுனர்வையே &lt;br /&gt;நான் என்று கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வுனர்வுறு வுணர்வும் வுனர்வெலாம் கடந்த &lt;br /&gt;அனுபவாதீதமாம் அருட்பெரும்ஜோதி  &lt;br /&gt;&lt;br /&gt;என்று நமது வள்ளல் பெருமான் கூறியிருப்பதிலிருந்து &lt;br /&gt;நான் என்பது வுனர்வாகவே இருக்கிறது.&lt;br /&gt;அந்த நான் என்கின்றன வுணர்வு கடந்து ஜீவனும் ஆன்மாவும் &lt;br /&gt;கலக்கும் ஜீவ ஐக்கியமே சிவா நிலை அடைதலாம். &lt;br /&gt;ஆக நான் என்பது வெறும் வுணர்வு மட்டுமே.  &lt;br /&gt;ஆதியில் சிவம் இயக்கமற்று நிலை கொண்டு இருந்த போது &lt;br /&gt;சக்தி என்னும் இயக்கம் சலனமாக தோன்றியது. &lt;br /&gt;சலனத்தின் விளைவாக ஒன்று என்ற நிலை மாறி &lt;br /&gt;இரண்டு என்கின்ற நிலையின் காரணமாக ஆன்மா ஜீவன் &lt;br /&gt;என்கின்ற இரு நிலை தோன்றியது. ஜீவன் நான் என்கின்ற &lt;br /&gt; வுணர்வு பெற்றபோது இந்த வுலகம் தோன்றியது. &lt;br /&gt;அதன் பின் ஜீவன் செயலாற்ற தொடங்கியதும் வினை தோன்றியது. &lt;br /&gt;அது நல் வினை என்றும் தீ வினை என்றும் இரண்டாக பிறப்பிற்கு மூலமாய் அமைந்தது. &lt;br /&gt;ஆக நாம் நான் என்கின்ற வுணர்வை விடுத்து ஒருமை நிலையை அதாவது &lt;br /&gt;சிவ நிலையை அடைவதின் மூலமாய் பிறப்பிலிருந்து விடுபடலாம்.  &lt;br /&gt;ஆக நான் என்பது வுணர்வு மட்டுமே என்பதை நாம் அறியலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;விழித்திரு ஆறுமுக அரசு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7040923123246723683-8784311139013974521?l=nakinam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nakinam.blogspot.com/feeds/8784311139013974521/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8784311139013974521'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7040923123246723683/posts/default/8784311139013974521'/><link rel='alternate' type='text/html' href='http://nakinam.blogspot.com/2010/04/blog-post.html' title='நான் யார் விளக்கம்'/><author><name>சிவம் (பெயர் அற்றது)</name><uri>http://www.blogger.com/profile/14602040451145243062</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://4.bp.blogspot.com/_c0VUdlE4IcU/S7tBBD2CKBI/AAAAAAAAAAM/TY5A-MH-nnY/S220/Aru+Pass-Low-1.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
