tag:blogger.com,1999:blog-7040923123246723683.post2020670506666223573..comments2023-09-01T06:30:10.625-07:00Comments on நக்கினம் சிவம்: சுவர்க்கம் நரகம் - 2சிவம் (பெயர் அற்றது)http://www.blogger.com/profile/14602040451145243062noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7040923123246723683.post-15186407058810064172010-05-30T08:43:33.667-07:002010-05-30T08:43:33.667-07:00பதம் பிரித்து:
ஆதம் இலி யான் பிறப்பு இறப்பு என்னு...பதம் பிரித்து:<br />ஆதம் இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில்<br />ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு 'ஆ! ஆ!' என்று<br />ஓதமலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்<br />பாத மலர் காட்டிய ஆறு அன்றே, எம் பரம்பரனே! <br /><br /><br />பதம் பிரித்து:<br />இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது; இத்தைப்<br />பொருள் எனக் களித்து அரு நரகத்திடை விழப் புகுகின்றேனைத்<br />தெருளும் மும்மதில் நொடி வரை இடிதரச், சினப் பதத்தொடு செம் தீ<br />அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே! - அதிசயப் பத்து<br /><br />இந்திரிய வயம் மயங்கி இறப்பதற்கே காரணமாய்<br />அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்<br />சிந்தை தனைத் தெளிவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட<br />அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லை கண்டேனே.<br /><br />'பித்தன்' என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்<br />ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,<br />செத்துப் போய் அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை<br />அத்தன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!<br /><br /><br />கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்<br />நள்ளேன் நினதடி யாரொடல் லால் நரகம்புகினும்<br />எள்ளேன் திருவரு ளாலே இருக்கப் பெறின் இறைவா<br />உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள் உத்தமனே.<br /><br />ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு<br />சிவ அறிவொளியன்<br />தனித்திரு, விழித்திரு, பசித்திரு<br /><br />அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி<br />தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி<br /><br />எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கசிவ அறிவொளியன்https://www.blogger.com/profile/02158206208144057584noreply@blogger.com